Reeta Christy
ShareChat
click to see wallet page
@reetachristy8620
reetachristy8620
Reeta Christy
@reetachristy8620
Praise the Lord Brothers and Sisters.
#⛪கிறிஸ்தவம் #✝பைபிள் வசனங்கள் #பிராத்தனை
⛪கிறிஸ்தவம் - 11.03.2026 புதன்கிழமை தேவ வார்த்தை 8)6orlo (1 கோபாக்கினை நாளில் ஐசுவரியம் உதவாது; நீதியோ மரணத்துக்குத் தப்புவிக்கும் நீதிமொழிகள் 11:4 கர்த்தருடைய பிள்ளைகளே ஆபத்து வேளைகளில் நம்முடைய ஆஸ்திகளும், ஐசுவரியங்களும் நமக்கு உதவாது என்பதை அறிந்து, மேலானதைத் தேடுங்கள், உங்கள் பொக்கிஷங்களைப் பரலோகத்தில் சேர்த்து வையுங்கள், ஒவ்வொரு நாளும்  இன்னும் நீதிக்குரிய ஜீவியம் செய்ய வேண்டும் என்று வாஞ்சியுங்கள் அது பூமிக்குரிய ஜீவியத்தில் உங்களை மரணக்கண்ணிகளுக்குத் தப்புவிக்கும் என்பதைப் புரிந்துகொள்ளுங்கள். அதுபோல உங்கள் நீதிக்குரிய வாழ்வானது கர்த்தருடைய வருகையிலும் உங்களைக் சேர்க்கும் ஆமென்! கொண்டு போய்ச் 11.03.2026 புதன்கிழமை தேவ வார்த்தை 8)6orlo (1 கோபாக்கினை நாளில் ஐசுவரியம் உதவாது; நீதியோ மரணத்துக்குத் தப்புவிக்கும் நீதிமொழிகள் 11:4 கர்த்தருடைய பிள்ளைகளே ஆபத்து வேளைகளில் நம்முடைய ஆஸ்திகளும், ஐசுவரியங்களும் நமக்கு உதவாது என்பதை அறிந்து, மேலானதைத் தேடுங்கள், உங்கள் பொக்கிஷங்களைப் பரலோகத்தில் சேர்த்து வையுங்கள், ஒவ்வொரு நாளும்  இன்னும் நீதிக்குரிய ஜீவியம் செய்ய வேண்டும் என்று வாஞ்சியுங்கள் அது பூமிக்குரிய ஜீவியத்தில் உங்களை மரணக்கண்ணிகளுக்குத் தப்புவிக்கும் என்பதைப் புரிந்துகொள்ளுங்கள். அதுபோல உங்கள் நீதிக்குரிய வாழ்வானது கர்த்தருடைய வருகையிலும் உங்களைக் சேர்க்கும் ஆமென்! கொண்டு போய்ச் - ShareChat
தினம் ஒரு தேவ வார்த்தை 11-மார்ச் -2026 https://youtube.com/shorts/kYneKPm8dP0?si=GbzAEfW1pVuQ1ofk #⛪கிறிஸ்தவம் #✝பைபிள் வசனங்கள் #பிராத்தனை
#⛪கிறிஸ்தவம் #✝பைபிள் வசனங்கள் #பிராத்தனை
⛪கிறிஸ்தவம் - 09.03.2026 திங்கட்கிழமை ம் ஒரு தேவ வார்த்தை தினா சோர்ந்துபோகிறவனுக்கு அவர்பெலன் கொடுத்து சத்துவமில்லாதவனுக்குச் சத்துவத்தைப் பெருகப்பண்ணுகிறார்  ஏசாயா 40:29 கர்த்தருடைய பிள்ளைகளே உங்கள் தனிப்பட்ட வாழ்க்கையில் நீங்கள் சோர்ந்து போய் காணப்படக்கூடும் குடும்பவாழ்க்கையிலும் சோர்வுகளை உண்டாக்குகிற அனேக சம்பவங்கள் செய்யவேண்டியது என்ன, நடந்திருக்கக் கூடும் நாம் சோர்ந்து போகிறவனுக்குப் பெலன்கொடுக்கிற  கர்த்தரை நோக்கிப் பார்க்கவேண்டும் காத்திருந்து ஜெபிக்கிறவர்களாய் காணப்படவேண்டும் அப்போது  கர்த்தருடைய புதுப்பெலன் நம்மை மூடும் யோபு கர்த்தர் மேல் வைத்தவிசுவாசத்தில் உறுதியாய் காணப்பட்டதினால் இரட்டிப்பான ஆசீர்வாதங்களைப் சோர்ந்து போகாமல் பெற்றான் ஆகையால் நீங்க ளம் காணப்படுங்கள், உற்சாக மனதோடு கர்த்தரைச் சேவியுங்கள் கர்த்தர்உங்களுக்குப் பலனளிக்கும் நாட்கள் விரைவில் வருகிறது ஆமென்! 09.03.2026 திங்கட்கிழமை ம் ஒரு தேவ வார்த்தை தினா சோர்ந்துபோகிறவனுக்கு அவர்பெலன் கொடுத்து சத்துவமில்லாதவனுக்குச் சத்துவத்தைப் பெருகப்பண்ணுகிறார்  ஏசாயா 40:29 கர்த்தருடைய பிள்ளைகளே உங்கள் தனிப்பட்ட வாழ்க்கையில் நீங்கள் சோர்ந்து போய் காணப்படக்கூடும் குடும்பவாழ்க்கையிலும் சோர்வுகளை உண்டாக்குகிற அனேக சம்பவங்கள் செய்யவேண்டியது என்ன, நடந்திருக்கக் கூடும் நாம் சோர்ந்து போகிறவனுக்குப் பெலன்கொடுக்கிற  கர்த்தரை நோக்கிப் பார்க்கவேண்டும் காத்திருந்து ஜெபிக்கிறவர்களாய் காணப்படவேண்டும் அப்போது  கர்த்தருடைய புதுப்பெலன் நம்மை மூடும் யோபு கர்த்தர் மேல் வைத்தவிசுவாசத்தில் உறுதியாய் காணப்பட்டதினால் இரட்டிப்பான ஆசீர்வாதங்களைப் சோர்ந்து போகாமல் பெற்றான் ஆகையால் நீங்க ளம் காணப்படுங்கள், உற்சாக மனதோடு கர்த்தரைச் சேவியுங்கள் கர்த்தர்உங்களுக்குப் பலனளிக்கும் நாட்கள் விரைவில் வருகிறது ஆமென்! - ShareChat
தினம் ஒரு தேவ வார்த்தை 09-மார்ச் -2026 https://youtube.com/shorts/xqF87Mr7kKE?si=EPLwp98jqn0lKoe0 #⛪கிறிஸ்தவம் #✝பைபிள் வசனங்கள் #பிராத்தனை
#⛪கிறிஸ்தவம் #✝பைபிள் வசனங்கள் #பிராத்தனை
⛪கிறிஸ்தவம் - 08.03.2026 ஞாயிற்றுக்கிழமை தினம் ஒரு தேவ வார்த்தை ஓய்வுநாளை ஆசரிக்க உன் தேவனாகிய கர்த்தர் உனக்குக் கட்டளையிட்டார் . உபாகமம் 5:15 கர்த்தருடைய பிள்ளைகளே கர்த்தர் நம்ரை 10 விடுதலையாக்கி, இரட்சித்ததின் நோக்கம் அவரை ஆராதிக்க வேண்டும் என்பதற்காக. கையால் நீங்கள் ஓய்வுநாட்களைக் கனம்பண்ணக் கற்றுக்கொள்ளுங்கள் பிதாவை எங்கும் எல்லா நேரங்களிலும் தொழுதுகொள்ளலாம் இருந்தாலும் ஓய்வுநாட்களில் சபையாகக் கூடிவந்து கர்த்தரை சேவிக்கவேண்டும் என்பது அவருடையகட்டளையாய் ப்படுகிறதுஆகையால் சபை கூடிவருதலைச் காண சிலர் விட்டுவிடுகிறதுபோல நீங்களும் விட்டுவிடாமல் ஒருவருக்கொருவர் புத்தி சொல்லி உற்சாகப்படுத்துங்கள்நீங்கள் ஓய்வு நாட்களைக் ஆராதிக்கும் Gumgl; கனம் பண்ணிகர்த்தரை மகிழ்ச்சியாயிருப்பீர்கள், பூமியின் கர்த்தரில் 1060T உயர்ந்த இடங்களில் உங்களை ஏறியிருக்கும் படிக்குச் செய்வார், உங்கள்தகப்பனாகிய யாக்கோபுடைய சுதந்தரத்தால் உங்களைப் போஷித்து நடத்துவார் ஆமென் 08.03.2026 ஞாயிற்றுக்கிழமை தினம் ஒரு தேவ வார்த்தை ஓய்வுநாளை ஆசரிக்க உன் தேவனாகிய கர்த்தர் உனக்குக் கட்டளையிட்டார் . உபாகமம் 5:15 கர்த்தருடைய பிள்ளைகளே கர்த்தர் நம்ரை 10 விடுதலையாக்கி, இரட்சித்ததின் நோக்கம் அவரை ஆராதிக்க வேண்டும் என்பதற்காக. கையால் நீங்கள் ஓய்வுநாட்களைக் கனம்பண்ணக் கற்றுக்கொள்ளுங்கள் பிதாவை எங்கும் எல்லா நேரங்களிலும் தொழுதுகொள்ளலாம் இருந்தாலும் ஓய்வுநாட்களில் சபையாகக் கூடிவந்து கர்த்தரை சேவிக்கவேண்டும் என்பது அவருடையகட்டளையாய் ப்படுகிறதுஆகையால் சபை கூடிவருதலைச் காண சிலர் விட்டுவிடுகிறதுபோல நீங்களும் விட்டுவிடாமல் ஒருவருக்கொருவர் புத்தி சொல்லி உற்சாகப்படுத்துங்கள்நீங்கள் ஓய்வு நாட்களைக் ஆராதிக்கும் Gumgl; கனம் பண்ணிகர்த்தரை மகிழ்ச்சியாயிருப்பீர்கள், பூமியின் கர்த்தரில் 1060T உயர்ந்த இடங்களில் உங்களை ஏறியிருக்கும் படிக்குச் செய்வார், உங்கள்தகப்பனாகிய யாக்கோபுடைய சுதந்தரத்தால் உங்களைப் போஷித்து நடத்துவார் ஆமென் - ShareChat
தினம் ஒரு தேவ வார்த்தை 08-மார்ச் -2026 https://youtube.com/shorts/70xkFopeeek?si=EX5IGH-H1gaFR-0R #⛪கிறிஸ்தவம் #✝பைபிள் வசனங்கள் #பிராத்தனை
#✝பைபிள் வசனங்கள் #⛪கிறிஸ்தவம் #பிராத்தனை
✝பைபிள் வசனங்கள் - 07.03.2026 சனிக்கிழமை தினம் ஒரு தேவ வார்த்தை கொடுக்கிற கொடி எதுவோ, என்னில் கனி கனிகளைக் கொடுக்கும்படி, அது அதிக அதைச் சுத்தம்பண்ணுகிறார் . யோவான் 15:2 கர்த்தருடைய பிள்ளைகளே, கனிகொடுக்காதிருக்கிறவர்கள் கனிகொடுக்கவேண்டுமென்பதே கனியுள்ள ண்டவருடைய வாஞ்சை. நாம் வாழ்க்கை வாழ்வதற்கு நாம் கிறிஸ்துவுக்குள் நிலைத்திருக்க வேண்டும் பிதாவானவர் நம்மை சுத்தம் செய்யும்போதும் புடமிடும்போதும் சற்று வலிக்க தான் செய்யும். யோசேப்பு புடமிட்டபின்பமே, கனி தரும் திராட்சை 081 என்று அழைக்கப்பட்டான் புடமிடுதலுக்கு பிறகு செழிப்பு உண்டு என்பதையும் மறந்துவிடாதிருங்கள். ஆண்டவருக்காக கனிகொடுங்கள், அப்பொழுது கர்த்தர் உங்களை செழிப்பான இடத்தில் கொண்டு வந்து நிறுத்துவார் ஆமென்! 07.03.2026 சனிக்கிழமை தினம் ஒரு தேவ வார்த்தை கொடுக்கிற கொடி எதுவோ, என்னில் கனி கனிகளைக் கொடுக்கும்படி, அது அதிக அதைச் சுத்தம்பண்ணுகிறார் . யோவான் 15:2 கர்த்தருடைய பிள்ளைகளே, கனிகொடுக்காதிருக்கிறவர்கள் கனிகொடுக்கவேண்டுமென்பதே கனியுள்ள ண்டவருடைய வாஞ்சை. நாம் வாழ்க்கை வாழ்வதற்கு நாம் கிறிஸ்துவுக்குள் நிலைத்திருக்க வேண்டும் பிதாவானவர் நம்மை சுத்தம் செய்யும்போதும் புடமிடும்போதும் சற்று வலிக்க தான் செய்யும். யோசேப்பு புடமிட்டபின்பமே, கனி தரும் திராட்சை 081 என்று அழைக்கப்பட்டான் புடமிடுதலுக்கு பிறகு செழிப்பு உண்டு என்பதையும் மறந்துவிடாதிருங்கள். ஆண்டவருக்காக கனிகொடுங்கள், அப்பொழுது கர்த்தர் உங்களை செழிப்பான இடத்தில் கொண்டு வந்து நிறுத்துவார் ஆமென்! - ShareChat
தினம் ஒரு தேவ வார்த்தை 07-மார்ச் -2026 https://youtube.com/shorts/AG5SQ5Msij4?si=yVZNw2hDiROsixBv #✝பைபிள் வசனங்கள் #⛪கிறிஸ்தவம் #பிராத்தனை
#✝பைபிள் வசனங்கள் #⛪கிறிஸ்தவம் #பிராத்தனை
✝பைபிள் வசனங்கள் - 06.03.2026 கிழ வள்ளிக் 6010 தினம் ஒரு தேவ வருர்த்தை ுதேடுங்கள் அப்பொழுது கண்டடைவீர்கள்ு முதி. 3:3). கர்த்தருடைய பிள்ளைகளே, ண்மையாய் கர்த்தரைத் உ தேடுகிறவர்கள் ஆவியாயும் மயாயும் இருக்கிற கர்த்தரைக் ೭600T 60 கண்டுகொள்ளுகிறார்கள் அவருடைய அன்பையும் கிருபையையும் கண்டுகொள்ளுகிறார்கள் அவருடைய பிரசன்னத்திலே மகிழ்ந்து களிகூருகிறார்கள் தேவபிள்ளைகளே, அதிகாலையில் அவருடைய முகத்தைத் தேடுங்கள். அவருடைய பிரசன்னத்தை வாஞ்சியுங்கள் வேத புத்தகத்தை வாசிக்கும்போதெல்லாம் அதிலே அவரைச் சந்திக்கும்படி  தேடுங்கள். கர்த்தருடைய சமுகத்தைத் தேடுங்கள. 06.03.2026 கிழ வள்ளிக் 6010 தினம் ஒரு தேவ வருர்த்தை ுதேடுங்கள் அப்பொழுது கண்டடைவீர்கள்ு முதி. 3:3). கர்த்தருடைய பிள்ளைகளே, ண்மையாய் கர்த்தரைத் உ தேடுகிறவர்கள் ஆவியாயும் மயாயும் இருக்கிற கர்த்தரைக் ೭600T 60 கண்டுகொள்ளுகிறார்கள் அவருடைய அன்பையும் கிருபையையும் கண்டுகொள்ளுகிறார்கள் அவருடைய பிரசன்னத்திலே மகிழ்ந்து களிகூருகிறார்கள் தேவபிள்ளைகளே, அதிகாலையில் அவருடைய முகத்தைத் தேடுங்கள். அவருடைய பிரசன்னத்தை வாஞ்சியுங்கள் வேத புத்தகத்தை வாசிக்கும்போதெல்லாம் அதிலே அவரைச் சந்திக்கும்படி  தேடுங்கள். கர்த்தருடைய சமுகத்தைத் தேடுங்கள. - ShareChat
தினம் ஒரு தேவ வார்த்தை 06-மார்ச் -2026 https://youtube.com/shorts/XTMn4jknhjQ?si=z-UlEzXH3Q4bIMDW #⛪கிறிஸ்தவம் #✝பைபிள் வசனங்கள் #பிராத்தனை