💕குறும்புக்காரன்🐬
ShareChat
click to see wallet page
@rengavamba
rengavamba
💕குறும்புக்காரன்🐬
@rengavamba
என் கடன் பணி செய்து கிடப்பதே.
#மாலை வணக்கம் #🔴மாநிலங்களவையில் பிரதமர் மோடி பதில்📢- #கற்றுது அரசியல் #ரெங்கா! #renga-vamba!
மாலை வணக்கம் - 05-02-2026 விகடம் VILATANGOH  66 எனது ஆரோக்கியத்தின் ரகசியம்! மோடி ஜி உங்கள் ஆரோக்கியத்தின் ரகசியம் என்ன? என்று யாரோ என்னிடம் ஒருமுறை கேட்டார் நான் தினமும் இரண்டு கிலோ வசவுகளை வாங்கிக் கொண்டிருக்கிறேன் நான் அதற்கு பதிலளித்தேன் 660 மாநிலங்களவையில் பிரதமர் நரேந்திர மோடி 05-02-2026 விகடம் VILATANGOH  66 எனது ஆரோக்கியத்தின் ரகசியம்! மோடி ஜி உங்கள் ஆரோக்கியத்தின் ரகசியம் என்ன? என்று யாரோ என்னிடம் ஒருமுறை கேட்டார் நான் தினமும் இரண்டு கிலோ வசவுகளை வாங்கிக் கொண்டிருக்கிறேன் நான் அதற்கு பதிலளித்தேன் 660 மாநிலங்களவையில் பிரதமர் நரேந்திர மோடி - ShareChat
லூஸ் மோகன் - #சின்ன கலைவாணர் விவேக் #பத்மஸ்ரீ விவேக் #செம காமெடி #ரெங்கா! #renga-vamba!
சின்ன  கலைவாணர்  விவேக் - ShareChat
02:00
#📝தகவல் பலகை #ரெங்கா! #renga-vamba! #பாலிமர் நியூஸ்
📝தகவல் பலகை - ஸ்ரீராம் ஃபைனான்ஸ் #USTIN || வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி #ShriramFinancel #EMI #EMIAmount #Twicel #Loanl #PolimerNeWs ஸ்ரீராம் ஃபைனான்ஸ் Polmcr NEWS வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி SHRIRAI ஒரே மாதத்தில் இரண்டு முறை எடுக்கப்பட்ட EMI ஸ்ரீராம் ஃபைனான்ஸ் நிறுவனத்தில் கடன் பெற்ற வாடிக்கையாளர்களிடம் இந்த மாதத்திற்கான பிடித்தம் EMI தொகை 2 முறை தொகை நேற்று பிப் 5) பிடித்தம் செய்யப்பட்ட EMI ஜ இன்று நிலையில் மீண்டும் அதே தொகை பிடித்தம் முன்னறிவிப்பின்றித் தொடர்ந்து பணம் பிடித்தம் செய்யப்பட்டதால் பொதுமக்கள் கடும் அதிர்ச்சி 2-வது முறையாக பணம் பிடித்தம் செய்யப்படுவதற்கு மென்பொருள் கோளாறே  " காரணம் +I0 0.0"0 பிடித்தம் 2-வது முறையாக EMI பணம் செய்யப்பட்டதாக தமிழகம் முழுவதும் இருந்து  1,214 புகார்கள்  பாதிக்கப்பட்ட வாடிக்கையாளர்களின் புகார்கள் மீது விசாரணை நடைபெற்று வருகிறது  2வது முறையாக பிடித்தம் செய்யப்பட்ட பணம் I E விரைவில் வாடிக்கையாளர்களுக்கு திரும்ப கிடைக்கும் ஸ்ரீராம் ஃபைனான்ஸ் క్డీ 0%022028 OLLEAHEKS ஸ்ரீராம் ஃபைனான்ஸ் #USTIN || வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி #ShriramFinancel #EMI #EMIAmount #Twicel #Loanl #PolimerNeWs ஸ்ரீராம் ஃபைனான்ஸ் Polmcr NEWS வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி SHRIRAI ஒரே மாதத்தில் இரண்டு முறை எடுக்கப்பட்ட EMI ஸ்ரீராம் ஃபைனான்ஸ் நிறுவனத்தில் கடன் பெற்ற வாடிக்கையாளர்களிடம் இந்த மாதத்திற்கான பிடித்தம் EMI தொகை 2 முறை தொகை நேற்று பிப் 5) பிடித்தம் செய்யப்பட்ட EMI ஜ இன்று நிலையில் மீண்டும் அதே தொகை பிடித்தம் முன்னறிவிப்பின்றித் தொடர்ந்து பணம் பிடித்தம் செய்யப்பட்டதால் பொதுமக்கள் கடும் அதிர்ச்சி 2-வது முறையாக பணம் பிடித்தம் செய்யப்படுவதற்கு மென்பொருள் கோளாறே  காரணம் +I0 0.0"0 பிடித்தம் 2-வது முறையாக EMI பணம் செய்யப்பட்டதாக தமிழகம் முழுவதும் இருந்து  1,214 புகார்கள்  பாதிக்கப்பட்ட வாடிக்கையாளர்களின் புகார்கள் மீது விசாரணை நடைபெற்று வருகிறது  2வது முறையாக பிடித்தம் செய்யப்பட்ட பணம் I E விரைவில் வாடிக்கையாளர்களுக்கு திரும்ப கிடைக்கும் ஸ்ரீராம் ஃபைனான்ஸ் క్డీ 0%022028 OLLEAHEKS - ShareChat
மகாத்மா காந்தி சிறையில் இருந்தபோது ஸ்மட்ஸ் என்ற மகா கொடியவன் ஜெயிலராக இருந்தான். எல்லாக் கைதிகளையும் எலும்பு ஒடிய அடிப்பவன். காந்தியையும் கீழே தள்ளி, பூட்ஸ் காலால் பலமுறை மிதித்தான், அடித்தான். அடிக்கும்போது எல்லோரும் ஐயோ!என்று அலறினார்கள். ஆனால், காந்தி மட்டும் "ராம்!ராம்!!" என்று சொன்னது, அவனை மிகவே யோசிக்க வைத்தது. அன்று முதல் காந்தியை அடிப்பதை நிறுத்தினான். ஆனால், காந்தியை அவ்வப்போது உற்றுப் பார்த்தான். இலேசாகப் புன்முறுவல் காட்டினான். ஒரு நாள் "மிஸ்டர் காந்தி"!என்று கனிவாக அழைத்து நான் உங்களுக்கு ஏதாவது உதவ நினைக்கின்றேன்; என்ன வேண்டும் என்றான்? ஏதாவது புத்தகம் கொடுங்கள் என்றார் காந்தி. அவன் "பைபிள்" சார்ந்த இரு நூல்களைப் பரிசாக கொடுத்தான். இந்தத் தொடக்கம் நட்பாக மாறியது; வளர்ந்தது. ஒரு நாள் காந்தியிடம் வந்த ஸ்மட்ஸ், நான் உங்களுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தியையும், ஓரு வருத்தமான செய்தியையும், கொண்டு வந்துள்ளேன் என்றான். மகழ்ச்சி எது? வருத்தம் எது? என்று கேட்டார் காந்தி. இன்று உங்களுக்கு விடுதலை. இது மகிழ்ச்சியான செய்தி. ஆனால், உங்களைப் பிரிய என்னால் முடியவில்லை. இது வருத்தமான செய்தி என்றான் ஸ்மட்ஸ். காந்தி சொன்னார், "நானும் உங்களுக்கு ஒரு பரிசு தருகிறேன்; என் நினைவாக வைத்துக் கொள்ளுங்கள்" என்று சொல்லி, தான் சிறையில் தைத்த பூட்சை அவரிடம் கொடுத்தார். ஆவலோடு அணிந்து பார்த்த ஸ்மட்ஸ் கேட்டான், "இவ்வளவு துல்லிமாகத் தைக்க, என் கால்களின் அளவு எப்படிக் கிடைத்தது" என்று கேட்க, சிரித்தபடி காந்தி தனது மார்புத் துண்டை அகற்றினார்; ஆரம்பத்தில் ஸ்மட்ஸ் காலால் உதைத்தபோது ஏற்பட்ட வடுக்கள் அங்கு இருந்தன. "இந்த வடுக்களை அளந்துதான் தைத்தேன்" என்று காந்தி சொன்னார். "தடால்" என்று சத்தம்; ஸ்மட்ஸ் கீழே விழுந்து காந்தியின் கால்களைப் பிடித்துக் கதறினான். "நான் மிருகம்! கொடிய, கேவலமான, மிருகம்!! என்னை மன்னித்து விடுங்கள். இனி யாரையும் அடிக்க மாட்டேன்" என்றார். ஒரு நிமிடத்தில், ஒரு கொடிய மிருகம், மென்மையான மனிதனாக மாறியது. "கல்லையும் கனியாக மாற்றலாம்" என்று இதைத்தான் சொன்னார்களோ என்று எண்ணத் தோன்றுகிறது. ஸ்மட்ஸ் சத்தியம் செய்தான். "இந்த பூட்ஸ்தான் இனி எனக்குக் கடவுள்; இதை மட்டுமே வணங்குவேன்" அணியமாட்டேன் என்று சொல்லி அந்த பூட்சை தன் பூஜை அறையில் வைத்து அப்படியே வணங்கினான். *"நாம் நினைத்தால், யாரையும் மன்னிக்கவும் முடியும். மாற்றவும் முடியும்".* மன்னிக்கின்ற மனம் தான் மனிதனை மகாத்மாவாக மாற்றும். அன்பே சிவம்!!!கருணையே யேசு!!! நற்பண்பே நபிகள்!!!! மனிதன் மகிழ்வுடன் ஒற்றுமையுடன் வாழ்ந்திட மாமனிதமே மிகச்சிறந்த பண்பு..... #🌻🌻காலை வணக்கம்🌻🌻 #🥰அன்புடன் காலை வணக்கம்🌞 #ரெங்கா! #renga-vamba! #மகாத்மா காந்தி யும்-ஸ்மட்ஸ்-ம்
🌻🌻காலை வணக்கம்🌻🌻 - ShareChat
#🌻🌻காலை வணக்கம்🌻🌻 #🥰அன்புடன் காலை வணக்கம்🌞 #ரெங்கா! #renga-vamba!
🌻🌻காலை வணக்கம்🌻🌻 - morning...! good உன்னை உடைக்க முயன்ற அனைத்தும் 9_60[60)60[ உருவாக்கவே வந்தது. இனிய 2 February 2026at6*29 am BI6u6u 6u6UuTBBu Good Morning rengaramballt photo morning...! good உன்னை உடைக்க முயன்ற அனைத்தும் 9_60[60)60[ உருவாக்கவே வந்தது. இனிய 2 February 2026at6*29 am BI6u6u 6u6UuTBBu Good Morning rengaramballt photo - ShareChat
#🚨கற்றது அரசியல் ✌️ "மானங்கெட்ட மலையாளியே வெளியே போ"... என்று தன்னை பார்த்து கூறிய கலைஞருக்கு எம்.ஜி.ஆர் கூறிய பதில்... 💠💠💠💠💠 "நான் தமிழன் என்பதை நிரூபிக்கிறேன். நீங்கள் தமிழர் என்று நிரூபிக்க முடியுமா?" என்று கருணாநிதிக்கு எம்.ஜி.ஆர். சவால் விடுத்தார். தமிழரசு கழகத்தின் 32வது ஆண்டு விழா மயிலாப்பூர் கற்பகாம்பாள் திருமண மண்டபத்தில் நடந்தது. விழாவுக்கு தமிழரசு கழகத் தலைவர் ம.பொ.சி. தலைமை வகித்தார். ம.பொ.சி. எழுதிய சிலப்பதிகாரம் ஆய்வுரை என்ற நூலை எம்.ஜி.ஆர். வெளியிட்டார். அப்போது அவர் பேசியதாவது: "இப்போதெல்லாம் கருணாநிதி என்னை பற்றி குறிப்பிட்டு நான் தமிழனா என்று கேள்வி கேட்டு பேசி வருகிறார். கருணாநிதி தமிழரா? இல்லையா? என்ற கேள்விக்கு அவர் பதில் சொல்லியாக வேண்டும். கருணாநிதியே நீங்கள் தமிழர் தானா? என் பாட்டனாரும், மூதாதையரும் தமிழர்கள்தான், மன்றாடியார் வகுப்பைச் சேர்ந்தவர்கள். தமிழகத்திலிருந்து கேரளாவிற்கு போய் குடியேறியவர்கள் என்று நான் கூறுகிறேன். கருணாநிதியின் மூதாதையர் ஆந்திராவிலிருந்து தஞ்சையில் குடியேறிய தெலுங்கர்கள் என்பதை அவர் ஒப்புக் கொள்கிறாரா? இல்லை என்றால் ஆதாரம் கொடுங்கள். நான் மன்றாடியார் பரம்பரை என்று கூறியதும், உடனே கருணாநிதி மன்றாடியாரை சந்தித்து எம்.ஜி.ஆர். மன்றாடியார் பரம்பரை அல்ல என்று அறிக்கை விடும்படி அவரை கேட்டுக்கொண்டார். அவர் எப்படி அறிக்கை விடுவார்? ஏனென்றால் நாங்கள் மன்றாடியர் பரம்பரை என்று எனக்கு சொல்லியதே அந்த மன்றாடியர் தானே. இன்னும் சொல்லப்போனால் எங்களை கவுண்டர்கள் என்று சொல்லலாம். நான் தமிழனா? கருணாநிதி தமிழனா? என்பதை வரலாறு சொல்ல வேண்டும். அவர் தெலுங்கர் என்பதை மறுக்க அவருக்கு உரிமை உள்ளபோது நான் கேரளத்தான் என்பதை மறுக்க எனக்கு உரிமை இல்லையா? இந்த பிரச்னைக்கு ஒரு முடிவு கண்டாக வேண்டும். இதற்காகவே இப்போது நான் பல தமிழ் புத்தகங்களை சேகரித்து வருகிறேன். ஆந்திராவில் இருந்து வந்த கருணாநிதியின் மூதாதையர்கள் குச்சுப்பிடி நடனம் பயின்றவர்கள். தஞ்சைக்கு வந்தார்கள். தமிழரின் பரதநாட்டியம் கற்பது அவர்களுக்கு சுலபமாக இருந்தது. அதனை கற்றார்கள். ஒரு வகுப்பு தோன்றியது. இவ்வாறு வரலாறு கூறுகிறது. இதற்கு புத்தகம் இருக்கிறது. கருணாநிதி இதை மறுப்பதாக இருந்தால் ஆதாரம் இருக்கிறதா? நான் சொல்லுவது தான் சரி என்று கூறவில்லை. தவறாக இருந்தால் ஆதாரம் காட்டுங்கள். திருத்திக் கொள்கிறேன். ஆனால் இந்த பிரச்னையில் ஒரு முடிவுக்கு வரும் கட்டம் வந்துவிட்டது. கருணாநிதி தமிழனா? நான் தமிழனா? என்பதை இந்த தமிழகம் முடிவு செய்தாக வேண்டும்." ✍ Credit & Source goes to: (ஆதாரம்: பிப்ரவரி 1978 மாலை முரசு நாளிதழிலிருந்து) Paranji Sankar.. #🌻🌻காலை வணக்கம்🌻🌻 #ரெங்கா! #renga-vamba! வலைதள பதிவு இருந்து
🚨கற்றது அரசியல் ✌️ - Maeniess cum Maeniess cum - ShareChat
#சினிக்கூத்து #ரெங்கா! #renga-vamba!
சினிக்கூத்து - FilmiBeat 05-02-2026 Gungl "0.500 சம்பளம் வாங்கும் இருந்த சந்தோஷம் இப்ப இல்லை! சின்ன வயதில் கல்யாணத்திற்கு வாசிக்க போனபோது ரூ 500 சம்பளம் கொடுப்பார்கள் , சில நேரம் அதைக்கூட தரமாட்டார்கள் ; வெறும் மட்டும் கொடுத்துவிட் பாக்கு வெற்றிலை நன்றி சொல்லி அனுப்பிவிடுவார்கள்; இப்போது  ஏர சம்பாதித்தாலும் அந்த சந்தோஷம் கோடி எவ்வளவு ப்போது கிடைப்பதில்லை ! அனிருத் FilmiBeat 05-02-2026 Gungl "0.500 சம்பளம் வாங்கும் இருந்த சந்தோஷம் இப்ப இல்லை! சின்ன வயதில் கல்யாணத்திற்கு வாசிக்க போனபோது ரூ 500 சம்பளம் கொடுப்பார்கள் , சில நேரம் அதைக்கூட தரமாட்டார்கள் ; வெறும் மட்டும் கொடுத்துவிட் பாக்கு வெற்றிலை நன்றி சொல்லி அனுப்பிவிடுவார்கள்; இப்போது  ஏர சம்பாதித்தாலும் அந்த சந்தோஷம் கோடி எவ்வளவு ப்போது கிடைப்பதில்லை ! அனிருத் - ShareChat
#🚨கற்றது அரசியல் ✌️ #ரெங்கா! #renga-vamba! #அரசியல் பழகு #கற்றுது அரசியல்
🚨கற்றது அரசியல் ✌️ - NEWS BREAKING SU NBWS அபராதம் செல்லும் செய்ததாக விஜய்க்கு வரி ஏய்ப்பு விதிக்கப்பட்ட ரூ15 கோடி அபராதம் செல்லும் உயர்நீதிமன்றம் தீர்ப்பு! என சென்னை படத்திற்கு பெற்ற ரூ 15 கோடி 2015-6 புலி வருமானத்தை கணக்கில் காட்டவில்லை என வருமான வரித்துறை சோதனையில் கண்டுபிடிப்பு @20 O೧OHoIAI   SUIYS Oயnn willடn NEWS BREAKING SU NBWS அபராதம் செல்லும் செய்ததாக விஜய்க்கு வரி ஏய்ப்பு விதிக்கப்பட்ட ரூ15 கோடி அபராதம் செல்லும் உயர்நீதிமன்றம் தீர்ப்பு! என சென்னை படத்திற்கு பெற்ற ரூ 15 கோடி 2015-6 புலி வருமானத்தை கணக்கில் காட்டவில்லை என வருமான வரித்துறை சோதனையில் கண்டுபிடிப்பு @20 O೧OHoIAI   SUIYS Oயnn willடn - ShareChat
#🌙இரவு வணக்கம் #🚨கற்றது அரசியல் ✌️ #கற்றுது அரசியல் #renga-vamba! #ரெங்கா!
🌙இரவு வணக்கம் - ShareChat
01:59
#🌙இரவு வணக்கம் #ரெங்கா! #renga-vamba!
🌙இரவு வணக்கம் - வேசம் போடுற உலகத்துல, பாசம் காட்டுற ஒரு இதயம் கிடைச்சா அதுவே பெரிய புண்ணியம்! GOOD NIGHT renga vambal குறும்புக்காரன் renga vamba! இரைதேடும் விலங்கு போல் இறை தேடு! வேசம் போடுற உலகத்துல, பாசம் காட்டுற ஒரு இதயம் கிடைச்சா அதுவே பெரிய புண்ணியம்! GOOD NIGHT renga vambal குறும்புக்காரன் renga vamba! இரைதேடும் விலங்கு போல் இறை தேடு! - ShareChat