புகைப்பட கலையில் இருந்து மீண்டும் ஓவியத்திற்கு.
ஓவியங்களில் இருந்து பிறந்த புகைப்படக் கலை. அதை மீண்டும் ஓவியக்கலையாக மாற்றினால் எப்படி இருக்கும் என்று யோசித்து, நான் எடுத்த தஞ்சாவூர் பெரிய கோவில் புகைப்படத்தை டிஜிட்டல் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி ஆயில் பெயின்டிங் ஓவியமாக மாற்றிப் பார்த்தேன்.
அவை தங்களின் பார்வைக்காக. #காலை வணக்கம் நண்பர்களே #🤳போட்டோகிராஃபி ரகசியங்கள்📸 #🙏கோவில் #🤳மொபைல் போட்டோகிராபி #காலை வணக்கம்