#🌙இரவு வணக்கம் #வம்பா ஸ்டில் நியூஸ் அப்டேட் #ரெங்கா! #renga-vamba! திருப்பரங்குன்றம் அப்டேட்ஸ் இரவு விசாரணை இல்லை!
திருப்பரங்குன்றம் தொடர்பான நீதிமன்ற அவமதிப்பு வழக்கில், தீபம் ஏற்ற வேண்டும் என்ற உத்தரவில் இரவு 10.30 மணிக்கு அறிக்கை தாக்கல் செய்ய காவல்துறைக்கு நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவிட்டிருந்த நிலையில் இரவு விசாரணை இல்லை
நாளை காலை 10.30 மணிக்கு இவ்வழக்கு அவர் முன்பு பட்டியலிடப்பட்டுள்ளதாக நீதிமன்ற ஆவணத்தில் தெரிவிப்பு