
💕குறும்புக்காரன்🐬
@rengavamba
என் கடன் பணி செய்து கிடப்பதே.
#கதைப்போம் #ரெங்கா! #renga-vamba! #சத்குரு ஜக்கி வாசுதேவ் பேட்டி #நாத்திகம் வேறருப்போம்
சர்வதேசஅரசியல். #ரெங்கா! #renga-vamba! #சர்வதேச அரசியல் - ல் சீனாவும் இந்தியாவும். #🚨கற்றது அரசியல் ✌️
#மாலை வணக்கம் #ரெங்கா! #renga-vamba! #🚨கற்றது அரசியல் ✌️ #அரசியல் பழகு கற்றுது அரசியல் தொல்.திருமாவளவன் வளைகுடா போர் குறித்து கருத்து
#மதிய வணக்கம் #ரெங்கா! #renga-vamba! ஹேராம் ஒரு மீள்பார்வை: கமலின் ஹே ராம் பார்க்கும் போது ஒவ்வொரு முறையும் ஒரு புதிய விஷயம் கண்ணில் படுகிறது.
சமீபத்தில் பார்த்த போது, End Credits-ல் முக்கிய பாத்திரங்களில் நடித்தவர்களின் பெயர்களை போடும் போது,
“அபர்ணாவை கற்பழித்தவர் – 1”
“அபர்ணாவை கற்பழித்தவர் – 2”
என வரிசையாக நான்கு பெயர்களை குறிப்பிட்டுள்ளதை கவனித்தேன்.
இது ஒருபுறம் இருக்கட்டும்.
கமல் என்றால் பெரும்பாலான பிராமணர்களுக்கு அவரின் religious & political stand காரணமாக பிடிப்பதில்லை.
இருப்பினும், தன் சமுதாயத்தை இவர் பல படங்களில் உயர்த்தித்தான் காட்டியிருக்கிறார்.
வசுந்தராதாஸை பெண் பார்க்க வரும் சமயத்தில்,
ஒரு பையன் வயலினை வேகமாக வாசிக்க ஆரம்பிப்பான். கிரீஷ் கர்னாட் மென்மையாக அதட்டுவார்.
அவன் அனைவருக்கும் நமஸ்காரம் செய்து விட்டு பின்னர் ஆரம்பிப்பான்.
பிராமணர்கள் காந்திக்கு எதிரானவர்கள் என்ற கருத்து உண்டு.
ஆனால் அதில் ஹேமாமாலினி, “தேசப்பிதா உண்ணாவிரதம் இருந்தால் நாட்டுக்கு நல்லது, சுதந்திரம் கிடைக்கும்” என பேசுவார்.
உண்மையில் காந்திக்கு பல பிராமண பக்தர்கள் இருந்தனர். அவர் கேட்டதும் நகைகளை கழற்றி தந்தனர்.
வசுந்தராதாஸ் வீட்டில் My Experiments with Truth — மகாத்மா காந்தியின் சுயசரிதை இருக்கும்.
கலையில் ஈடுபாடு உள்ளவர்கள். வசுந்தராதாஸ் பாடும் போது “ஹை பிச்சில் சுருதி போகும்” என அனைவரும் காதை பொத்த, அதை அழகாக பாடி கெத்தாக திரும்பிப் பார்ப்பார்.
இப்படி தான் சார்ந்த சமுதாயத்தின் பெருமைகளை நாசூக்காக காட்டியது கமலின் சாமர்த்தியம்.
அதற்கு பிறகு, கமலின் ரொமான்ஸ் என்றாலே உதட்டை கடிப்பது, "டிண்கு" வை கடிப்பது என கேலியாக பேசுவது எல்லாம் அவரின் political stand காரணமாக வரும் கடுப்பு தவிர ஒரு மண்ணாங்கட்டியும் இல்லை.
ஒரு ரொமான்ஸ் சீன்:
வசுந்தராதாஸ் கேட்பார்.
முதல் மனைவி இழப்பின் கோபத்திலே இருக்கும் கமலிடம் ,
“Can I be your Saki?”
என்றதும் கமல் முகத்தில் சிறிய சிரிப்பு தோன்றும்.
“சிரிச்சேள்” என்பார். மீண்டும் சிரிக்க, “Second time” என்பார்.
இதோ ஹாட்ரிக் — முத்தமில்லாத, கட்டிக்கொள்ளாத விரசமில்லாத ரொமான்ஸ்.
முக்கிய விஷயம், நாதுராம் கோட்சே செயலிலும் கூட அவன் தரப்பில் ஒரு நியாயம் உண்டு என துணிச்சலாக காட்டியது கமலின் சாதனை. இந்திய திரையுலகிலே யாரும் செய்யாதது.
ஜின்னாவின் “எதிர்ப்பு தினம்” எப்படி வன்முறையாக உருவானது என்பதை அதில் காட்டியிருப்பார்.
நூறு பக்கங்களுக்கு ஹே ராம் படம் பற்றி எழுதலாம்.
மொத்தத்தில், இந்த படம் எடுக்கும் போது இது ‘பெயில்யர்’ தான் என்பதை கமல் உணர்ந்தே இருந்திருப்பார். ஆனால் வருங்காலம் பார்த்து பிரமிக்கும் காவியமாக இது இருக்கும் என்ற நம்பிக்கை அவருக்கு இருந்திருக்கும்.
இந்த தாதா சாகேப் பால்கே போன்ற விருதுகளை யார் வேண்டுமானாலும் வாங்கலாம். மத்திய அரசு பிட்டு படத்தில் நடித்தவருக்கும் கூட அதை கொடுத்து மகிழலாம்.
ஆனால் இந்தியாவில் எந்த மொழியிலும் எந்த உச்ச நடிகரும் கமலை கண்டால் ஒரு பிரமிப்பு பார்வை வீசுவார்கள்.
இதே கமலஹாசன் தான் தனது அரசியல் மேடையில் சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி கோட்சே என்று கோபம் போங்க பேசினார்.
#KamalHaasan #HeyRam #கமல்ஹாசன் ஹிட்ஸ் Credit: வலைதள பதிவு இருந்து
#மதிய வணக்கம் #சினிக்கூத்து #ரெங்கா! #renga-vamba! #"பார்த்திபன் ஸ்டேட்டஸ்"
#👸 இனிய #மகளிர் தின நல்வாழ்த்துக்கள் #💕மகளிர்💕 தின நல்வாழ்த்துக்கள் 💕 பெண்கள் அனைவருக்கும்💕 மகளிர்💕 தின நல்வாழ்த்துக்கள் 💕 பேராசிரியர் #கு ஞானசம்பந்தன். யார்??கண் பார்வையற்றவர் ?? பேச்சு.. #ரெங்கா! #renga-vamba!
#🌻🌻காலை வணக்கம்🌻🌻 #🥰அன்புடன் காலை வணக்கம்🌞 #ரெங்கா! #renga-vamba! .
Experience was Life
நம் வாழ்கை என்பது அனுபவங்களின் தொடர்ச்சியே.ஒவ்வொரு கணமும் ஓரொரு அனுபவம்.ஒவ்வொரு அனுபவத்தின் போதும் ஓரொரு அனுபவிப்பவன்.
பயம் தரும் அனுபவம் நடைபெறும் போது பயப்படுபவன் என்கின்ற அனுபவிப்பவன் இருக்கிறான்.பின்பு பயம் கோபமாய் மாறுகிறது. இப்போது அனுபவிப்பவனும் கோபப் படுபவனாய் மறுக்கிறான்.
அனுபவம் சூழலை கையாள்வதற்கு ஏற்ப ஒரு உணர்வை உருவாக்குகிறது. அதற்கு ஏற்ற அனுபவிப்பவன் உருவாகிறான்.
அந்த அனுபவிப்பவன் அந்த அனுபவத்துடன் கலந்து அந்த அனுபவமாய் மாறி அந்த சூழலை எதிர்கொண்டு அந்த அனுபவத்தை கடக்க வேண்டும்.
ஒரு பாம்பை பார்த்ததும் பயம் வருகிறது.உடனே அந்த பயத்தை உபயோகித்து அந்த சூழலை எதிர் கொள்ள வேண்டும்.
பயம் வந்ததும் அந்த உணர்வை ஏற்றுக் கொள்ளவேண்டும்.எனக்கு பயம் வந்திருக் கிறது. என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.ஏன் வந்துள்ளது என்று சிந்திக்கையில் நம் எதிரில் பாம்பு இருப்பதனால் என்பதை அறிந்து கொள்ள முடிகிறது.
இப்போது இந்த சூழ்நிலை யை எதிர்கொள்வது எப்படி என்று சிந்திக்க வேண்டும். பயம் என்ற உணர்வு வந்ததனால் இதை ஜாக்கிரதையாக கையாள வேண்டும் என்ற எண்ணம் ஏற்படும்.
பயம் என்கின்ற உணர்வை ஏற்றுக் கொண்டு அது தரும் ஜாக்கிரதை உணர்வை கொண்டு அணுகும் போது நிதானமாய் நாம் செயல் பட முடியும்.
அதுவே எனக்கு பயம் வரக்கூடாது என்று அந்த உணர்வோடு போராடும் போது பதட்டம் உருவாகி நம் அணுகுமுறை தவறாகிவிடும்.
நாம் அனுபவப்பவனாய் மாறி அந்த அனுபவத்தை ஏற்றுக் கொண்டு அதை எதிர்கொள்ள வேண்டியதே நம் கடமை.
அது நல்ல அனுபவம் கெட்ட அனுபவம். எனக்கு இந்த அனுபவம் பிடிக்கவில்லை. வேற மாதிரி அனுபவம் கிடைத்தால் நன்றாக இருக்கும் என்று நாம் எண்ணத் தொடங்கினால் நாம் நான் என்பது வேறு இந்த அனுபவம் வேறு என்கின்ற பிரிவினை அங்கு வந்து விடுகிறது.
இந்த முரண்பாடு ஏற்படும் போது அனுபவம் அனுபவிப்பவன் இதனோடு உங்களால் இணைய முடியாது.அந்த oneness என்கின்ற ஒருமை ஏற்படாவிட்டால் உங்களால் வளர்ச்சி பெற முடியாது.
நான் என்கின்ற எண்ணம் வரும்போது அந்த அனுபவம்,அனுபவிப்பவன் என்பதின் மீது நமக்கு ஒரு விலக்கம் வந்து விடும்.
அது விருப்பு வெறுப்பு என்பதை ஏற்படுத்தி நமக்கு துன்பத்தை தந்து விடும். நல்ல தோ கெட்டதோ அதை எதிர் கொள்ள முயல வேண்டும்.
எந்த அனுபவத்தையும் ஏற்றுக் கொண்டு அதை எதிர்கொண்டால் தான் நாம் நம்மை செதுக்கி மேம்படுத்த முடியும்.
மாறாக இந்த அனுபவம் வேண்டாம். இதை எதிர் கொள்ள எனக்கு உடன்பாடு இல்லை என்று எண்ணத் தொடங்கினால் அந்த அனுபவத்தில் இருந்து தப்பிக்க வேண்டும் என்று தோன்றும்.அதை நாம் தவிர்க்க முனைவது நமது வளர்ச்சியை நாமே தள்ளிப் போடுவது போன்றது.
இந்த எஸ்கேப்பிசம் மிகவும் தவறானது.இதை தவிர்க்க வேண்டும். நமக்கு நிகழும் ஒவ்வொரு அனுபவமும் நம் வளர்ச்சிக்கான ஒரு வாய்ப்பு.
அதை எந்த வித எதிர்பார்ப்பும் இல்லாது முழுமையான ஆனந்தத்துடன் ஒரு குழந்தையை போல் கள்ளம் கபடம் இன்றி எளிமையாய் அணுகும் போது உங்களுக்குள் ஒரு மகிழ்வு ஏற்படும்.
இது மெல்ல மெல்ல உங்கள் இயல்பில் மாற்றத்தை கொண்டு வரும்.நாள்பட நாள்பட உங்கள் மனது பக்குவப் படுவதை நீங்கள் காண்பீர்கள்.
நீங்கள் தேர்வு எழுத பயந்து அன்று உடம்பு சரியில்லை என்று லீவு போட்டு விடுவதனால் பாஸாகி விட முடியாது.
இறைவன் என்பவன் எடப்பாடி அல்ல.அவனது ஆட்சிமுறையே வேறு.இங்கு யாராக இருந்தாலும் பரீட்சையை சந்தித்தே ஆக வேண்டும்.
தேர்வினை எதிர்கொண்டு வெற்றிபெற்றால் மட்டுமே அடுத்த நிலைக்கு போக முடியும்.நோ குறுக்குவழி.
இங்கு நமது எண்ணங்களை மறைத்துக் கொள்ள முடியும்.உள்ளொன்று வைத்து புறமொன்று பேசி யாரையும் கவிழ்க்க முடியும்.
அதனால் நமது உண்மை சொரூபம் எதுவென்று தெரியாமல் நம்மிடம் ஏமாற வாய்ப்பு இருக்கிறது.நாமும் பிறரால் ஏமாற்றப் பட வாய்ப்பிருக்கிறது.
எனவே இங்கு உத்தமர்களும் அயோக்கியர்களும் ஒன்றாக கலந்து வாழ முடிகிறது.நாம் உயர்வாக எண்ணும் சிலர் எப்படி பட்டவர்கள் என்பது மேலே போனால் தான் தெரியும்.
ஆனால் மரணத்தின் பின் நிலைமையே வேறு.அங்கு எண்ணத்தை மறைக்கவே முடியாது.அங்கு மொழி என்ற ஒன்றே கிடையாது.நேரடியாக எண்ணத்தின் மூலமே தொடர்பு.
அங்கு ஜாதி மதம் மொழி என்று எந்த விதமான பிரிவும் கிடையாது.அதனால் சலுகையும் கிடையாது. எல்லோரும் ஓர் இனம். எல்லோரும் ஓர் குலம் தான்.
எனவே அங்கு நமது எண்ணங்களின் அடிப்படையிலேயே நாம் பிரிக்கப் படுவோம்.உயர்ந்த எண்ணங்கள் உள்ளவர்கள் அவர்களை போலவே உயர்ந்த எண்ணம் படைத்தவர்களுடன் உயர்ந்த இடத்தில இருப்பார்கள்.
தாழ்ந்த எண்ணம் உடையவர்கள் அவர்கள் தகுதிக்கு ஏற்றவாறு கீழ் நிலையில் அவர்களை போன்ற எண்ணம் கொண்டவர்களுடன் வாழ்வார்கள்.
இங்கு அனைத்துவிதமான எண்ணம் கொண்டவர்களும் ஒன்றாகவே வாழ்ந்து வருகிறோம்.ஒருவரை பற்றி மற்றொருவருக்கு தெரியாது.
எனவே நாம் உயர்நிலைக்கு செல்ல வேண்டும் எனில் நமது சிந்தனை சொல் செயல் மூலம் நம்மை மேம்படுத்திக் கொள்ள வேண்டும்.
நம்மை மேம்படுத்திக் கொள்ளவே நமக்கு அனுபவங்கள் வழங்கப் படுகின்றன. அத்தனையும் நமது வளர்ச்சிக்கான வாய்ப்புகள். வாய்ப்புகளை கண்டு மலர்ச்சி பெற்று அதை உபயோகித்து மேம்படுவதே நமது பிறவியின் நோக்கம்.
அதை விடுத்து நான் பண்ணின தப்புக்கு தண்டனை இது என்பது தவறான ஒன்று. ஒவ்வொரு நிமிடமும் நம்மை உயர்திக் கொள்ள வாய்ப்பு தந்து கொண்டே இருக்கிறான் அந்த கருணா மூர்த்தி.
பயன் படுத்தி பயன் பெறுவது நம் கையில் தான் இருக்கிறது.
🙏 நற்காலை வணக்கம் 🙏
#🌻🌻காலை வணக்கம்🌻🌻 #🚨கற்றது அரசியல் ✌️ #அரசியல் பழகு #ரெங்கா! #renga-vamba! முதலமைச்சர் மு க ஸ்டாலின்,ஐயா நல்லகண்ணுக்கு வீரவணக்கம்
#😊ஜோடியாக எண்ட்ரி கொடுத்தது விஜய் – திரிஷா 💖 #🌻🌻காலை வணக்கம்🌻🌻 அன்பு டன் காலை வணக்கம் தா.வெ.க வால் தமிழக மக்களுக்கு எந்த பயனும் இல்லை .
தலைவன் சரி இல்லாத கட்சி , மக்களுக்கு ஒரு துரும்பை கூட கிள்ளி போடப்போவதில்லை !!
இத்தனை தொண்டர்களின் நம்பிக்கையாக இருக்கும் விஜய் , அவ்வளவு பேரையும் அலட்சியப்படுத்தி , தனக்கு பிடித்ததை மட்டும் செய்கிறார் என்றால் - நாளை நாட்டு மக்களுக்கும் இதையே தான் செய்ய காத்து இருக்கிறார் !
அரசியல் என்பது பொது வாழ்வு , அதை வாழ அவரால் முடியாது என்பதை நேற்று இரவு நிரூபித்து விட்டார் விஜய் !
இவரை நம்பி ஆட்சி அதிகாரத்தை கையில் கொடுக்க இனியும் மக்கள் தயார் இல்லை #ரெங்கா! #renga-vamba! #🚨கற்றது அரசியல் ✌️ Prashanth rengasamy X தளம் பதிவு லவ் இருந்து
#🌙இரவு வணக்கம் காஷ்மீர் மக்களின் மதவெறி இந்திய தேசத்துக்கு ஆபத்து; தேவை உடனடி நடவடிக்கை..!
உலகில் வேறு எந்த நாட்டிலும் இல்லாத வகையில் சலுகை விலையில் கோதுமை முதல் மின்சாரம் வரை பெற்று கொண்டிருக்கிறார்கள் இந்திய காஷ்மீரிய இஸ்லாமியர்கள்.
இந்திய அரசு அவர்களுக்கு தங்கதட்டில் வைத்து தாங்கும் அளவுக்கு சலுகைகளை வாரி வழங்குகிறது.
கல்வி உதவித்தொகை, மானிய விலையில் உணவு தானியங்கள், பெண்களுக்கு நிதி உதவி, பழங்குடியினருக்கு சலுகைகள், மற்றும் உள்கட்டமைப்பு மேம்பாடு ஆகியவை இதில் அடங்கும்.
காஷ்மீர் முஸ்லீம்களில் முதியோர், விதவைகள், விவாகரத்து பெற்றவர்கள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் திருநங்கைகளுக்கு ஒருங்கிணைந்த சமூகப் பாதுகாப்புத் திட்டம் (ISSS) மூலம் ஓய்வூதியம் மற்றும் நிதி உதவி வழங்கப்படுகிறது.
தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டத்தின் (NFSA) கீழ், தகுதியுள்ள குடும்பங்களுக்கு மிகவும் மானிய விலையில் அரிசி ஒரு கிலோவுக்கு ரூபாய் 3, கோதுமை ரூபாய் 2 விலையிலும் மாதந்தோறும் உணவு தானியங்கள் வழங்கப்படுகின்றன.
அனைவருக்கும் வீடு (PMAY), அனைவருக்கும் மின்சாரம், மற்றும் LPG இணைப்புகள் (உஜ்வாலா திட்டம்) போன்ற மத்திய அரசு திட்டங்கள் தீவிரமாக நடைமுறைப்படுத்தப்படுகின்றன.
மேலும், அவர்களின் தொழில் வளர்ச்சிக்கும் சுற்றுலா வளர்ச்சிக்கும் ஏகபட்ட திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றது.
மாபெரும் சாலைகள் தண்டவாளங்கள் என போக்குவரத்தை பிரமாண்டமாக்கியிருக்கும் இந்திய அரசு உலக நாடுகளின் உதவியுடன் சுவிட்சர்லாந்தை போல மாபெரும் சுற்றுலாத்தலமாக காஷ்மீரை உருவாக்கி வருகிறது.
மேலும், ஆயிரக்கணக்கான இந்திய ராணுவ வீரர்கள் அவர்கள் காவலுக்கு , மேலும், பல்லாயிரக்கணக்கான உளவாளிகள் என அந்த இஸ்லாமிய மக்களுக்கான சேவை கொஞ்சமல்ல.
ஆனால், அவர்களோ மனதால் தங்களை ஈரானிய இஸ்லாமியர்களாக கருதுவதும், ஈரானுக்காக இங்கே போ*ராட்டங்கள் நடத்துவதும் பெரும் வலி.
இவர்களுக்கு ஈரான் அரசாங்கம் என்ன செய்துள்ளது. சல்லிகாசுக்கூட கொடுக்கவில்லை. காஷ்மீரிய இஸ்லாமியர்களை வாழவைக்க ஒரு ஆணியும் புடுங்கவில்லை
தமக்கு வாழ்வளிப்பவனை விட்டு விட்டு, எங்கோ இருந்து உலகை மிரட்டும் கும்பலுக்கு விசுவாசமாக இருக்கும் இவர்கள் எக்காலத்திலும் திருந்த வாய்ப்பிருப்பதாக தெரியவில்லை.
இந்த அப்பட்டமான மதவெறி இந்திய தேசத்துக்கு ஆபத்து. இந்திய அரசு இவ்வாறு அந்நிய தேசத்துக்காக போராடுபவர்களை உடனடியாக கண்காணித்து, அவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இல்லையெனில் வருங்காலம் இந்திய தேசம் பெருத்த ஆபத்தில் சிக்கி கொள்ளும்.
இது பற்றிய உங்க கருத்து என்ன?. renga-vamba! #🚨கற்றது அரசியல் ✌️ #ரெங்கா! #renga-vamba! ஒரு வலை தள பதிவு இருந்து










