Reeta Christy
ShareChat
click to see wallet page
@reetachristy8620
reetachristy8620
Reeta Christy
@reetachristy8620
Praise the Lord Brothers and Sisters.
தினம் ஒரு தேவ வார்த்தை 12-பிப்ரவரி-2026 https://youtube.com/shorts/ggJsCmatSdE?si=3IpuzJ1WLiBasErr #✝பைபிள் வசனங்கள் #⛪கிறிஸ்தவம் #பிராத்தனை
#✝பைபிள் வசனங்கள் #⛪கிறிஸ்தவம் #பிராத்தனை
✝பைபிள் வசனங்கள் - 12.022026 வியாழக்கிழமை தேவ வார்த்தை தினம் @ சத்தியஆவியாகிய அவர் வரும்போது, சத்தியத்திற்குளாமன் உங்களை 8860 நடத்துவார்  16:13 கர்த்தருடைய பிள்ளைகளே ஆவியானவர் சகல சத்தியத்திற்குள்ளும் நம்மை நடத்துகிறவர் அவருடைய அபிஷேகம் சகலவற்றையும் குறித்து நமக்குப் போதிக்கும் ஆவியானவர் நியாவத்திரதவப்நீதி நீதியையும் குறித்துக் கண்டித்து உணர்த்துகிறவர் ஆவியானவருடைய ஆளுகைக்கு முழுவதும் அர்ப்பணிப்போம் நம்மை அப்போது அவர் நம்மை சகல சத்தி்தித்த்திறகுளிளுத் விளுத்நலத்திக்கி  ஆசீர்வதித்து உயர்த்துவார்  12.022026 வியாழக்கிழமை தேவ வார்த்தை தினம் @ சத்தியஆவியாகிய அவர் வரும்போது, சத்தியத்திற்குளாமன் உங்களை 8860 நடத்துவார்  16:13 கர்த்தருடைய பிள்ளைகளே ஆவியானவர் சகல சத்தியத்திற்குள்ளும் நம்மை நடத்துகிறவர் அவருடைய அபிஷேகம் சகலவற்றையும் குறித்து நமக்குப் போதிக்கும் ஆவியானவர் நியாவத்திரதவப்நீதி நீதியையும் குறித்துக் கண்டித்து உணர்த்துகிறவர் ஆவியானவருடைய ஆளுகைக்கு முழுவதும் அர்ப்பணிப்போம் நம்மை அப்போது அவர் நம்மை சகல சத்தி்தித்த்திறகுளிளுத் விளுத்நலத்திக்கி  ஆசீர்வதித்து உயர்த்துவார் - ShareChat
தினம் ஒரு தேவ வார்த்தை 12-பிப்ரவரி-2026 https://youtube.com/shorts/ggJsCmatSdE?si=9dNJZ8uCgiNmZOpC #✝பைபிள் வசனங்கள் #⛪கிறிஸ்தவம்
#✝பைபிள் வசனங்கள் #⛪கிறிஸ்தவம் #பிராத்தனை
✝பைபிள் வசனங்கள் - 11.02.2026 புதன்கிழமை தேவ வார்த்தை தினம் ஒரு நீங்கள் நினையாத நாழிகையிலே மனுஷகுமாரன் வருவார் ஆதலால் நீங்களும் ஆயத்தமாயிருங்கள் மத்தேயு 24.44 தேவ பிள்ளைகளே நாட்கள் வேகமாகக் கடந்துகொண்டிருக்கிறது மக்களும் ஏராளமாக அழிந்துகொண்டிருக்கிறார்கள்இதை உணராமல் உயிரோடிருக்கும் நாமும் அவசரமாக ஓடிக்கொண்டிருக்கின்றோம் நமது நிலை என்ன? யேசு இந்த நாளிலே வருவார் உலகம் முடிவுக்கு வருகிறது என்றுஇன்று பலர் சொல்லிவருகிறார்கள் ஆனால் "நீங்கள் நினையாத நாழிகையிலே மனுஷகுமாரன் வருவார்" என்று ஆண்டவரே சொல்லியுள்ளார் ஆகையால்எச்சரிக்கையுடன் விழித்திருப்போம் அவரது தாமதத்திற்கு காரணம் டஎவருமே கெட்டுப்போகாமல் எல்லாரும் 9 6UUTI வேண்டியே தாமதமாயிருக்கிறார் மனந்திரும்ப கிறிஸ்துவின் இரண்டாம் வருகை தாமதித்தாலும் நமது மரணம் தாமதிக்காதல்லவா இந்த நிமிடத்தில் மரணம் நம்மைச் சந்திக்குமானால் நமது நிலைமை என்ன?ஆண்டவரின் வருகையோ நமது மரணமோஎதுவாகிலும் நடக்கலாம் இனிக் காலம் அதிகம் செல்லாது ஆகையால் தூங்கியது போதும் விழுத்தெழும்புவோம் வருகைக்கு ஆயத்தமாயிருப்போம் ஆமென் 11.02.2026 புதன்கிழமை தேவ வார்த்தை தினம் ஒரு நீங்கள் நினையாத நாழிகையிலே மனுஷகுமாரன் வருவார் ஆதலால் நீங்களும் ஆயத்தமாயிருங்கள் மத்தேயு 24.44 தேவ பிள்ளைகளே நாட்கள் வேகமாகக் கடந்துகொண்டிருக்கிறது மக்களும் ஏராளமாக அழிந்துகொண்டிருக்கிறார்கள்இதை உணராமல் உயிரோடிருக்கும் நாமும் அவசரமாக ஓடிக்கொண்டிருக்கின்றோம் நமது நிலை என்ன? யேசு இந்த நாளிலே வருவார் உலகம் முடிவுக்கு வருகிறது என்றுஇன்று பலர் சொல்லிவருகிறார்கள் ஆனால் "நீங்கள் நினையாத நாழிகையிலே மனுஷகுமாரன் வருவார்" என்று ஆண்டவரே சொல்லியுள்ளார் ஆகையால்எச்சரிக்கையுடன் விழித்திருப்போம் அவரது தாமதத்திற்கு காரணம் டஎவருமே கெட்டுப்போகாமல் எல்லாரும் 9 6UUTI வேண்டியே தாமதமாயிருக்கிறார் மனந்திரும்ப கிறிஸ்துவின் இரண்டாம் வருகை தாமதித்தாலும் நமது மரணம் தாமதிக்காதல்லவா இந்த நிமிடத்தில் மரணம் நம்மைச் சந்திக்குமானால் நமது நிலைமை என்ன?ஆண்டவரின் வருகையோ நமது மரணமோஎதுவாகிலும் நடக்கலாம் இனிக் காலம் அதிகம் செல்லாது ஆகையால் தூங்கியது போதும் விழுத்தெழும்புவோம் வருகைக்கு ஆயத்தமாயிருப்போம் ஆமென் - ShareChat
தினம் ஒரு தேவ வார்த்தை 11-பிப்ரவரி-2026 https://youtube.com/shorts/KnpBvNZyzLw?si=tsBAluDLQHMfryI1 #✝பைபிள் வசனங்கள் #⛪கிறிஸ்தவம் #பிராத்தனை
#✝பைபிள் வசனங்கள் #⛪கிறிஸ்தவம் #பிராத்தனை
✝பைபிள் வசனங்கள் - 10.02.2026 செவ்வாய்க்கிழமை தேவ வார்த்தை தினம் ரு யேசுகிறிஸ்து நேற்றும் இன்றும் என்றும் மாறாதவராயிருக்கிறார் 6rUGruij 13.8 தேவ பிள்ளைகளேஎல்லாமே மாறிப்போகிற உலகத்திலே கர்த்தர் மட்டும் றென்றைக்கும் மாறாதவராயிருக்கிறார்; 6r60[ வெற்றிப்பெறும்படி நமக்கு கொடுக்கும் நாம் வாய்ப்பிலே தோற்றுப் போகும்போது, நாம் இந்த உலகம் நம்மை பார்த்து கைகொட்டி சிரிக்கும் ஆனால் நம்முடைய ஆண்டவர் அப்படிப்பட்டவரல்ல நீங்கள் நூறுமுறை வீழ்ந்தாலும் அவர் அழைத்த அழைப்பும், கிருபைவரங்களும் மாறாது என்று எழுதியிருக்கிறபடி அவர் நமக்கு வாய்ப்பு கொடுகிறதிலே சோர்ந்துபோகிறதில்லை; ஏனென்றால் நம்மை எப்படியாவது வாழவைத்து காண்பிக்க வேண்டும் என்பதிலே அவர் வைராக்கிய வாஞ்சையாக இருக்கிறார்: கர்த்தரோடு இருக்கிற உறவை ழக்காதீர்கள்; அவரோடு இணைந்து நடக்கிற உங்கள் வாழ்க்கையின் அனுபவம் அற்புதமாகவும் ஆச்சர்யமாகவும், ுக்கும்; ! " ஆமென்" ஆசீர்வாதமாகவும் 10.02.2026 செவ்வாய்க்கிழமை தேவ வார்த்தை தினம் ரு யேசுகிறிஸ்து நேற்றும் இன்றும் என்றும் மாறாதவராயிருக்கிறார் 6rUGruij 13.8 தேவ பிள்ளைகளேஎல்லாமே மாறிப்போகிற உலகத்திலே கர்த்தர் மட்டும் றென்றைக்கும் மாறாதவராயிருக்கிறார்; 6r60[ வெற்றிப்பெறும்படி நமக்கு கொடுக்கும் நாம் வாய்ப்பிலே தோற்றுப் போகும்போது, நாம் இந்த உலகம் நம்மை பார்த்து கைகொட்டி சிரிக்கும் ஆனால் நம்முடைய ஆண்டவர் அப்படிப்பட்டவரல்ல நீங்கள் நூறுமுறை வீழ்ந்தாலும் அவர் அழைத்த அழைப்பும், கிருபைவரங்களும் மாறாது என்று எழுதியிருக்கிறபடி அவர் நமக்கு வாய்ப்பு கொடுகிறதிலே சோர்ந்துபோகிறதில்லை; ஏனென்றால் நம்மை எப்படியாவது வாழவைத்து காண்பிக்க வேண்டும் என்பதிலே அவர் வைராக்கிய வாஞ்சையாக இருக்கிறார்: கர்த்தரோடு இருக்கிற உறவை ழக்காதீர்கள்; அவரோடு இணைந்து நடக்கிற உங்கள் வாழ்க்கையின் அனுபவம் அற்புதமாகவும் ஆச்சர்யமாகவும், ுக்கும்; ! " ஆமென்" ஆசீர்வாதமாகவும் - ShareChat
தினம் ஒரு தேவ வார்த்தை 10-பிப்ரவரி-2026 https://youtube.com/shorts/i-SlIu0Afno?si=eJSNeuxA8U_lRsfD #✝பைபிள் வசனங்கள் #⛪கிறிஸ்தவம் #பிராத்தனை
#✝பைபிள் வசனங்கள் #⛪கிறிஸ்தவம் #பிராத்தனை
✝பைபிள் வசனங்கள் - 09.02.2026 திங்கட்கிழமை @56J வார்த்தை 86orlb ([ நாட்கள் பொல்லாதவைகளானதால் காலத்தைப் பிரயோஐனப்படுத்திக் எபேசியர் 5:16 கொள்ளுங்கள். கர்த்தருடைய பிள்ளைகளே, கர்த்தர் கிருபையாய் கொடுத்த இந்த நாட்களை நாம் சரியாய் பயன்படுத்தினால் ளைப்பாறுகிற ஒருக் காலத்தையும் கர்த்தர் நமக்காய் வைத்திருக்கிறார் அதுபோல, தீர்க்கதரிசிகளாகிய அவருடைய ஊழியக்காரருக்கும் பரிசுத்தவான்களுக்கும் அவருடைய நாமத்தின்மேல் பயபக்தியாயிருந்தசிறியோர் பெரியோருக்கும் பலனளிக்கிறதற்கும் ஒரு காலத்தைக் கர்த்தர் வைத்திருக்கிறார். கர்த்தர் நம்மைச் சந்திக்கும் காலத்தில் சந்திக்கப்பட்டு இரட்சண்யக் காலத்தில் இரட்சிக்பட்டு, அவரைத் தேடுகிற காலத்தில் அறுப்பின் காலத்தில் 884, 966Tg ஆத்தும அறுவடைச் செய்தால் அவர் உங்களுக்குப் பலனளிக்கிற காலத்தில் நேர்த்தியாய் பலனளித்து இளைப்பாறுதலுக்குள் பிரவேசிக்கிற காலத்தில் மகிமையில் சேர்த்து, உங்களைக் கனப்படுத்தி, உயர்த்தி ஆசீர்வதிப்பார் ஆமென்! 09.02.2026 திங்கட்கிழமை @56J வார்த்தை 86orlb ([ நாட்கள் பொல்லாதவைகளானதால் காலத்தைப் பிரயோஐனப்படுத்திக் எபேசியர் 5:16 கொள்ளுங்கள். கர்த்தருடைய பிள்ளைகளே, கர்த்தர் கிருபையாய் கொடுத்த இந்த நாட்களை நாம் சரியாய் பயன்படுத்தினால் ளைப்பாறுகிற ஒருக் காலத்தையும் கர்த்தர் நமக்காய் வைத்திருக்கிறார் அதுபோல, தீர்க்கதரிசிகளாகிய அவருடைய ஊழியக்காரருக்கும் பரிசுத்தவான்களுக்கும் அவருடைய நாமத்தின்மேல் பயபக்தியாயிருந்தசிறியோர் பெரியோருக்கும் பலனளிக்கிறதற்கும் ஒரு காலத்தைக் கர்த்தர் வைத்திருக்கிறார். கர்த்தர் நம்மைச் சந்திக்கும் காலத்தில் சந்திக்கப்பட்டு இரட்சண்யக் காலத்தில் இரட்சிக்பட்டு, அவரைத் தேடுகிற காலத்தில் அறுப்பின் காலத்தில் 884, 966Tg ஆத்தும அறுவடைச் செய்தால் அவர் உங்களுக்குப் பலனளிக்கிற காலத்தில் நேர்த்தியாய் பலனளித்து இளைப்பாறுதலுக்குள் பிரவேசிக்கிற காலத்தில் மகிமையில் சேர்த்து, உங்களைக் கனப்படுத்தி, உயர்த்தி ஆசீர்வதிப்பார் ஆமென்! - ShareChat
தினம் ஒரு தேவ வார்த்தை 09-பிப்ரவரி-2026 https://youtube.com/shorts/r34YmlfWY3A?si=dW_Zbm3Sj0ZZ730T #✝பைபிள் வசனங்கள் #⛪கிறிஸ்தவம் #பிராத்தனை
#✝பைபிள் வசனங்கள் #⛪கிறிஸ்தவம் #பிராத்தனை
✝பைபிள் வசனங்கள் - 08.02.2026 ஞாயிற்றுக்கிழமை தேவ வார்த்தை தினம் ரு மகிழ்ச்சியோடே கர்த்தருக்கு ஆராதனைசெய்து ஆனந்தசத்தத்தோடே அவர் சந்நிதிமுன் வாருங்கள். சங்கீதம் 100:2 கர்த்தருடைய பிள்ளைகளே உண்மையான மகிழ்ச்சி தேவனுடைய சமூகத்தில் மட்டும்தான் காணப்படுகிறது  அவருக்குள் மகிழ்ச்சியாய் காணப்படுவதே நம்முடைய பெலனாகும் ஆகையால் உற்சாக கர்த்தரைச் சேவியுங்கள். தோடு மன அவர் வாசல்களில் துதியோடும் அவர் பிராகாரங்களில் புகழ்ச்சியோடும் பிரவேசித்து அவரைத் துதித்து, நாமத்தை ஸ்தோத்திரியுங்கள் அவருடைய கர்த்தர் நம்முடைய வாழ்க்கையில் செய்த நன்மைகளையும் உபகாரங்களையும் நினைத்துப் பார்க்கும் போது துதியும், ஸ்தோத்திரமும், புகழ்ச்சியும் ஆனந்த சத்தமும் தானாய் வரும் தாழ்வில் நம்மை நினைத்த தேவனை துதியுங்கள். 08.02.2026 ஞாயிற்றுக்கிழமை தேவ வார்த்தை தினம் ரு மகிழ்ச்சியோடே கர்த்தருக்கு ஆராதனைசெய்து ஆனந்தசத்தத்தோடே அவர் சந்நிதிமுன் வாருங்கள். சங்கீதம் 100:2 கர்த்தருடைய பிள்ளைகளே உண்மையான மகிழ்ச்சி தேவனுடைய சமூகத்தில் மட்டும்தான் காணப்படுகிறது  அவருக்குள் மகிழ்ச்சியாய் காணப்படுவதே நம்முடைய பெலனாகும் ஆகையால் உற்சாக கர்த்தரைச் சேவியுங்கள். தோடு மன அவர் வாசல்களில் துதியோடும் அவர் பிராகாரங்களில் புகழ்ச்சியோடும் பிரவேசித்து அவரைத் துதித்து, நாமத்தை ஸ்தோத்திரியுங்கள் அவருடைய கர்த்தர் நம்முடைய வாழ்க்கையில் செய்த நன்மைகளையும் உபகாரங்களையும் நினைத்துப் பார்க்கும் போது துதியும், ஸ்தோத்திரமும், புகழ்ச்சியும் ஆனந்த சத்தமும் தானாய் வரும் தாழ்வில் நம்மை நினைத்த தேவனை துதியுங்கள். - ShareChat