Reeta Christy
ShareChat
click to see wallet page
@reetachristy8620
reetachristy8620
Reeta Christy
@reetachristy8620
Praise the Lord Brothers and Sisters.
#✝பைபிள் வசனங்கள் #⛪கிறிஸ்தவம் #பிராத்தனை
✝பைபிள் வசனங்கள் - 19.04.2026 ஞாயிற்றுக்கிழமை தேவ வார்த்தை தினம் ஒரு னப்பூர்வமாய் உற்சாகத்துடன் ம கொடுப்பவன் எவனோ அவனிடத்தில் எனக்குக் காணிக்கையை வாங்குவீர்களாக யாத்திராகமம் 25:2 கர்த்தருடைய பிள்ளைகளே, ஆண்டவருக்காக எதைச் செய்தாலும் , மனப்பூர்வ மனதுடனும், உற்சாக ஆவியோடு செய்யுங்கள் அனனியா, சப்பீரா குடும்பத்தைப் போல மகிழ்ச்சி LO ६ठा ல்லாதபடி ,` பாரத்தோடும் துக்கத்தோடும் செய்யாதிருங்கள் , ன்றையும் @ அது உங்களுக்கு ஆசீர்வாதமாய் ருப்பதில்லை. அப்போஸ்தலனாகிய விசுவாசிகளுக்கு பவுலும் கொரிந்து 860 L தானதர்மமாயிருந்தாலும் , காணிக்கையாயிருந்தாலும் , உற்சாகமனதோடு அதைச் செய்யுங்கள் அப்படிச் செய்கிறவர்களிடம் பிரியமாயிருக்கிறார் நாம் கர்த்தர் நன்மைகளைப் கர்த்தரிடத்திலிருந்து பெறுகிறவர்களாய்மட்டுமல்ல, பெற்ற விதைக்கிறவர்களாகவும் நன்மைகளை ருப்போம் , அப்போது கர்த்தருடைய பிரியம் உங்கள் மேல் இருக்கும் , நீங்கள் ஆசீர்வாதமாயிருப்பீர்கள் ஆமென் 19.04.2026 ஞாயிற்றுக்கிழமை தேவ வார்த்தை தினம் ஒரு னப்பூர்வமாய் உற்சாகத்துடன் ம கொடுப்பவன் எவனோ அவனிடத்தில் எனக்குக் காணிக்கையை வாங்குவீர்களாக யாத்திராகமம் 25:2 கர்த்தருடைய பிள்ளைகளே, ஆண்டவருக்காக எதைச் செய்தாலும் , மனப்பூர்வ மனதுடனும், உற்சாக ஆவியோடு செய்யுங்கள் அனனியா, சப்பீரா குடும்பத்தைப் போல மகிழ்ச்சி LO ६ठा ல்லாதபடி ,` பாரத்தோடும் துக்கத்தோடும் செய்யாதிருங்கள் , ன்றையும் @ அது உங்களுக்கு ஆசீர்வாதமாய் ருப்பதில்லை. அப்போஸ்தலனாகிய விசுவாசிகளுக்கு பவுலும் கொரிந்து 860 L தானதர்மமாயிருந்தாலும் , காணிக்கையாயிருந்தாலும் , உற்சாகமனதோடு அதைச் செய்யுங்கள் அப்படிச் செய்கிறவர்களிடம் பிரியமாயிருக்கிறார் நாம் கர்த்தர் நன்மைகளைப் கர்த்தரிடத்திலிருந்து பெறுகிறவர்களாய்மட்டுமல்ல, பெற்ற விதைக்கிறவர்களாகவும் நன்மைகளை ருப்போம் , அப்போது கர்த்தருடைய பிரியம் உங்கள் மேல் இருக்கும் , நீங்கள் ஆசீர்வாதமாயிருப்பீர்கள் ஆமென் - ShareChat
#✝பைபிள் வசனங்கள் #⛪கிறிஸ்தவம் #பிராத்தனை
✝பைபிள் வசனங்கள் - 18.04.2026 கிழ 8611 8 மை தினம் ஒரு தேவ வார்த்தை தாவீது போன இடத்திலெல்லாம் , கர்த்தர் அவனைக் காப்பாற்றினார் . சாமுவேல் 8:6 2 கர்த்தருடைய L6iT 60 61T ಹ @ 61T , வாழ்க்கை என்பது ஒவ்வொரு நாளும் யுத்தக் களத்தில் நிற்பதைப் போன்றதாய்காணப்படுகிறது , கர்த்தருடைய பிள்ளைகள், ஒரு போர்வீரனைப் போல எப்பொழுதும் யுத்த நிலையில் ஆயத்தமாய் காணப்பட வேண்டும் என்று கர்த்தர் விரும்புகிறார் நீங்கள் கர்த்தருக்கு பிரியமான வாழ்க்கை வாழ்ந்து , அவருக்குச் சித்தமானவற்றைச் செய்து, அவருடைய இருதயத்திற்கு @uTಕl , ஏற்றவர்களாய் காணப்படும் கர்த்தர் உங்களை அனுதினமும் காப்பாற்றி நடத்துவார் , உங்கள் காரியங்கள் ஜெயமாயிருக்கும் ஆமென் ! 18.04.2026 கிழ 8611 8 மை தினம் ஒரு தேவ வார்த்தை தாவீது போன இடத்திலெல்லாம் , கர்த்தர் அவனைக் காப்பாற்றினார் . சாமுவேல் 8:6 2 கர்த்தருடைய L6iT 60 61T ಹ @ 61T , வாழ்க்கை என்பது ஒவ்வொரு நாளும் யுத்தக் களத்தில் நிற்பதைப் போன்றதாய்காணப்படுகிறது , கர்த்தருடைய பிள்ளைகள், ஒரு போர்வீரனைப் போல எப்பொழுதும் யுத்த நிலையில் ஆயத்தமாய் காணப்பட வேண்டும் என்று கர்த்தர் விரும்புகிறார் நீங்கள் கர்த்தருக்கு பிரியமான வாழ்க்கை வாழ்ந்து , அவருக்குச் சித்தமானவற்றைச் செய்து, அவருடைய இருதயத்திற்கு @uTಕl , ஏற்றவர்களாய் காணப்படும் கர்த்தர் உங்களை அனுதினமும் காப்பாற்றி நடத்துவார் , உங்கள் காரியங்கள் ஜெயமாயிருக்கும் ஆமென் ! - ShareChat
தினம் ஒரு தேவ வார்த்தை 19-ஏப்ரல் -2026 https://youtube.com/shorts/g5-AjyY2JuA?si=WAiLU0TABBE_oxXE #✝பைபிள் வசனங்கள் #⛪கிறிஸ்தவம் #பிராத்தனை
தினம் ஒரு தேவ வார்த்தை 18-ஏப்ரல் -2026 https://youtube.com/shorts/CrfTp3IO-vs?si=l4hKY9cKG1kJ8dMR #✝பைபிள் வசனங்கள் #⛪கிறிஸ்தவம் #பிராத்தனை
#✝பைபிள் வசனங்கள் #⛪கிறிஸ்தவம் #பிராத்தனை
✝பைபிள் வசனங்கள் - 17.04.2026 ள்ளிக்கிழா வெ மை தேவ வார்த்தை தினம் ஒரு ஸ்ரவேலை நீ மேய்த்து, நீ என் ஜனமாகிய இ இஸ்ரவேலின்மேல் தலைவனாயிருப்பாய் சாமுவேல் 5:2 2 பிரியமானவர்களேதாவீது கடினமாக ழத்து தலைவனுக்குரிய உ அபிஷேகத்தைத் பெற்றுக்கொண்டான் . கர்த்தருடைய பிள்ளைகளும் தாங்கள் செய்கிற இடங்களில் திறம்பட (6u 601 6U ழைத்து தலைவனுக்குரிய இடத்தை உ பெற்றுக்கொள்ளவேண்டும். தானியேலை பாருங்கள், அவன் மற்றவர்களை விட பத்து மடங்கு வேலையில் சமர்த்தனனாக பெசலெயேல் திறம்பட வேலை இருந்தான் . செய்ய ஞானத்தின் ஆவியைப் பெற்றுக்கொண்டான் நாமும் கர்த்தரிடம் ஞானத்தின் ஆவியைக் கேட்டுப் பெற்றுக்கொள்ள வேண்டும் ஆகையால் , ஆண்டவர் உங்களுக்குக் கொடுத்த பணியைத் திறம்பட செய்து தலைவனுக்குரிய இடத்தைப் பெற்றுக்கொள்ள ஆண்டவரிடம் கேளுங்கள் ஆமென் ! 17.04.2026 ள்ளிக்கிழா வெ மை தேவ வார்த்தை தினம் ஒரு ஸ்ரவேலை நீ மேய்த்து, நீ என் ஜனமாகிய இ இஸ்ரவேலின்மேல் தலைவனாயிருப்பாய் சாமுவேல் 5:2 2 பிரியமானவர்களேதாவீது கடினமாக ழத்து தலைவனுக்குரிய உ அபிஷேகத்தைத் பெற்றுக்கொண்டான் . கர்த்தருடைய பிள்ளைகளும் தாங்கள் செய்கிற இடங்களில் திறம்பட (6u 601 6U ழைத்து தலைவனுக்குரிய இடத்தை உ பெற்றுக்கொள்ளவேண்டும். தானியேலை பாருங்கள், அவன் மற்றவர்களை விட பத்து மடங்கு வேலையில் சமர்த்தனனாக பெசலெயேல் திறம்பட வேலை இருந்தான் . செய்ய ஞானத்தின் ஆவியைப் பெற்றுக்கொண்டான் நாமும் கர்த்தரிடம் ஞானத்தின் ஆவியைக் கேட்டுப் பெற்றுக்கொள்ள வேண்டும் ஆகையால் , ஆண்டவர் உங்களுக்குக் கொடுத்த பணியைத் திறம்பட செய்து தலைவனுக்குரிய இடத்தைப் பெற்றுக்கொள்ள ஆண்டவரிடம் கேளுங்கள் ஆமென் ! - ShareChat
தினம் ஒரு தேவ வார்த்தை 17-ஏப்ரல் -2026 https://youtube.com/shorts/J0qLsXt9bvM?si=VqQ5yAmVBVZ7RbdU #✝பைபிள் வசனங்கள் #⛪கிறிஸ்தவம் #பிராத்தனை
#⛪கிறிஸ்தவம் #✝பைபிள் வசனங்கள் #பிராத்தனை
⛪கிறிஸ்தவம் - 16.04.2026 வியாழக்கிழ 60)10 தேவ வார்த்தை தினம் ஒரு ண்டவரேோ நீர், நல்லவரும் , 9 ன்னிக்கிறவரும், உம்மை நோக்கிக் ம கூப்பிடுகிற யாவர்மேலும் கிருபை மிகுந்தவருமாயிருக்கிறீர் . சங்கீதம் 86:5 கர்த்தருடைய பிள்ளைகளே, என்னிடத்தில் வருகிறவனை நான் புறம்பே தள்ளுவதில்லை என்று கூறுகிறார் உங்கள் சிவேரென்றிருந்தாலும் உறைந்த பாவங்கள் மழையைப்போல் வெண்மையாகும் ; சிவப்பாயிருந்தாலும் அவைகள் இரத்தாம்பரச் பஞ்சைப்போலாகும். என்று வாக்குக் கொடுக்கிறார் . அவர் நல்லவரும் , னிக்கிறவருமாயிருக்கிறார் இயேசு மன் நம்மை மன்னிக்கும்போது போனால் போகட்டும் என்று கடமைக்கென்று மன்னிப்பதில்லை . மாறாக , அவர் கிருபையை நம்மேல் பொழிந்து மன்னிக்கிறவராய் இருக்கிறார் இளைய குமாரன் மீண்டும் தகப்பன் வீட்டுக்கு வந்தபோது தகப்பன் அன்போடு அவன் பாவத்தை நினையாமல் , கட்டி அணைத்துக்கொண்டான் என்று வேதத்தில் வாசிக்கிறோம் அதுபோல , பின்மாற்றத்திலிருந்தாலும் இன்று இயேசுவிடம் வந்துவிடுங்கள். அவர் உங்கள் பாவங்களையெல்லாம் மன்னித்துவிடுவார் . 16.04.2026 வியாழக்கிழ 60)10 தேவ வார்த்தை தினம் ஒரு ண்டவரேோ நீர், நல்லவரும் , 9 ன்னிக்கிறவரும், உம்மை நோக்கிக் ம கூப்பிடுகிற யாவர்மேலும் கிருபை மிகுந்தவருமாயிருக்கிறீர் . சங்கீதம் 86:5 கர்த்தருடைய பிள்ளைகளே, என்னிடத்தில் வருகிறவனை நான் புறம்பே தள்ளுவதில்லை என்று கூறுகிறார் உங்கள் சிவேரென்றிருந்தாலும் உறைந்த பாவங்கள் மழையைப்போல் வெண்மையாகும் ; சிவப்பாயிருந்தாலும் அவைகள் இரத்தாம்பரச் பஞ்சைப்போலாகும். என்று வாக்குக் கொடுக்கிறார் . அவர் நல்லவரும் , னிக்கிறவருமாயிருக்கிறார் இயேசு மன் நம்மை மன்னிக்கும்போது போனால் போகட்டும் என்று கடமைக்கென்று மன்னிப்பதில்லை . மாறாக , அவர் கிருபையை நம்மேல் பொழிந்து மன்னிக்கிறவராய் இருக்கிறார் இளைய குமாரன் மீண்டும் தகப்பன் வீட்டுக்கு வந்தபோது தகப்பன் அன்போடு அவன் பாவத்தை நினையாமல் , கட்டி அணைத்துக்கொண்டான் என்று வேதத்தில் வாசிக்கிறோம் அதுபோல , பின்மாற்றத்திலிருந்தாலும் இன்று இயேசுவிடம் வந்துவிடுங்கள். அவர் உங்கள் பாவங்களையெல்லாம் மன்னித்துவிடுவார் . - ShareChat
தினம் ஒரு தேவ வார்த்தை 16-ஏப்ரல் -2026 https://youtube.com/shorts/zOQnr6iLaig?si=GcxT-IP5x4554hYM #⛪கிறிஸ்தவம் #✝பைபிள் வசனங்கள் #பிராத்தனை
தினம் ஒரு தேவ வார்த்தை 15-ஏப்ரல் -2026 https://youtube.com/shorts/eap8MV9O38o?si=3zOqOBiOo54w4x8c #⛪கிறிஸ்தவம் #✝பைபிள் வசனங்கள் #பிராத்தனை
#⛪கிறிஸ்தவம் #✝பைபிள் வசனங்கள் #பிராத்தனை
⛪கிறிஸ்தவம் - 15.04.2026 புதன்கிழமை தினம் ஒரு தேவ வார்த்தை "தேவனோடே ஒப்புரவாகுங்கள் " கொரிந்தியர் 5:20 2 தேவபிள்ளையே நீங்கள் இவ்வுலகில் ஜீவிக்கும்போதே ஆண்டவருடன் ஒப்புரவாகுவதைத் தள்ளிப்போடாதே. என்னுடன் ஒப்புரவாகு என அவர் உன்னை அழைத்துக் கொண்டேயிருக்கிறார் அவர் அழைப்புக்கு கீழ்ப்படிய முன் நாம் வரவேண்டும் ஆண்டவருக்கு உன் முகத்தைத் திருப்பிவிடாதே! மரணம் திடீரென உன்னை அணுகும்; பின்பு தருணம் இல்லை. அநுக்கிரக காலத்திலே ஆண்டவர்உனக்குச் செவிகொடுத்து இரட்சணியநாளிலே உனக்கு உதவி செய்தேன் என்று சொல்லியிருக்கிறாரே; இதோ, இப்பொழுதே அநுக்கிரககாலம்  இப்பொழுதே இரட்சணியநாள்  இன்றே ஆண்டவரோடு ஒப்புரவாகி ஆண்டவரக்காய் ஜிவிப்போம்  15.04.2026 புதன்கிழமை தினம் ஒரு தேவ வார்த்தை "தேவனோடே ஒப்புரவாகுங்கள் " கொரிந்தியர் 5:20 2 தேவபிள்ளையே நீங்கள் இவ்வுலகில் ஜீவிக்கும்போதே ஆண்டவருடன் ஒப்புரவாகுவதைத் தள்ளிப்போடாதே. என்னுடன் ஒப்புரவாகு என அவர் உன்னை அழைத்துக் கொண்டேயிருக்கிறார் அவர் அழைப்புக்கு கீழ்ப்படிய முன் நாம் வரவேண்டும் ஆண்டவருக்கு உன் முகத்தைத் திருப்பிவிடாதே! மரணம் திடீரென உன்னை அணுகும்; பின்பு தருணம் இல்லை. அநுக்கிரக காலத்திலே ஆண்டவர்உனக்குச் செவிகொடுத்து இரட்சணியநாளிலே உனக்கு உதவி செய்தேன் என்று சொல்லியிருக்கிறாரே; இதோ, இப்பொழுதே அநுக்கிரககாலம்  இப்பொழுதே இரட்சணியநாள்  இன்றே ஆண்டவரோடு ஒப்புரவாகி ஆண்டவரக்காய் ஜிவிப்போம் - ShareChat