Reeta Christy
ShareChat
click to see wallet page
@reetachristy8620
reetachristy8620
Reeta Christy
@reetachristy8620
Praise the Lord Brothers and Sisters.
#✝பைபிள் வசனங்கள் #⛪கிறிஸ்தவம் #பிராத்தனை
✝பைபிள் வசனங்கள் - 04.05.2026 திங்கட்கிழமை தினம் ஒரு தேவ வார்த்தை உங்கள் செவியைச் சாய்த்து கேளுங்கள், . தாவீதுக்கு அருளின நிச்சயமான கிருபைகளை உங்களுக்கு . உடன்படிக்கையாக ஏற்படுத்துவேன் ஏசாயா 55:3 கர்த்தருடைய பிள்ளைகளே, தேவனுக்கென்று செயல்படுவதில் நீங்கள் சோரந்துபோகாதிருங்கள் உற்சாக மனதுடன்தொடர்ந்து செய்யுங்கள் உங்கள் நம்முடைய கிரியைகள் நிச்சயமாக பலன் உண்டு தேவன் யாருக்கும் கடனாளி அல்ல இப்படி தேவனுக்கென்றுநீங்கள் எல்லாவற்றையும் செய்யும்போது உங்களுக்கும் உங்கள் சந்ததிகளுக்கும் நிச்சயமான கிருபைகளை நித்தியஉடன்படிக்கையாக ஏற்படுத்துவேன் என்று கர்த்தர் சொல்லுகின்றார் இந்த நிச்சயமானகிருபைகளினால் நீங்களும், உங்கள் வீடும்உங்கள் சந்தததிகளும் என்றென்றைக்கும்கர்த்தருக்கு முன்பாக ஸ்திரப்பட்டிருக்கும்யாராலும் அதை அசைக்க முடியாது ஆமென்  04.05.2026 திங்கட்கிழமை தினம் ஒரு தேவ வார்த்தை உங்கள் செவியைச் சாய்த்து கேளுங்கள், . தாவீதுக்கு அருளின நிச்சயமான கிருபைகளை உங்களுக்கு . உடன்படிக்கையாக ஏற்படுத்துவேன் ஏசாயா 55:3 கர்த்தருடைய பிள்ளைகளே, தேவனுக்கென்று செயல்படுவதில் நீங்கள் சோரந்துபோகாதிருங்கள் உற்சாக மனதுடன்தொடர்ந்து செய்யுங்கள் உங்கள் நம்முடைய கிரியைகள் நிச்சயமாக பலன் உண்டு தேவன் யாருக்கும் கடனாளி அல்ல இப்படி தேவனுக்கென்றுநீங்கள் எல்லாவற்றையும் செய்யும்போது உங்களுக்கும் உங்கள் சந்ததிகளுக்கும் நிச்சயமான கிருபைகளை நித்தியஉடன்படிக்கையாக ஏற்படுத்துவேன் என்று கர்த்தர் சொல்லுகின்றார் இந்த நிச்சயமானகிருபைகளினால் நீங்களும், உங்கள் வீடும்உங்கள் சந்தததிகளும் என்றென்றைக்கும்கர்த்தருக்கு முன்பாக ஸ்திரப்பட்டிருக்கும்யாராலும் அதை அசைக்க முடியாது ஆமென் - ShareChat
தினம் ஒரு தேவ வார்த்தை 04-மே -2026 https://youtube.com/shorts/24rO-IUTLJ8?si=DORGUHGJaYNP6v2S #✝பைபிள் வசனங்கள் #⛪கிறிஸ்தவம் #பிராத்தனை
#✝பைபிள் வசனங்கள் #⛪கிறிஸ்தவம் #பிராத்தனை
✝பைபிள் வசனங்கள் - 03.05.2026 ஞாயிற்றுக்கிழமை 8564 வார்த்தை தினம் ஒரு மேகமானது கர்த்தருடைய ஆலயத்தை நிரப்பிற்று  இராஜாக்கள் 8:70 1 கர்த்தருடைய பிள்ளைகளே ஆலயத்தின் அலங்காரமும் பிரமாணமும் பரிசுத்தமாய் காணப்படுகிறது ஊழியர்களும், பரிசுத்தத்தை அதிகமாய் விசுவாசிக ளம் Gumgl; வாஞ்சிக்கும் தேவ மகிமை வெளிப்படும் அதை நீங்கள் கண்ணாரக் காண்பீர்கள் சீஷர்கள் மேல்வீட்டறையில் காத்திருந்த வேளையில் பெந்தெகோஸ்தே நாளில் பரிசுத்த ஆவியானவருடைய பிரசன்னமும் மகிமையும் இறங்கி அவர்களை நிரப்பினதுகர்த்தருடைய பிள்ளைகளே மேகமாய் இறங்கும் கர்த்தருடைய பிரசன்னம் அவருடைய ஆலயமாகிய நம்முடைய சரீரத்தையும் கூடி ஆராதிக்கிற சபைகளையும் நாம் இந்நாட்களில் அதிகமாய் நிரப்புவதற்கு  வசனத்தின்படி ஒவ்வொரு கரியங்களையும் செய்வோம் அவ்வாறு செய்யும் போது அவருடைய பிரசன்னமும் சமூகமும் உங்களை வாழ வைக்கும் ஆமென்! 03.05.2026 ஞாயிற்றுக்கிழமை 8564 வார்த்தை தினம் ஒரு மேகமானது கர்த்தருடைய ஆலயத்தை நிரப்பிற்று  இராஜாக்கள் 8:70 1 கர்த்தருடைய பிள்ளைகளே ஆலயத்தின் அலங்காரமும் பிரமாணமும் பரிசுத்தமாய் காணப்படுகிறது ஊழியர்களும், பரிசுத்தத்தை அதிகமாய் விசுவாசிக ளம் Gumgl; வாஞ்சிக்கும் தேவ மகிமை வெளிப்படும் அதை நீங்கள் கண்ணாரக் காண்பீர்கள் சீஷர்கள் மேல்வீட்டறையில் காத்திருந்த வேளையில் பெந்தெகோஸ்தே நாளில் பரிசுத்த ஆவியானவருடைய பிரசன்னமும் மகிமையும் இறங்கி அவர்களை நிரப்பினதுகர்த்தருடைய பிள்ளைகளே மேகமாய் இறங்கும் கர்த்தருடைய பிரசன்னம் அவருடைய ஆலயமாகிய நம்முடைய சரீரத்தையும் கூடி ஆராதிக்கிற சபைகளையும் நாம் இந்நாட்களில் அதிகமாய் நிரப்புவதற்கு  வசனத்தின்படி ஒவ்வொரு கரியங்களையும் செய்வோம் அவ்வாறு செய்யும் போது அவருடைய பிரசன்னமும் சமூகமும் உங்களை வாழ வைக்கும் ஆமென்! - ShareChat
தினம் ஒரு தேவ வார்த்தை 03-மே -2026 https://youtube.com/shorts/xQMPvkE2C_8?si=bRXARsp6EZrN8Ddm #✝பைபிள் வசனங்கள் #⛪கிறிஸ்தவம் #பிராத்தனை
#✝பைபிள் வசனங்கள் #⛪கிறிஸ்தவம் #பிராத்தனை
✝பைபிள் வசனங்கள் - @2.052026 சனிக்கிழமை தேவ வார்த்தை தினம்ஒரு எதைச் செய்தாலும் அதை மனுஷர்களுக்கென்று செய்யாமல் கர்த்தருக்கென்றே மனப்பூர்வமாய்ச் செய்யுங்கள் கொலோசெயர் 3:24 கர்த்தருடைய பிள்ளைகளே ங்களுக்குக் டவர் உ ஆண் கொடுத்திருக்கிற வேலைகளைநீங்கள்திறம்படச் செய்ய வேண்டும் அது சாதாரணவேலைகளாயிருந்தாலும் அலுவலகப்பணிகளாயிருந்தாலும் தொழில் மற்றும் எந்த துறைகளாய் காணப்பட்டாலும் சரி அதற்காக  அவ்வப்போது உங்கள்திறன்களை மேம்படுத்தி  காலத்திற்கேற்ற தொழில்நுட்பங்களைக் கற்று உங்களைத் தகுதிப் படுத்திக்கொள்ள வேண்டும் இருப்பு ஆயுதம்  மழுங்கலாயிருக்க அதை ஒருவன் தீட்டாமற்போனால்  அதிக பலத்தைப் பிரயோகம் பண்ணவேண்டியதாகும்  ஒரு காரியத்தைச் செவ்வையாய்ச் செய்வதற்கு ஞானமே பிரதானம் என்று வேதம் கூறுகிறது ஆகையால் உங்கள்  ஞானத்தையும் புத்திக் கூர்மையையும் அபிவிருத்தி  செய்யுங்கள் ஞானத்தில் குறைவுள்ளவர்கள் கர்த்தரிடத்தில்  கேட்டு ஞானத்தைப்பெற்றுக்கொள்ளுங்கள் ஆவியானவர் ஞானத்தையும் உணர்வையும் ஆலோசனையையும் பெலனையும் அறிவையும் தருகிறவர் ஆமென்! @2.052026 சனிக்கிழமை தேவ வார்த்தை தினம்ஒரு எதைச் செய்தாலும் அதை மனுஷர்களுக்கென்று செய்யாமல் கர்த்தருக்கென்றே மனப்பூர்வமாய்ச் செய்யுங்கள் கொலோசெயர் 3:24 கர்த்தருடைய பிள்ளைகளே ங்களுக்குக் டவர் உ ஆண் கொடுத்திருக்கிற வேலைகளைநீங்கள்திறம்படச் செய்ய வேண்டும் அது சாதாரணவேலைகளாயிருந்தாலும் அலுவலகப்பணிகளாயிருந்தாலும் தொழில் மற்றும் எந்த துறைகளாய் காணப்பட்டாலும் சரி அதற்காக  அவ்வப்போது உங்கள்திறன்களை மேம்படுத்தி  காலத்திற்கேற்ற தொழில்நுட்பங்களைக் கற்று உங்களைத் தகுதிப் படுத்திக்கொள்ள வேண்டும் இருப்பு ஆயுதம்  மழுங்கலாயிருக்க அதை ஒருவன் தீட்டாமற்போனால்  அதிக பலத்தைப் பிரயோகம் பண்ணவேண்டியதாகும்  ஒரு காரியத்தைச் செவ்வையாய்ச் செய்வதற்கு ஞானமே பிரதானம் என்று வேதம் கூறுகிறது ஆகையால் உங்கள்  ஞானத்தையும் புத்திக் கூர்மையையும் அபிவிருத்தி  செய்யுங்கள் ஞானத்தில் குறைவுள்ளவர்கள் கர்த்தரிடத்தில்  கேட்டு ஞானத்தைப்பெற்றுக்கொள்ளுங்கள் ஆவியானவர் ஞானத்தையும் உணர்வையும் ஆலோசனையையும் பெலனையும் அறிவையும் தருகிறவர் ஆமென்! - ShareChat
தினம் ஒரு தேவ வார்த்தை 02_மே -2026 https://youtube.com/shorts/yNGzzPRRyYs?si=Dbz8YA_vl_mwmyTz #✝பைபிள் வசனங்கள் #⛪கிறிஸ்தவம் #பிராத்தனை
#✝பைபிள் வசனங்கள் #⛪கிறிஸ்தவம் #பிராத்தனை
✝பைபிள் வசனங்கள் - 01.05.2026 வெள்ளிக்கிழமை  தினம் ஒரு தேவ வார்த்தை உங்கள் இருதயம் கலங்காதிருப்பதாக தேவனிடத்தில் விசுவாசமாயிருங்கள், என்னிடத்திலும் விசுவாசமாயிருங்கள் GuLIITGJIITGঠT 14:1 கர்த்தருடைய பிள்ளைகளே ஒரு புதிய  மாதத்தில் பிரவேசித்திருக்கிறோம் உங்கள் சூழ்நிலைகளைக் கண்டு பயப்படாதிருங்கள். யுத்தங்களும் யுத்த சத்தங்களும் எங்கும் தொனித்துக் கொண்டிருக்கிறது உங்கள் இருதயங்கள் பயப்படவும் கலங்கவும் வேண்டாம் நீங்கள் கர்த்தருடைய வார்த்தையின் படி ஒவ்வொரு  காரியங்களையும் செய்ய உங்களை அர்ப்பணியுங்கள் அதுபோல கர்த்தருடைய வார்த்தையின் மேல் உங்கள் விசுவாசத்தை  முழுவதுமாய் வையுங்கள் அப்போது ஆண்டவர் உங்களோடு கூட இருந்து உங்கள் தேவைகள் எல்லாவற்றையும் சந்திந்து உங்களை அற்புதமாய் ஒவ்வொரு நாளும் நடத்துவார் ஆமென்! 01.05.2026 வெள்ளிக்கிழமை  தினம் ஒரு தேவ வார்த்தை உங்கள் இருதயம் கலங்காதிருப்பதாக தேவனிடத்தில் விசுவாசமாயிருங்கள், என்னிடத்திலும் விசுவாசமாயிருங்கள் GuLIITGJIITGঠT 14:1 கர்த்தருடைய பிள்ளைகளே ஒரு புதிய  மாதத்தில் பிரவேசித்திருக்கிறோம் உங்கள் சூழ்நிலைகளைக் கண்டு பயப்படாதிருங்கள். யுத்தங்களும் யுத்த சத்தங்களும் எங்கும் தொனித்துக் கொண்டிருக்கிறது உங்கள் இருதயங்கள் பயப்படவும் கலங்கவும் வேண்டாம் நீங்கள் கர்த்தருடைய வார்த்தையின் படி ஒவ்வொரு  காரியங்களையும் செய்ய உங்களை அர்ப்பணியுங்கள் அதுபோல கர்த்தருடைய வார்த்தையின் மேல் உங்கள் விசுவாசத்தை  முழுவதுமாய் வையுங்கள் அப்போது ஆண்டவர் உங்களோடு கூட இருந்து உங்கள் தேவைகள் எல்லாவற்றையும் சந்திந்து உங்களை அற்புதமாய் ஒவ்வொரு நாளும் நடத்துவார் ஆமென்! - ShareChat
#✝பைபிள் வசனங்கள் #⛪கிறிஸ்தவம் #பிராத்தனை
✝பைபிள் வசனங்கள் - 30.04.2026 வியாழக்கிழமை தினம் ஒரு தேவ வார்த்தை தேவையானது ஒன்றே மரியாள்தன்னை  விட்டெடுபடாத  பங்கைத் நல்ல தெரிந்துகொண்டாள். லூக்கா 10:42 கர்த்தருடைய பிள்ளைகளேநம்முடைய வாழ்க்கையில் எந்த காரியத்திற்கு அதிக நாம் முக்கியத்துவம் கொடுக்கவேண்டும் என்பதை அறிந்தவர்களாக காணப்படவேண்டும்மரியாள் தேவையான ஒன்றை இயேசுவினிடத்திலிருந்து தன்னை விட்டு எடுபடாத நீங்காத நல்ல பங்கை தெரிந்தெடுத்தாள் நித்தியஜீவன்என்பது தேவன் அருளுகிற மிகவும் நல்லபங்கு அதற்குரியவைகளுக்கு நாம் அதிக முக்கியத்துவம் கொடுக்கிறவர்களாக காணப்படவேண்டும் என்று கர்த்தர் விரும்புகிறார் பூமிக்குரியவைகளுக்கு அல்ல ன்னதங்களுக்குரியவைககளுக்கு 2 அதிக முக்கியத்துவம் கொடுக்கிறவர்களாய் காணப்படவேண்டும் அதுவே ஆண்டவருக்கு பிரியமானதுநீங்களும் காத்தருடைய பாதத்தில் அமர்ந்து உங்களைவிட்டு எடுபடாத நல்ல பங்கை பெற்றுகொள்ள, கர்த்தர் உங்களுக்கு கிருபைசெய்யட்டும் ஆமென்! 30.04.2026 வியாழக்கிழமை தினம் ஒரு தேவ வார்த்தை தேவையானது ஒன்றே மரியாள்தன்னை  விட்டெடுபடாத  பங்கைத் நல்ல தெரிந்துகொண்டாள். லூக்கா 10:42 கர்த்தருடைய பிள்ளைகளேநம்முடைய வாழ்க்கையில் எந்த காரியத்திற்கு அதிக நாம் முக்கியத்துவம் கொடுக்கவேண்டும் என்பதை அறிந்தவர்களாக காணப்படவேண்டும்மரியாள் தேவையான ஒன்றை இயேசுவினிடத்திலிருந்து தன்னை விட்டு எடுபடாத நீங்காத நல்ல பங்கை தெரிந்தெடுத்தாள் நித்தியஜீவன்என்பது தேவன் அருளுகிற மிகவும் நல்லபங்கு அதற்குரியவைகளுக்கு நாம் அதிக முக்கியத்துவம் கொடுக்கிறவர்களாக காணப்படவேண்டும் என்று கர்த்தர் விரும்புகிறார் பூமிக்குரியவைகளுக்கு அல்ல ன்னதங்களுக்குரியவைககளுக்கு 2 அதிக முக்கியத்துவம் கொடுக்கிறவர்களாய் காணப்படவேண்டும் அதுவே ஆண்டவருக்கு பிரியமானதுநீங்களும் காத்தருடைய பாதத்தில் அமர்ந்து உங்களைவிட்டு எடுபடாத நல்ல பங்கை பெற்றுகொள்ள, கர்த்தர் உங்களுக்கு கிருபைசெய்யட்டும் ஆமென்! - ShareChat
தினம் ஒரு தேவ வார்த்தை 30-ஏப்ரல் -2026 https://youtube.com/shorts/MnKXoD43gQ8?si=P2LWV2JmeeFffEi9 #✝பைபிள் வசனங்கள் #⛪கிறிஸ்தவம் #பிராத்தனை