jothimani
ShareChat
click to see wallet page
@quotes_tamil
quotes_tamil
jothimani
@quotes_tamil
ஐ லவ் ஷேர்சாட் .
இரவு வணக்கம் 🙏❤️👍 #🤞வாழ்த்துக்களுடன் நம்பிக்கை செய்தி🙏
🤞வாழ்த்துக்களுடன் நம்பிக்கை செய்தி🙏 - இனியஇரவு வணக்கம் இனியஇரவு வணக்கம் - ShareChat
அன்புடன் காலை வணக்கம் 🙏❤️👍 #🤞வாழ்த்துக்களுடன் நம்பிக்கை செய்தி🙏 #👌இந்த நாள் நல்ல நாள்🤝
🤞வாழ்த்துக்களுடன் நம்பிக்கை செய்தி🙏 - கண்டகனவுகளைநனவாக்கபுதிய மாற்றங்களோடுபுறப்படும்நாள்  நல்ல அதிகாலையிலேயே ஆற்றலோடுதொடங்கி அற்புதங்கள்பெருகட்டும் நன்றிகள்நிறைந்த இனியகாலைவணக்கம் காலைவணக்கம் கண்டகனவுகளைநனவாக்கபுதிய மாற்றங்களோடுபுறப்படும்நாள்  நல்ல அதிகாலையிலேயே ஆற்றலோடுதொடங்கி அற்புதங்கள்பெருகட்டும் நன்றிகள்நிறைந்த இனியகாலைவணக்கம் காலைவணக்கம் - ShareChat
பொன்மொழிகள் 🙏❤️👍 #🚹உளவியல் சிந்தனை #👌இன்றைக்கான சிறந்த கோட்ஸ்✍️
🚹உளவியல் சிந்தனை - பொன்மொழிகள் உங்கள் விரோதிகள் சொல்வதைக் கூர்ந்து கேளுங்கள்; ஏனெனில் அவர்கள்  உங்கள் குறைகளை தாம்  சரியாக சுட்டிக்காட்டக் கூடியவர்கள்  -பிராங்க்ளின் பொன்மொழிகள் உங்கள் விரோதிகள் சொல்வதைக் கூர்ந்து கேளுங்கள்; ஏனெனில் அவர்கள்  உங்கள் குறைகளை தாம்  சரியாக சுட்டிக்காட்டக் கூடியவர்கள்  -பிராங்க்ளின் - ShareChat
பொன்மொழிகள் 🙏❤️👍 #✍அப்துல் கலாமின் பொன்மொழிகள்📝
✍அப்துல் கலாமின் பொன்மொழிகள்📝 - @oN m 09 When problems pour into your life like endless rain, remember God will always be your umbrella_ @oN m 09 When problems pour into your life like endless rain, remember God will always be your umbrella_ - ShareChat
தினம் ஒரு திருக்குறள் 🙏❤️👍 #😁தமிழின் சிறப்பு
😁தமிழின் சிறப்பு - திருக்குறள் அதிகாரம் 89 உட்பகை 887ம்குறள் செப்பின்புணர்ச்சிபோல் கூடினும் கூடாதே உட்பகை உற்ற குடி இக்குறளுக்கானவிளக்கம் செப்பின்புணர்ச்சி போல் வெளிப்பார்வைக்கு பொருந்தினவர் ஆயினும் உட்பகை உண்டாகிய குடியில் உள்ளவர்கள்தம் உள்ளத்தினாலே ஒன்றுகூட மாட்டார்கள் என்றுதிருவள்ளுவர் கூறுகிறார் ஆகவேநாமும் நம் வாழ்வில்நம் உறவுகளைபிரிக்கின்ற உட்பகையை வளர்க்காமல் களையவேண்டும் உள்ளத்தில்நல்ல விதைத்துநன்மைகளையே அறுவடை எண்ணங்களை செய்வோம்நன்றிநன்றிநன்றி திருக்குறள் அதிகாரம் 89 உட்பகை 887ம்குறள் செப்பின்புணர்ச்சிபோல் கூடினும் கூடாதே உட்பகை உற்ற குடி இக்குறளுக்கானவிளக்கம் செப்பின்புணர்ச்சி போல் வெளிப்பார்வைக்கு பொருந்தினவர் ஆயினும் உட்பகை உண்டாகிய குடியில் உள்ளவர்கள்தம் உள்ளத்தினாலே ஒன்றுகூட மாட்டார்கள் என்றுதிருவள்ளுவர் கூறுகிறார் ஆகவேநாமும் நம் வாழ்வில்நம் உறவுகளைபிரிக்கின்ற உட்பகையை வளர்க்காமல் களையவேண்டும் உள்ளத்தில்நல்ல விதைத்துநன்மைகளையே அறுவடை எண்ணங்களை செய்வோம்நன்றிநன்றிநன்றி - ShareChat
பொன்மொழிகள் 🙏❤️👍 #👌இன்றைக்கான சிறந்த கோட்ஸ்✍️ #🚹உளவியல் சிந்தனை
👌இன்றைக்கான சிறந்த கோட்ஸ்✍️ - உங்கள் உடல் நலனை எப்படிப்  பாதுகாக்கிறீர்களோ  அதே போல நேர்மையையும் கடைபிடிக்க வேண்டும் ஜவஹர்லால் நேரு  99 உங்கள் உடல் நலனை எப்படிப்  பாதுகாக்கிறீர்களோ  அதே போல நேர்மையையும் கடைபிடிக்க வேண்டும் ஜவஹர்லால் நேரு  99 - ShareChat
பொன்மொழிகள் 🙏❤️🙌 #✍அப்துல் கலாமின் பொன்மொழிகள்📝
✍அப்துல் கலாமின் பொன்மொழிகள்📝 - oಭd a Nothing is impossible with God problem; focus on God Dont focus on the He is the problem solver He is a miracle worker; and He will never fail you: oಭd a Nothing is impossible with God problem; focus on God Dont focus on the He is the problem solver He is a miracle worker; and He will never fail you: - ShareChat
தினம் ஒரு திருக்குறள் 🙏❤️👍 #😁தமிழின் சிறப்பு
😁தமிழின் சிறப்பு - திருக்குறள்: அதிகாரம் 89 உட்பகை 890 ம் குறள் உடம்பாடு இலாதவர் வாழ்க்கை குடங்கருள் பாம்போடு உடனுறைந்தற்று  இக்குறளுக்கானவிளக்கம் மனம் பொருந்தாதவரோடு கூடியிருந்து வாழும் வாழ்க்கை ஒரு குடிசையில் பாம்போடு கூடதங்கி இருந்து வருந்துவதைப் போன்றதாகும் என்றுதிருவள்ளுவர்  கூறுகிறார் ஆகவே நாமும் வாழ்வில் நம்முடன் DI பயணிக்கும் ஒவ்வொருவரிடமும் உள்ளத்தில் இல்லாது இருக்கும் பொழுது நாமும் நம்மைச் பகைமை சுற்றி இருப்பவர்களும் உடல் ஆரோக்கியத்தோடும் மனநலத்தோடும் வாழ முடியும்நன்றி நன்றிநன்றி  திருக்குறள்: அதிகாரம் 89 உட்பகை 890 ம் குறள் உடம்பாடு இலாதவர் வாழ்க்கை குடங்கருள் பாம்போடு உடனுறைந்தற்று  இக்குறளுக்கானவிளக்கம் மனம் பொருந்தாதவரோடு கூடியிருந்து வாழும் வாழ்க்கை ஒரு குடிசையில் பாம்போடு கூடதங்கி இருந்து வருந்துவதைப் போன்றதாகும் என்றுதிருவள்ளுவர்  கூறுகிறார் ஆகவே நாமும் வாழ்வில் நம்முடன் DI பயணிக்கும் ஒவ்வொருவரிடமும் உள்ளத்தில் இல்லாது இருக்கும் பொழுது நாமும் நம்மைச் பகைமை சுற்றி இருப்பவர்களும் உடல் ஆரோக்கியத்தோடும் மனநலத்தோடும் வாழ முடியும்நன்றி நன்றிநன்றி - ShareChat
அன்புடன் காலை வணக்கம் 🙏❤️👍 #🤞வாழ்த்துக்களுடன் நம்பிக்கை செய்தி🙏 #👌இந்த நாள் நல்ல நாள்🤝
🤞வாழ்த்துக்களுடன் நம்பிக்கை செய்தி🙏 - வாழ்வில் ஆரோக்கியமாகவும் நாம் ஆற்றல் மிக்கவராகவும் மகிழ்ச்சி நிரம்பியவராகவும் உணரவேண்டும் ஆரோக்கியம் நமது பிறப்புரிமை அந்த உரிமையைநிலைநாட்டஆரோக்கியமாக இருக்கஅந்த மாயாஜாலத்தை அனுபவிக்க துவங்குவதற்குவேகமானமற்றும் எளிமையானவழிநன்றி உணர்வுஒன்று மட்டுமே அந்தநன்றி உணர்வே நம் உடலிலும் மனதளலிலும்அற்புதத்தை ஆச்சரியத்தை நிகழ்த்தும் நமக்குக் கிடைத்த கிடைத்துக் கொண்டிருக்கிற கிடைக்கப் போகும் ஆரோக்கியத்திற்கும் நாம்நன்றி உணர்வோடு இருக்க மாயாஜால ஆரோக்கியத்தைஅனுபவிக்க முடியும் நன்றிகள்நிறைந்தகாலை வணக்கம் வாழ்வில் ஆரோக்கியமாகவும் நாம் ஆற்றல் மிக்கவராகவும் மகிழ்ச்சி நிரம்பியவராகவும் உணரவேண்டும் ஆரோக்கியம் நமது பிறப்புரிமை அந்த உரிமையைநிலைநாட்டஆரோக்கியமாக இருக்கஅந்த மாயாஜாலத்தை அனுபவிக்க துவங்குவதற்குவேகமானமற்றும் எளிமையானவழிநன்றி உணர்வுஒன்று மட்டுமே அந்தநன்றி உணர்வே நம் உடலிலும் மனதளலிலும்அற்புதத்தை ஆச்சரியத்தை நிகழ்த்தும் நமக்குக் கிடைத்த கிடைத்துக் கொண்டிருக்கிற கிடைக்கப் போகும் ஆரோக்கியத்திற்கும் நாம்நன்றி உணர்வோடு இருக்க மாயாஜால ஆரோக்கியத்தைஅனுபவிக்க முடியும் நன்றிகள்நிறைந்தகாலை வணக்கம் - ShareChat
பொன்மொழிகள் 🙏❤️👍 #✍️விவேகானந்தர் Quotes #🚹உளவியல் சிந்தனை
✍️விவேகானந்தர் Quotes - உனதுவிதியைபடைப்பவன்நீயேஎன்பதை புரிந்துகொள் உனக்குத்தேவையானஎல்லா வலிமையும் உதவியும் உனக்குள்ளேயே குடிகொண்டிருக்கின்றன. உனதுவிதியைபடைப்பவன்நீயேஎன்பதை புரிந்துகொள் உனக்குத்தேவையானஎல்லா வலிமையும் உதவியும் உனக்குள்ளேயே குடிகொண்டிருக்கின்றன. - ShareChat