Reeta Christy
ShareChat
click to see wallet page
@reetachristy8620
reetachristy8620
Reeta Christy
@reetachristy8620
Praise the Lord Brothers and Sisters.
#✝பைபிள் வசனங்கள் #⛪கிறிஸ்தவம் #பிராத்தனை
✝பைபிள் வசனங்கள் - 11.05.2026 திங்கட்கிழமை 8564 தினம் ஒரு வார்த்தை அலைச்சல்களைத் தேவரீர் என் எண்ணியிருக்கிறீர் என் கண்ணீரை அல்லவோ ..உம்முடைய கணக்கில் ஸசங்கீதம் 56:8 இருக்கிறது? கர்த்தருடைய பிள்ளைகளே, ஒரு பிரச்சனையிலிருந்து கரையேறும் Gurrgl இன்னொன்று வந்துவிடுகிறது என்று மனமுடைந்து காணப்படுகிறீர்களா? வீணான அலைச்சல்களும் தேவையில்லாத செலவினங்களும் வருகிறது என்று வேதனையோடு காணப்படுகிறீர்களா? கர்த்தர் உங்கள் நிலைமைகளை அறிந்திருக்கிறார் தாவீதின் அலைச்சல்களைக் கண்டு அவனை விடுவித்து உயர்த்தி ஆசீர்வதித்த தேவன், உங்கள் அலைச்சல்களையும் நிறுத்தி, ஆசீர்வதித்து உயர்த்துவார். உங்களை உங்கள் கண்ணீரின் ஜெபங்களுக்குப் பதில் தந்து மகிழச்செய்வார் ஆமென்! 11.05.2026 திங்கட்கிழமை 8564 தினம் ஒரு வார்த்தை அலைச்சல்களைத் தேவரீர் என் எண்ணியிருக்கிறீர் என் கண்ணீரை அல்லவோ ..உம்முடைய கணக்கில் ஸசங்கீதம் 56:8 இருக்கிறது? கர்த்தருடைய பிள்ளைகளே, ஒரு பிரச்சனையிலிருந்து கரையேறும் Gurrgl இன்னொன்று வந்துவிடுகிறது என்று மனமுடைந்து காணப்படுகிறீர்களா? வீணான அலைச்சல்களும் தேவையில்லாத செலவினங்களும் வருகிறது என்று வேதனையோடு காணப்படுகிறீர்களா? கர்த்தர் உங்கள் நிலைமைகளை அறிந்திருக்கிறார் தாவீதின் அலைச்சல்களைக் கண்டு அவனை விடுவித்து உயர்த்தி ஆசீர்வதித்த தேவன், உங்கள் அலைச்சல்களையும் நிறுத்தி, ஆசீர்வதித்து உயர்த்துவார். உங்களை உங்கள் கண்ணீரின் ஜெபங்களுக்குப் பதில் தந்து மகிழச்செய்வார் ஆமென்! - ShareChat
தினம் ஒரு தேவ வார்த்தை 11 -மே -2026 https://youtube.com/shorts/O5ksJUl4Nr4?si=eqo3Nt4lF0dN73xn #✝பைபிள் வசனங்கள் #⛪கிறிஸ்தவம் #பிராத்தனை
#✝பைபிள் வசனங்கள் #⛪கிறிஸ்தவம் #பிராத்தனை
✝பைபிள் வசனங்கள் - 10.05.2026 ஞாயிற்றுக்கிழமை தினம் ஒரு தேவ வார்த்தை நானும் என் வீட்டாருமோவென்றால் கர்த்தரையே சேவிப்போம் யோசுவா 24. 15 தேவ பிள்ளைகளே தீமோத்தேயு விசுவாசத்தை தன் தாயாகியஐனிக்கேயாளிடத்திலிருந்து கற்றது போலகர்த்தர் பேரில்விசுவாசமுள்ளவர்களாய் பிள்ளைகள வளர்க்க வேண்டும் ஒவ்வொரு நாம் வீடுகளிலும் குடும்ப ஜெபங்கள் தவறாமல் செய்ய வேண்டும் பிள்ளைகளும் பெற்றோருக்கு கீழ்ப்படிதல் ள்ளவர்களாய்காணப்படவேண்டும் என்று கர்த்தர் உ விரும்புகிறார் எல்லோரும் ஒருமித்து குடும்பமாகக் கர்த்தரைச் சேவிக்கும்போது கர்த்தருடைய இருதயம் மகிழும் குடும்பங்கள் சமாதானமாய் கர்த்தருக்குள் காணப்படும்யோசுவாவைப் போல நாமும் குடும்பமாய் கர்த்தரைச் சேவிக்க நம்மை அர்ப்பணிப்போம் ஆமென்! 10.05.2026 ஞாயிற்றுக்கிழமை தினம் ஒரு தேவ வார்த்தை நானும் என் வீட்டாருமோவென்றால் கர்த்தரையே சேவிப்போம் யோசுவா 24. 15 தேவ பிள்ளைகளே தீமோத்தேயு விசுவாசத்தை தன் தாயாகியஐனிக்கேயாளிடத்திலிருந்து கற்றது போலகர்த்தர் பேரில்விசுவாசமுள்ளவர்களாய் பிள்ளைகள வளர்க்க வேண்டும் ஒவ்வொரு நாம் வீடுகளிலும் குடும்ப ஜெபங்கள் தவறாமல் செய்ய வேண்டும் பிள்ளைகளும் பெற்றோருக்கு கீழ்ப்படிதல் ள்ளவர்களாய்காணப்படவேண்டும் என்று கர்த்தர் உ விரும்புகிறார் எல்லோரும் ஒருமித்து குடும்பமாகக் கர்த்தரைச் சேவிக்கும்போது கர்த்தருடைய இருதயம் மகிழும் குடும்பங்கள் சமாதானமாய் கர்த்தருக்குள் காணப்படும்யோசுவாவைப் போல நாமும் குடும்பமாய் கர்த்தரைச் சேவிக்க நம்மை அர்ப்பணிப்போம் ஆமென்! - ShareChat
தினம் ஒரு தேவ வார்த்தை 10-மே -2026 https://youtube.com/shorts/7KkzbM9P_9Y?si=qR48AV2-OhVlomCB #✝பைபிள் வசனங்கள் #⛪கிறிஸ்தவம் #பிராத்தனை
#✝பைபிள் வசனங்கள் #⛪கிறிஸ்தவம் #பிராத்தனை
✝பைபிள் வசனங்கள் - 09.05.2026 சனிக்கிழமை தினம் ஒரு தேவ வார்த்தை வேண்டிக்கொள்ளுகிறதற்கும் நினைக்கிறதற்கும் நாம் மிகவும் அதிகமாய் நமக்குள்ளே கிரியை செய்கிற வல்லமையின்படியே, நமக்குச் செய்ய வல்லவர் எபேசியர் 3:20 இத்தனை நாட்கள் பிள்ளைகளே கர்த்தருடைய ஜெபித்த ஜெபங்களுக்கெல்லாம் நான் பதில் கிடைக்கவில்லையே என்று புலம்புகிற உங்களுடைய புலம்பலை கர்த்தர் அறிவார் நீங்கள் அவரிடத்தில் வேண்டிக்கொள்ளுகிறதற்கும்  உங்கள் சிந்தனையில் நினைக்கிறதற்கும் மிகவும் அதிகமாய் அவர் உங்களுக்குள்ளே கிரியை செய்துகொண்டிருக்கிறார் என்பதை மறந்துவிடாதீர்கள் அவர் வல்லமையின்படியே உங்களுக்காகயாவையும் உங்களுக்காக செய்த  நிச்சயம் செய்துமுடிப்பார் அவர் செய்து கொண்டிருக்கின்ற செய்யப் போகின்ற  அற்புதங்களை எந்த மனிதனாலும் சற்றும் விவரிக்க அநேகருடைய கண்களுக்கும் @Iurgl உங்கள் கண்களுக்கும் உங்கள் வாழ்க்கை மிகவும் ஆச்சரியமாயிருக்கும் அவர் வல்லமையினால் உங்களை அபிஷேகித்து வரங்களால் அலங்கரித்து உங்களில் மகிமைப்படுவார் ஆமென்! 09.05.2026 சனிக்கிழமை தினம் ஒரு தேவ வார்த்தை வேண்டிக்கொள்ளுகிறதற்கும் நினைக்கிறதற்கும் நாம் மிகவும் அதிகமாய் நமக்குள்ளே கிரியை செய்கிற வல்லமையின்படியே, நமக்குச் செய்ய வல்லவர் எபேசியர் 3:20 இத்தனை நாட்கள் பிள்ளைகளே கர்த்தருடைய ஜெபித்த ஜெபங்களுக்கெல்லாம் நான் பதில் கிடைக்கவில்லையே என்று புலம்புகிற உங்களுடைய புலம்பலை கர்த்தர் அறிவார் நீங்கள் அவரிடத்தில் வேண்டிக்கொள்ளுகிறதற்கும்  உங்கள் சிந்தனையில் நினைக்கிறதற்கும் மிகவும் அதிகமாய் அவர் உங்களுக்குள்ளே கிரியை செய்துகொண்டிருக்கிறார் என்பதை மறந்துவிடாதீர்கள் அவர் வல்லமையின்படியே உங்களுக்காகயாவையும் உங்களுக்காக செய்த  நிச்சயம் செய்துமுடிப்பார் அவர் செய்து கொண்டிருக்கின்ற செய்யப் போகின்ற  அற்புதங்களை எந்த மனிதனாலும் சற்றும் விவரிக்க அநேகருடைய கண்களுக்கும் @Iurgl உங்கள் கண்களுக்கும் உங்கள் வாழ்க்கை மிகவும் ஆச்சரியமாயிருக்கும் அவர் வல்லமையினால் உங்களை அபிஷேகித்து வரங்களால் அலங்கரித்து உங்களில் மகிமைப்படுவார் ஆமென்! - ShareChat
தினம் ஒரு தேவ வார்த்தை 09-மே -2026 https://youtube.com/shorts/VPhk-HIKDAo?si=Ynm_NntFsHG9XOMd #✝பைபிள் வசனங்கள் #⛪கிறிஸ்தவம் #பிராத்தனை
#✝பைபிள் வசனங்கள் #⛪கிறிஸ்தவம் #பிராத்தனை
✝பைபிள் வசனங்கள் - 08.05.2026 வெள்ளிக்கிழமை தினம் ஒரு தேவ வார்த்தை செத்த ஈக்கள் தைலக்காரனுடைய பரிமளதைலத்தை . கெட்டுப்போகப்பண்ணும்; ஞானத்திலும் கனத்திலும் பேர்பெற்றவனைச் சொற்ப மதியீனமும்அப்படியே செய்யும் பிரசங்கி 10:1 கர்த்தருடைய பிள்ளைகளே பரிமளதைலம் வைத்திருக்கும் பரணியின் மூடியைத்திறந்து ஈக்கள் ள்ளே போவதற்கு இடம் கொடுத்ததைப் போல  உ உங்கள் இருதயக் கதவுகளைத்திறந்து கோபம் என்ற எரிச்சல் பொறாமை பெருமை  பிசாசு அனுப்புகிற ஈக்களுக்கு இடம் கொடுத்து விடாதிருங்கள்  உங்களுடைய சின்னதவறுகள் நீங்கள் கடினமாய் ழைத்து உருவாக்கியநற்பெயரைக் கெடுத்துவிடும் 9_ சிறுநரிகளையும் குழி நரிகளையும் கர்த்தருடைய சபையில் அனுமதித்து விடாதிருங்கள் அது தோட்டத்தைக் கெடுத்து விடும் குடும்பங்களில் செத்த ஈக்களைப் போன்ற  உங்கள் நபர்களை அனுமதித்து விடாதிருங்கள், அப்படிப்பட்டவர்கள் உங்கள் வாசனையைக் கெடுத்து விடுவார்கள் ஆமென்! 08.05.2026 வெள்ளிக்கிழமை தினம் ஒரு தேவ வார்த்தை செத்த ஈக்கள் தைலக்காரனுடைய பரிமளதைலத்தை . கெட்டுப்போகப்பண்ணும்; ஞானத்திலும் கனத்திலும் பேர்பெற்றவனைச் சொற்ப மதியீனமும்அப்படியே செய்யும் பிரசங்கி 10:1 கர்த்தருடைய பிள்ளைகளே பரிமளதைலம் வைத்திருக்கும் பரணியின் மூடியைத்திறந்து ஈக்கள் ள்ளே போவதற்கு இடம் கொடுத்ததைப் போல  உ உங்கள் இருதயக் கதவுகளைத்திறந்து கோபம் என்ற எரிச்சல் பொறாமை பெருமை  பிசாசு அனுப்புகிற ஈக்களுக்கு இடம் கொடுத்து விடாதிருங்கள்  உங்களுடைய சின்னதவறுகள் நீங்கள் கடினமாய் ழைத்து உருவாக்கியநற்பெயரைக் கெடுத்துவிடும் 9_ சிறுநரிகளையும் குழி நரிகளையும் கர்த்தருடைய சபையில் அனுமதித்து விடாதிருங்கள் அது தோட்டத்தைக் கெடுத்து விடும் குடும்பங்களில் செத்த ஈக்களைப் போன்ற  உங்கள் நபர்களை அனுமதித்து விடாதிருங்கள், அப்படிப்பட்டவர்கள் உங்கள் வாசனையைக் கெடுத்து விடுவார்கள் ஆமென்! - ShareChat
தினம் ஒரு தேவ வார்த்தை 08-மே -2026 https://youtube.com/shorts/ksyvOWEvtw4?si=mbZh5O65bMa0dNOP #✝பைபிள் வசனங்கள் #⛪கிறிஸ்தவம் #பிராத்தனை
#✝பைபிள் வசனங்கள் #⛪கிறிஸ்தவம் #பிராத்தனை
✝பைபிள் வசனங்கள் - 07.05.2026 வியாழக்கிழமை தினம்ஒருதேவவார்த்தை குதிரை யுத்தநாளுக்கு ஆயத்தமாக்கப்படும்; ஜெயமோ கர்த்தரால் வரும் நீதிமொழிகள் 21:37 கர்த்தருடைய பிள்ளைகளே ஒவ்வொரு  காரியத்திற்கும் பிரயாசப்பட்டு உங்களை ஆயத்தப்படுத்துவது மிகவும் அவசியம் வேலையானாலும்எந்த காரியங்கள் உலக ஆனாலும் சோம்பேறிகளைக் கர்த்தர் பயன்படுத்த முடியாது அதேவேளையில் உங்கள்நம்பிக்கை  முழுவதும் கர்த்தரின் பேரில் காணப்பட வேண்டும் நம்முடைய வெற்றி கர்த்தரிடத்திலிருந்து மட்டும் வரும்கிழக்கிலும் மேற்கிலும் வனாந்தர திசையிலுமிருந்து ஜெயம் வராது யோசேப்பை ராஜாவின் அடுத்த ஸ்தானத்தில் உயர்த்தியதும், ஐந்து ராஜாக்களை சேவித்ததானியேலின் காரியத்தைஜெயமாக்கியதும் கர்த்தர் ஆகையால் உங்கள்நம்பிக்கை கர்த்தரிடத்தில் காணப்படட்டும் நீங்கள்உங்களை ஆயத்தப்படுத்தின பின்பு முழுமையுமாய் கர்த்தரை சார்ந்துகொள்ளுங்கள் அப்போது உங்கள் காரியம் ஜெயமாயிருக்கும் ஆமென்! 07.05.2026 வியாழக்கிழமை தினம்ஒருதேவவார்த்தை குதிரை யுத்தநாளுக்கு ஆயத்தமாக்கப்படும்; ஜெயமோ கர்த்தரால் வரும் நீதிமொழிகள் 21:37 கர்த்தருடைய பிள்ளைகளே ஒவ்வொரு  காரியத்திற்கும் பிரயாசப்பட்டு உங்களை ஆயத்தப்படுத்துவது மிகவும் அவசியம் வேலையானாலும்எந்த காரியங்கள் உலக ஆனாலும் சோம்பேறிகளைக் கர்த்தர் பயன்படுத்த முடியாது அதேவேளையில் உங்கள்நம்பிக்கை  முழுவதும் கர்த்தரின் பேரில் காணப்பட வேண்டும் நம்முடைய வெற்றி கர்த்தரிடத்திலிருந்து மட்டும் வரும்கிழக்கிலும் மேற்கிலும் வனாந்தர திசையிலுமிருந்து ஜெயம் வராது யோசேப்பை ராஜாவின் அடுத்த ஸ்தானத்தில் உயர்த்தியதும், ஐந்து ராஜாக்களை சேவித்ததானியேலின் காரியத்தைஜெயமாக்கியதும் கர்த்தர் ஆகையால் உங்கள்நம்பிக்கை கர்த்தரிடத்தில் காணப்படட்டும் நீங்கள்உங்களை ஆயத்தப்படுத்தின பின்பு முழுமையுமாய் கர்த்தரை சார்ந்துகொள்ளுங்கள் அப்போது உங்கள் காரியம் ஜெயமாயிருக்கும் ஆமென்! - ShareChat
தினம் ஒரு தேவ வார்த்தை 07-மே -2026 https://youtube.com/shorts/HTrnWfvblFI?si=XAnvpJpxl58EmAP4 #✝பைபிள் வசனங்கள் #⛪கிறிஸ்தவம் #பிராத்தனை