Reeta Christy
ShareChat
click to see wallet page
@reetachristy8620
reetachristy8620
Reeta Christy
@reetachristy8620
Praise the Lord Brothers and Sisters.
#⛪கிறிஸ்தவம் #✝பைபிள் வசனங்கள் #பிராத்தனை
⛪கிறிஸ்தவம் - 13.04.2026 திங்கட்கிழமை தேவ வார்த்தை னம் ஒரு நீதிமான் இக்கட்டினின்று விடுவிக்கப்படுவான் : அவன் இருந்த இடத்திலே துன்மார்க்கன் வருவான் . நீதிமொழிகள் 11:8 தேவ ஜனங்களே, மற்றவர்கள் தீட்டும் சதித்திட்டங்கள் எதுவும் உங்களைத் ஒருபோதும் தொட முடியாது . அது யலாத காரியம் . எல்லாம் வல்ல தேவனே எல்லாவற்றையும் ஆளுகிறார் . அவர் ராஜரீகம்  பண்ணுகிறார் . அவர் நீதிமான்களை இக்கட்டிலிருந்து காப்பாற்றுகிறார். உங்களையும் காப்பாற்றுவார் . நம்மைத் தாழ்த்தி , நாம் தேவனுக்கு முன்பாக நீதியுடன் வாழ்ந்தால் , தேவன் எந்தவொரு ஆபத்திலிருந்தும் நம்மைக் காப்பாற்ற வல்லவர். இதில் , தீயவர்கள் நமக்கு எதிராகச் சதித்திட்டம் தீட்டக்கூடிய காரியங்களும் அடங்கும் . தேவன் நீதிமான்களை ஆபத்திலிருந்து மீட்கிறார் ஆமென் ! 13.04.2026 திங்கட்கிழமை தேவ வார்த்தை னம் ஒரு நீதிமான் இக்கட்டினின்று விடுவிக்கப்படுவான் : அவன் இருந்த இடத்திலே துன்மார்க்கன் வருவான் . நீதிமொழிகள் 11:8 தேவ ஜனங்களே, மற்றவர்கள் தீட்டும் சதித்திட்டங்கள் எதுவும் உங்களைத் ஒருபோதும் தொட முடியாது . அது யலாத காரியம் . எல்லாம் வல்ல தேவனே எல்லாவற்றையும் ஆளுகிறார் . அவர் ராஜரீகம்  பண்ணுகிறார் . அவர் நீதிமான்களை இக்கட்டிலிருந்து காப்பாற்றுகிறார். உங்களையும் காப்பாற்றுவார் . நம்மைத் தாழ்த்தி , நாம் தேவனுக்கு முன்பாக நீதியுடன் வாழ்ந்தால் , தேவன் எந்தவொரு ஆபத்திலிருந்தும் நம்மைக் காப்பாற்ற வல்லவர். இதில் , தீயவர்கள் நமக்கு எதிராகச் சதித்திட்டம் தீட்டக்கூடிய காரியங்களும் அடங்கும் . தேவன் நீதிமான்களை ஆபத்திலிருந்து மீட்கிறார் ஆமென் ! - ShareChat
தினம் ஒரு தேவ வார்த்தை 13-ஏப்ரல் -2026 https://youtube.com/shorts/flWjGXFpH8w?si=nUIO7LXgmgMCglAr #⛪கிறிஸ்தவம் #✝பைபிள் வசனங்கள் #பிராத்தனை
#⛪கிறிஸ்தவம் #✝பைபிள் வசனங்கள் #பிராத்தனை
⛪கிறிஸ்தவம் - 12.04.2026 ஞாயிற்றுக்கிழமை தேவவார்த்தை ७@ @७ நானும் என் வீட்டாருமோவென்றால் கர்த்தரையே சேவிப்போம் . யோசுவா 24:15 தேவ பிள்ளைகளே தீமோத்தேயு விசுவாசத்தை தாயாகிய ஐனிக்கேயாளிடத்திலிருந்து தன் கற்றது போல கர்த்தர் பேரில் விசுவாசமுள்ளவர்களாய் நாம் பிள்ளைகளை வளர்க்க வேண்டும் ஒவ்வொருவீடுகளிலும் குடும்ப ஜெபங்கள் தவறாமல் செய்ய பெற்றோருக்கு பிள்ளைகளும் வேண்டும் கீழ்ப்படிதல் உள்ளவர்களாய் ப்படவேண்டும் என்று கர்த்தர் காண விரும்புகிறார். எல்லோரும் ஒருமித்து குடும்பமாகக் கர்த்தரைச் சேவிக்கும்போது , கர்த்தருடைய இருதயம் மகிழும் குடும்பங்கள் சமாதானமாய் கர்த்தருக்குள் ப்படும் யோசுவாவைப் போல நாமும் காண குடும்பமாய் கர்த்தரைச் சேவிக்க நம்மை அர்ப்பணிப்போம் . 12.04.2026 ஞாயிற்றுக்கிழமை தேவவார்த்தை ७@ @७ நானும் என் வீட்டாருமோவென்றால் கர்த்தரையே சேவிப்போம் . யோசுவா 24:15 தேவ பிள்ளைகளே தீமோத்தேயு விசுவாசத்தை தாயாகிய ஐனிக்கேயாளிடத்திலிருந்து தன் கற்றது போல கர்த்தர் பேரில் விசுவாசமுள்ளவர்களாய் நாம் பிள்ளைகளை வளர்க்க வேண்டும் ஒவ்வொருவீடுகளிலும் குடும்ப ஜெபங்கள் தவறாமல் செய்ய பெற்றோருக்கு பிள்ளைகளும் வேண்டும் கீழ்ப்படிதல் உள்ளவர்களாய் ப்படவேண்டும் என்று கர்த்தர் காண விரும்புகிறார். எல்லோரும் ஒருமித்து குடும்பமாகக் கர்த்தரைச் சேவிக்கும்போது , கர்த்தருடைய இருதயம் மகிழும் குடும்பங்கள் சமாதானமாய் கர்த்தருக்குள் ப்படும் யோசுவாவைப் போல நாமும் காண குடும்பமாய் கர்த்தரைச் சேவிக்க நம்மை அர்ப்பணிப்போம் . - ShareChat
தினம் ஒரு தேவ வார்த்தை 12-ஏப்ரல் -2026 https://youtube.com/shorts/2JgTa_KKCFY?si=yd68t6yv4GrS1qXI #✝பைபிள் வசனங்கள் #⛪கிறிஸ்தவம் #பிராத்தனை
#✝பைபிள் வசனங்கள் #⛪கிறிஸ்தவம் #பிராத்தனை
✝பைபிள் வசனங்கள் - 11 04.2026 சனிக்கிழமை @56J தினம் ஒரு வார்த்தை கர்த்தரிடத்தில் மனமகிழ்ச்சியாயிரு அவர் உன் இருதயத்தின் வேண்டுதல்களை  உனக்கு அருள்செய்வார்  சங்கீதம் 37:4 கர்த்தருடைய பிள்ளைகளஉங்கள் துக்கத்தின் நடுவில் உங்களைஆறுதல்  படுத்துவது எது? "உமது வேதம் என் மனமகிழ்ச்சியாயிராதிருந்தால் துக்கத்திலே அழிந்து என் நான்  என்று போயிருப்பேன்" தாவீது சொல்கிறார் வேதனையும்துக்கமும் நிறைந்த இந்த உலகத்திலே நமக்கும் வேதனையும் துக்கமும் மாறிமாறி வரத்தான் செய்யும் ஆக நமக்கு மனஆறுதலே இல்லையா? இருக்கிறது! கர்த்தருக்குள் மனமகிழ்ச்சியாய் இருக்கும் ஒருவனை சூழ்நிலையும் எந்த எதுவும் செய்யமுடியாது ஏனெனில் அவர் ஆண்டவருடைய வார்த்தையை பற்றியிருப்பான் ஆண்டவருடைய ஜீவனுள்ளவார்த்தை மட்டுமே ஆறுதலையும் நமக்கு மெய்யான மனச்சமாதானத்தையும் தரமுடியும்  ஆக கர்த்தரிடத்தில் மனமகிழ்ச்சியாயிருப்போம் ; அவர் இருதயத்தின் வேண்டுதல்களை நிச்சயம் நம் அருள்செய்வார் ஆமென்! நமக்கு 11 04.2026 சனிக்கிழமை @56J தினம் ஒரு வார்த்தை கர்த்தரிடத்தில் மனமகிழ்ச்சியாயிரு அவர் உன் இருதயத்தின் வேண்டுதல்களை  உனக்கு அருள்செய்வார்  சங்கீதம் 37:4 கர்த்தருடைய பிள்ளைகளஉங்கள் துக்கத்தின் நடுவில் உங்களைஆறுதல்  படுத்துவது எது? "உமது வேதம் என் மனமகிழ்ச்சியாயிராதிருந்தால் துக்கத்திலே அழிந்து என் நான்  என்று போயிருப்பேன்" தாவீது சொல்கிறார் வேதனையும்துக்கமும் நிறைந்த இந்த உலகத்திலே நமக்கும் வேதனையும் துக்கமும் மாறிமாறி வரத்தான் செய்யும் ஆக நமக்கு மனஆறுதலே இல்லையா? இருக்கிறது! கர்த்தருக்குள் மனமகிழ்ச்சியாய் இருக்கும் ஒருவனை சூழ்நிலையும் எந்த எதுவும் செய்யமுடியாது ஏனெனில் அவர் ஆண்டவருடைய வார்த்தையை பற்றியிருப்பான் ஆண்டவருடைய ஜீவனுள்ளவார்த்தை மட்டுமே ஆறுதலையும் நமக்கு மெய்யான மனச்சமாதானத்தையும் தரமுடியும்  ஆக கர்த்தரிடத்தில் மனமகிழ்ச்சியாயிருப்போம் ; அவர் இருதயத்தின் வேண்டுதல்களை நிச்சயம் நம் அருள்செய்வார் ஆமென்! நமக்கு - ShareChat
தினம் ஒரு தேவ வார்த்தை 11-ஏப்ரல் -2026 https://youtube.com/shorts/xGdWN44MHKI?si=4AEfWFHhxavYa09k #✝பைபிள் வசனங்கள் #⛪கிறிஸ்தவம் #பிராத்தனை
தினம் ஒரு தேவ வார்த்தை 04-ஏப்ரல் -2026 https://youtube.com/shorts/RbqD4BXx6tM?si=ppOSs5qzYOC5nm3d #✝பைபிள் வசனங்கள் #⛪கிறிஸ்தவம் #பிராத்தனை
#✝பைபிள் வசனங்கள் #⛪கிறிஸ்தவம் #பிராத்தனை
✝பைபிள் வசனங்கள் - 10.04.2026 வெள்ளிக்கிழ` மை தினம் தேவ வார்த்தை ரு பெருமையுள்ளவர்களுக்குத் தேவன் எதிர்த்து நிற்கிறார் தாழ்மையுள்ளவர்களுக்கோ கிருபை அளிக்கிறார் . பேதுரு 5:5 1 கர்த்தருடைய பிள்ளைகளே அற்பமாக ஆரம்பித்த உன்னுடைய வாழ்க்கையின் ன்றைய நிலைமையை சற்று நினைத்துப்பார் ,  இதுவரை உன்னை உயர்த்தியவர் தேவன் என்பதை மறவாதே. உன் கையின் சாமர்த்தியத்தினாலும் உன் புத்தியினாலும் நீ உயர்த்தப்பட்டாய் என்று நினைப்பதே பெருமை, ஆசீர்வதித்த தேவனை சார்ந்துகொள்ளாமல், ஆசீர்வாதங்களை மாத்திரம் சார்ந்துகொள்வதும் பெருமைதான் தேவனுக்கு கொடுக்க வேண்டிய கனத்தையும் மகிமையையும் னக்கு எடுத்துக்கொள்வதும் பெருமைதான். உ பெருமையான எண்ணங்களுக்கு தேவன் எதிர்த்து நிற்கிறார். தேவனையே சார்ந்து கொள்கிறவர்களையே தேவன் உயர்த்துவார் ஆமென்! 10.04.2026 வெள்ளிக்கிழ` மை தினம் தேவ வார்த்தை ரு பெருமையுள்ளவர்களுக்குத் தேவன் எதிர்த்து நிற்கிறார் தாழ்மையுள்ளவர்களுக்கோ கிருபை அளிக்கிறார் . பேதுரு 5:5 1 கர்த்தருடைய பிள்ளைகளே அற்பமாக ஆரம்பித்த உன்னுடைய வாழ்க்கையின் ன்றைய நிலைமையை சற்று நினைத்துப்பார் ,  இதுவரை உன்னை உயர்த்தியவர் தேவன் என்பதை மறவாதே. உன் கையின் சாமர்த்தியத்தினாலும் உன் புத்தியினாலும் நீ உயர்த்தப்பட்டாய் என்று நினைப்பதே பெருமை, ஆசீர்வதித்த தேவனை சார்ந்துகொள்ளாமல், ஆசீர்வாதங்களை மாத்திரம் சார்ந்துகொள்வதும் பெருமைதான் தேவனுக்கு கொடுக்க வேண்டிய கனத்தையும் மகிமையையும் னக்கு எடுத்துக்கொள்வதும் பெருமைதான். உ பெருமையான எண்ணங்களுக்கு தேவன் எதிர்த்து நிற்கிறார். தேவனையே சார்ந்து கொள்கிறவர்களையே தேவன் உயர்த்துவார் ஆமென்! - ShareChat
தினம் ஒரு தேவ வார்த்தை 09-ஏப்ரல் -2026 https://youtube.com/shorts/JOHvi26yuG0?si #பிராத்தனை #⛪கிறிஸ்தவம் =jchROS4z-tzpyf3x #✝பைபிள் வசனங்கள்
#✝பைபிள் வசனங்கள் #⛪கிறிஸ்தவம் #பிராத்தனை
✝பைபிள் வசனங்கள் - 09.04.2026 வியாழக்கிழமை தேவ வார்த்தை தினம் ஒரு கர்த்தர் யோசேப்போடே ருந்தார் அவன் காரியசித்தியுள்ளவனானான் ஆதியாகமம் 39:2 கர்த்தருடைய பிள்ளைகளேயோசேப்பு கடந்து சென்ற எல்லா கடினமானசூழ்நிலையிலும் கர்த்தர் அவனோடிருந்தார் தன்னுடைய தகப்பன் குடும்பம் தேசம் எல்லாவற்றையும் ழந்து வேறொரு தேசத்தில் யாரும் தெரியாத இடத்தில் அடிமையாக விற்கப்பட்டான் கர்த்தர் யோசேப்போடு இருக்கிறார் என்று தன் எஜமான் கண்டு அவன் மேல் தயவு வைத்தான் நீங்கள் செல்கிற கடினமான சூழ்நிலையில் கர்த்தர் உங்களோடு இருப்பார் மனித என்றால் உங்களுக்கும் தயவு எந்த காரியத்தை செய்ய நாம் உண்டாகும் முன் வந்தாலும் துன்மார்க்கர்களும் துஷ்டர்களால் வருகிற தடைகளும் நிந்தைகளும் அதிகம் இப்படிப்பட்ட சூழ்நிலையில் கர்த்தர் உங்களோடு ருந்து மனித உங்களுக்கு தயவை கட்டளையிடுவார். மன்! ಮ೦ 09.04.2026 வியாழக்கிழமை தேவ வார்த்தை தினம் ஒரு கர்த்தர் யோசேப்போடே ருந்தார் அவன் காரியசித்தியுள்ளவனானான் ஆதியாகமம் 39:2 கர்த்தருடைய பிள்ளைகளேயோசேப்பு கடந்து சென்ற எல்லா கடினமானசூழ்நிலையிலும் கர்த்தர் அவனோடிருந்தார் தன்னுடைய தகப்பன் குடும்பம் தேசம் எல்லாவற்றையும் ழந்து வேறொரு தேசத்தில் யாரும் தெரியாத இடத்தில் அடிமையாக விற்கப்பட்டான் கர்த்தர் யோசேப்போடு இருக்கிறார் என்று தன் எஜமான் கண்டு அவன் மேல் தயவு வைத்தான் நீங்கள் செல்கிற கடினமான சூழ்நிலையில் கர்த்தர் உங்களோடு இருப்பார் மனித என்றால் உங்களுக்கும் தயவு எந்த காரியத்தை செய்ய நாம் உண்டாகும் முன் வந்தாலும் துன்மார்க்கர்களும் துஷ்டர்களால் வருகிற தடைகளும் நிந்தைகளும் அதிகம் இப்படிப்பட்ட சூழ்நிலையில் கர்த்தர் உங்களோடு ருந்து மனித உங்களுக்கு தயவை கட்டளையிடுவார். மன்! ಮ೦ - ShareChat