💕குறும்புக்காரன்🐬
ShareChat
click to see wallet page
@rengavamba
rengavamba
💕குறும்புக்காரன்🐬
@rengavamba
என் கடன் பணி செய்து கிடப்பதே.
#இரவு வணக்கம் #📰தமிழக அப்டேட்🗞️ #நியூஸ் அப்டேட்👇👇👇 *வருகின்ற 17 ஆம் தேதி* *மாலை 3 மணிக்கு* *தேர்தல் தேதியை அறிவிக்கிறது* *இந்திய தேர்தல் ஆணையம்* *அறிவித்த உடனேயே நடத்தை விதிமுறைகள் அமுலுக்கு* *வந்து விடும்* #ரெங்கா! #renga-vamba!
இரவு வணக்கம் - Dopis அனபு உறவுகளுககு னியு இரவு வணக்கம் Dopis அனபு உறவுகளுககு னியு இரவு வணக்கம் - ShareChat
#🚨கற்றது அரசியல் ✌️ #இரவு வணக்கம் #📰தமிழக அப்டேட்🗞️ #ரெங்கா! #renga-vamba!
🚨கற்றது அரசியல் ✌️ - வணிகசிலிண்டர் SUN தட்டுப்பாடு NEWS சலுகைகளை அறிவித்த தமிழ்றாடுஅரசு கிளவுட் கிச்சன் உள்ளிட்ட அனைத்து டீக் கடைகள், கூடுதல் மின்சார நுகர்விற்கு ரூ 2 ಣncufulp உணவகங்களுக்கும் மின் அடுப்புகள், ` சிறு  நடுத்தர தொழில் நிறுவனங்கள் குறு, வாங்க மானியத்துடன் உள்ளிட்ட உபகரணங்கள் மின் சூடேற்றிகள் வழங்கப்படும் கடன் LPG-66 மாற்றாக மண்ணெண்ணெய்,ி விறகு போன்றவற்றைப் கட்டுப்பாட்டு வாரியத்தின் அனுமதி பெறத் மாசுக் பயன்படுத்த தேவையில்லை உற்பத்தியாளர்களிடம் மீதமாகும் பாலினை ஆவின் Ln6 டறவுச் சங்கங்கள் பெற்றுக்கொள்ளும் பால் கூட் உணவகங்கள் மூடலால் தேங்கியுள்ள காய்கறிகள் ,  9 எந்த கட்டுப்பாடும் இல்லாமல் உழவர் பழங்கள்  சந்தைகளில் விற்பனை செய்யலாம் விநியோக திட்டத்திற்குக் இம்மாத பொது கூடுதலாக GAS கிலோ லிட்டர் மண்ணெண்ணெய் 3,228 குடும்ப அட்டைதாரர்களுக்கு ஆணை வழங்க { ( சிலிண்டர் தட்டுப்பாடு தொடரும் வரை G4s இச்சலுகைகள் தொடரும் 15 OOCJUIIEISTAVIL २०२६ SUMNEWS @) sunnewsllvein 14 IIAR  வணிகசிலிண்டர் SUN தட்டுப்பாடு NEWS சலுகைகளை அறிவித்த தமிழ்றாடுஅரசு கிளவுட் கிச்சன் உள்ளிட்ட அனைத்து டீக் கடைகள், கூடுதல் மின்சார நுகர்விற்கு ரூ 2 ಣncufulp உணவகங்களுக்கும் மின் அடுப்புகள், ` சிறு  நடுத்தர தொழில் நிறுவனங்கள் குறு, வாங்க மானியத்துடன் உள்ளிட்ட உபகரணங்கள் மின் சூடேற்றிகள் வழங்கப்படும் கடன் LPG-66 மாற்றாக மண்ணெண்ணெய்,ி விறகு போன்றவற்றைப் கட்டுப்பாட்டு வாரியத்தின் அனுமதி பெறத் மாசுக் பயன்படுத்த தேவையில்லை உற்பத்தியாளர்களிடம் மீதமாகும் பாலினை ஆவின் Ln6 டறவுச் சங்கங்கள் பெற்றுக்கொள்ளும் பால் கூட் உணவகங்கள் மூடலால் தேங்கியுள்ள காய்கறிகள் ,  9 எந்த கட்டுப்பாடும் இல்லாமல் உழவர் பழங்கள்  சந்தைகளில் விற்பனை செய்யலாம் விநியோக திட்டத்திற்குக் இம்மாத பொது கூடுதலாக GAS கிலோ லிட்டர் மண்ணெண்ணெய் 3,228 குடும்ப அட்டைதாரர்களுக்கு ஆணை வழங்க { ( சிலிண்டர் தட்டுப்பாடு தொடரும் வரை G4s இச்சலுகைகள் தொடரும் 15 OOCJUIIEISTAVIL २०२६ SUMNEWS @) sunnewsllvein 14 IIAR - ShareChat
#🚨கற்றது அரசியல் ✌️ #இரவு வணக்கம் #ரெங்கா! #renga-vamba! உலக அரசியல். #காட்சி ஒன்று செய்தி இரண்டு. *புதுச்சேரி சட்டப்பேரவை தேர்தலுக்கான திமுக - காங்கிரஸ் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை தொடங்கியது.* திமுக தரப்பில் புதுச்சேரி தேர்தல் ஒருங்கிணைப்பாளர் ஜெகத்ரட்சகன் எம்.பி, மாநில அமைப்பாளர் சிவா, அவைத் தலைவர் எஸ்பி.சிவக்குமார், எம்எல்ஏக்கள் பங்கேற்றுள்ளனர். காங்கிரஸ் தரப்பில் பேச்சுவார்த்தைக் குழு தலைவர் வைத்திலிங்கம் எம்.பி, முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி, சீனியர் துணைத் தலைவர் தேவதாஸ், எம்எல்ஏ வைத்தியநாதன், முன்னாள் அமைச்சர்கள் ஷாஜகான், கந்தசாமி, முன்னாள் எம்எல்ஏ அனந்தராமன் ஆகியோர் பங்கேற்கின்றனர். Sun news கட்செவி பதிவு இருந்து,
🚨கற்றது அரசியல் ✌️ - ShareChat
00:28
#🌍Flash News⏱️ #தற்போதைய செய்தி & பரபரப்பு செய்தி #ரெங்கா! #renga-vamba! மூன்று காரணிகள்: தேர்தல் தள்ளி போக One is west Bengal SIR, other is Raja sabha election & another one is...
🌍Flash News⏱️ - மீண்டும் தள்ளிப்போகும் தேர்தல் தேதி அறிவிப்பு . பின்னணியில் 3 காரணங்கள். தமிழகம் உள்பட 5 மாநில வாக்குப்பதிவு எப்போது? மீண்டும் தள்ளிப்போகும் தேர்தல் தேதி அறிவிப்பு . பின்னணியில் 3 காரணங்கள். தமிழகம் உள்பட 5 மாநில வாக்குப்பதிவு எப்போது? - ShareChat
#வடிவேலு "காமடி கலாட்டா" #வடிவேலு காமடி😂😂 #ரெங்கா! #renga-vamba!
வடிவேலு "காமடி கலாட்டா" - ShareChat
01:59
மதிய வணக்கம் #📰தமிழக அப்டேட்🗞️ #ரெங்கா! #renga-vamba! #🚨கற்றது அரசியல் ✌️ #அரசியல் பழகு
📰தமிழக அப்டேட்🗞️ - 14 MAR 26 NEWS காக்கா குஞ்சுகளுக்கும்  TAIAIL கள்ளச்ீட்டுக்கும் பதில் சொல்லும்  நிலைமைக்குதள்ளப்பட்டுவிட்டோம் தலைவா வேதனை வெடகம் அவமானம் காலம் பேசாது| நிச்சயம் பதில் சொல்லும்  களத்தில் சந்திப்போம் கதம் கதம்பு Sரசினகாமாபசி= எண்ச்சரவணன் ஈரஜினிபாலா அழகர் ` 6ಘನ ನ பாலநமசிவாயன்  Rp rlicatn [ে4সিমমে   5 uuupu ரஜினிகாந்த்ரசிகாநற்பணி மன்றம்  வாதரம் | மதுரைமாநகா மாவட்டதலைமை  மதுரையின் பல்வேறு பகுதிகளில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்!! 14 MAR 26 NEWS காக்கா குஞ்சுகளுக்கும்  TAIAIL கள்ளச்ீட்டுக்கும் பதில் சொல்லும்  நிலைமைக்குதள்ளப்பட்டுவிட்டோம் தலைவா வேதனை வெடகம் அவமானம் காலம் பேசாது| நிச்சயம் பதில் சொல்லும்  களத்தில் சந்திப்போம் கதம் கதம்பு Sரசினகாமாபசி= எண்ச்சரவணன் ஈரஜினிபாலா அழகர் ` 6ಘನ ನ பாலநமசிவாயன்  Rp rlicatn [ে4সিমমে   5 uuupu ரஜினிகாந்த்ரசிகாநற்பணி மன்றம்  வாதரம் | மதுரைமாநகா மாவட்டதலைமை  மதுரையின் பல்வேறு பகுதிகளில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்!! - ShareChat
#மதிய வணக்கம் #🚨கற்றது அரசியல் ✌️ #அரசியல் பழகு A legal notice has been issued to Tamil Nadu Govt and @tnhrcedept seeking immediate removal of Executive Officers from Tamil Nadu Hindu Temples. a. All Executive Officers who are currently administering Hindu Temples, Mutts and Endowments who have exceeded a cumulative term of 5 years being an Executive Officer. b. All Executive officers who are not appointed in a manner known to law. The above instrumentalities in our temples should be removed. Otherwise I shall move to the Madras High Court challenging their presence.Subramanian swamy X பதிவு இருந்து. #ரெங்கா! #renga-vamba!
மதிய வணக்கம் - ShareChat
Solution made for crude oil by the PM modiji Govt.: ஈரான் போர் உக்கிரமாக 13ம் நாள் நடக்கின்றது, டிரம்பர் வழக்கம் போல் சாமியாடி கொண்டிருக்கின்றார் உப சாமியாடியான இஸ்ரேலுக்கு ஆட இன்னொரு இடம் கிடைத்திருக்கின்றது அது லெபனான் ஆக அமெரிக்க சுடலை சாமி ஈரானை மயனாமாக்கி ஆடிகொண்டிருக்க, லெபனான் பக்கம் ஆட ஆரம்பித்திருக்கின்றது நேதன்யாகு சாமி, அது தன்னால் லெபனான் முதல் ஈரான் வரை எங்கும் ஆடும் வல்லமை உண்டு என அருள்வாக்கு வேறு சொல்லி கொண்டிருக்கின்றது ஈரானில் இனி உச்சகொடை நடக்கும் என டிரம்பர் சாமி அறிவித்த நிலையில் அதிரடி தாக்குதல் தொடர்கின்றது, அங்கே இப்போது இன்னொரு வகையான உத்தியினை கையில் எடுக்கின்றது அமெரிக்கா அதாவது ஹொர்ம்ஸ் நீரிணை வழியாக எதிரி நாட்டு கப்பலை அனுமதிக்கமாட்டோம் என ஈரான் மல்லுகட்டும்போது அப்படியானால் ஈரானுக்கு செல்லும் கப்பலை அனுமதிக்காமட்டோம் என கிளம்பியிருக்கும் அமெரிக்கா சீனாவில் இருந்து ஈரான்க்கு செல்லும் கப்பல்களை எதிர்கொண்டு காத்திருக்கின்றது , இந்த கப்பல்களில்தான் ஈரானுக்கான ஆயுதம் முதல் பல உதவிகள் இருக்கின்றது என்பதால் டிரம்பர் சாமி ஆட்டம் முடிந்ததாகவே சந்தோஷமடைகின்றது அதாவது ஈரான் பல விஷயங்களில் இறக்குமதியினை நம்பும் நாடு, இதனால் முடிந்தவரை உள்ளே செல்லும் பல விஷயங்களை தடுத்தாலே குறிப்பாக ஆயுத பொருள், வெடிபொருள் , ரசாயாண மூட்டைகளை தடுத்தாலே போதும் யுத்தத்தை அது தொடரமுடியாமல் சரியும் என்பது இப்போது டிரம்பர் கணக்கு ஒரு பக்கம் ஈரானுக்கு கிடைக்கும் ஆயுதங்களை தடுப்பது இன்னொரு பக்கம் உள்ளே இருக்கும் ஆயுத குடோனை நொறுக்குவது என டிரம்பர் சாமி இருமுனை ஆட்டம் ஆடிகொண்டிருக்கின்றார் இந்நிலையில் இந்தியா ஈரானுக்கு மனிதநேய அடிப்படையில் உணவு மற்றும் சில அத்தியவாசிய பொருட்களை அனுப்பும் பதிலுக்கு ஈரான் இந்திய எண்ணெய் கப்பல்களை தடுக்காது என ஒரு முடிவின் அடிப்படையில் இந்தியாவுக்கு சலுகைகளை ஈரான் அறிவித்துள்ளது, இதனால் இந்தியாவில் எழுந்த பெரும் எண்ணெய் தட்டுபாடு அச்சமும் புரளியும் முடிவுக்கு வந்திருக்கின்றது உலகின் பல நாடுகளில் இருந்து மாற்றுவழியினை இந்தியா தேடிகொண்டே ஈரானிடமும் பேசியது ஈரானின் சபாஹர் துறைமுகம் முதல் பல இடங்களில் இந்திய முதலீடு உண்டு ரஷ்யா ஈரான் வழியாக இந்தியாவுக்கு வரம் சரக்குபாதை ஒப்பந்தம் உண்டு என்பதால் ஈரானும் இறங்கி வருகின்றது இந்தியகடல் மற்றும் அரபிகடலில் ஈரானின் கப்பல்களை அமெரிக்கா நொறுக்கும்போது , அபாயமற்ற ஈரானிய கப்பல்கள் ஒதுங்க வலுவான இடம் இந்தியா என்பதால் ஈரானுக்கும் வேறு தெரிவு இல்லை இந்தியாவில் இனி எரிபொருள், எரிவாயு தட்டுபாடு இல்லை, உணவக கும்பல் இனி டீ காபி எல்லாம் வழமைபோல் விற்கலாம் அவர்களின் பொய்பிரச்சாரம் முடிவுக்கு வந்திருக்கின்றது பாரத பிரதமர் மோடியும் அவர் அமைச்சர்களும் அதிகாரிகளும் இந்தியாவில் எரிபொருள் தட்டுபாடு எனும் பேச்சுக்கே இடமில்லை என சொல்லி ஆதாரங்களை காட்டி ஈரானின் அனுமதியும் இன்னும் பல நாட்டில் இருந்து இறக்குமதி செய்யும் எரிவாயு விவரத்தையும் காட்டியபின் எல்லாம் அமைதி வழக்கம்போல் அய்யா ஸ்டாலின் இங்கும் ஸ்டிக்கர் ஓட்ட வந்துவிட்டார், அவர் இதெல்லாம் விடவே மாட்டார், இப்போது எரிவாயு தட்டுபாடு இல்லை என அவரே ஏதோ ஈரானுக்கு சென்றது போல் பேச ஆரம்பித்துவிட்டார் இங்கு கவனிக்க வேண்டிய விஷயம் இந்தியாவின் உணவுக்கு எண்ணெய் என்பது சதாம் காலத்திலே இருந்தது, ஆனால் காங்கிரசார் அதிலும் ஊழல் செய்து சதாமிடம் இருந்து பெரிய தொகை அடித்து கொள்ளையிட்டனர், அதை சர்வதேச குழு கண்டுபிடித்தபோது சோனியா குடும்பம் நட்வர்சிங்கை பலிகடா ஆக்கிற்று, நட்வர்சிங் தன் புத்தகத்தில் அந்த பணம் எங்கே போனது என்பதை சொல்லியிருந்தார் இப்படி உணவுக்கு தவித்த மக்களிடமும் ஊழல் செய்த கட்சி காங்கிரஸ், இப்போது மோடியின் ஈரானிடம் உணவுக்கு எண்ணெய் எனும் திட்டத்தில் துளியும் ஊழல் இல்லை , மாறாக ராஜதந்திரம் மற்றும் மோடியின் செல்வாக்குபடி ,இந்த போரில் ஈரான் பின்னால் நிற்கும் புட்டீனின் தனி உத்தரவுபடி ஈரான் இந்திய கப்பல்களை அனுமதிக்கின்றது, இது முழுக்க மோடி அரசின் வெற்றி பொதுவாக இம்மாதிரி எண்ணெய் கப்பல் போக்குவரத்து சிக்கலானது, அந்த கடல்வழி இன்னும் பிரிட்டன் அமெரிக்க கட்டுபாட்டில் இருப்பதால் பல நாடுகள் குட்டி நாடுகளான லைபீரியா, நமீபியா, பனாமா என யார் பெயரிலோ கப்பலை பதிவு செய்து அவர்கள் கொடிபறக்க அனுப்புவார்கள், இது பல குழப்பங்களை கொண்டது அதுபற்றி பின்னர் பார்க்கலாம் ரஷ்ய கப்பல் பனாமாவில் பதிவுசெய்யபட்டு பனாமா கொடிபறக்க வரும், சில சீன கப்பல்கள் ஆப்ரிக்க கொடியோடு வரும் இந்தியாவுக்கான கப்பல்கள் இன்னொரு நாட்டின் கொடியோடு வரும் இது வேறுவிஷயம் இப்போது அவசரநிலை காரணமாக இந்திய கொடியோடு வரும்படி இந்திய கப்பலை ஈரான் கேட்டுகொள்வதால் இனி இந்திய கொடியோடே கப்பல்கள் செல்லும் "அந்த மேலை கடல் முழுதும் கப்பல்விடுவோம்" என பாரதி பாடியது இப்போது நடக்கின்றது கோமேனியினை அமெரிக்கா கொன்றபோதும் தாக்கும்போதும் இங்கு மோடியினை கரித்து கொட்டிய இஸ்லாமிய கும்பல்களை, திருமா கோஷ்டியினை இப்போது காணவே இல்லை, இனி இந்த பிரச்சினையினை வைத்து அரசியல் செய்யமுடியாது என்பதால் எங்கோ வானம்பார்த்தபடி அமர்ந்துவிட்டார்கள், மிகுந்த மன உளைச்சலில் சிக்கிவிட்டார்கள் ஈரான் இந்தியாவுக்கு கட்டுபட்டு எண்ணெய் அனுப்புவது அவர்களுக்கு மிகுந்த மான பிரச்சினையாகிவிட்டது , ஆத்திரம் பொங்க அமர்ந்திருக்கின்றார்கள் வேண்டுமானால் ஈரானில் இருந்து வரும் எண்ணெயில் சில பீப்பாய்களை அவர்களுக்கு கொடுக்கலாம் , மானஸ்தர்களான அவர்கள் செய்யவேண்டியதை செய்ய தீபெட்டியும் இலவசமாகவே கொடுக்கலாம். #மதிய வணக்கம் #ரெங்கா! #renga-vamba! #🌏உலக அரசியல்🌏. #கற்றுது அரசியல்
மதிய வணக்கம் - ShareChat
#🌻🌻காலை வணக்கம்🌻🌻 #வம்பா ஸ்டில். என் வீட்டு தோட்டத்தில் #ரெங்கா! #renga-vamba!
🌻🌻காலை வணக்கம்🌻🌻 - ShareChat
#🌻🌻காலை வணக்கம்🌻🌻 #கிரிக்கெட் #Cricket 🏏 🚨 "பாகிஸ்தான் எங்களை நடுத்தெருவில் விட்டுவிட்டது!" - உலகக் கோப்பை புறக்கணிப்பால் கொதிக்கும் மெஹிதி ஹசன்! 2026 டி20 உலகக் கோப்பையைப் புறக்கணித்த வங்கதேச அணியின் முடிவு, இப்போது அந்த நாட்டு வீரர்களுக்கே பெரும் வேதனையாக மாறியுள்ளது. இந்த விவகாரத்தில் பாகிஸ்தான் தங்களை நம்ப வைத்து ஏமாற்றிவிட்டதாக வங்கதேச நட்சத்திர வீரர் மெஹிதி ஹசன் மிராஜ் பகிரங்கமாகக் குற்றம் சாட்டியுள்ளார். இந்தியாவில் பாதுகாப்பு அச்சுறுத்தல் இருப்பதாகக் கூறி, போட்டிகளை இடமாற்றம் செய்ய வங்கதேச கிரிக்கெட் வாரியம் (BCB) பிடிவாதம் பிடித்தது. இதற்குப் பின்னணியில் பாகிஸ்தானின் தூண்டுதல் இருந்ததாக இப்போது அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகியுள்ளன. இது குறித்துப் பேசிய மிராஜ், "நாங்கள் இந்தியாவில் விளையாடவே விரும்பினோம். ஆனால் பாகிஸ்தான் எங்களை நம்ப வைத்து ஏமாற்றிவிட்டது. அவர்களும் உலகக் கோப்பையைப் புறக்கணிப்பதாக எங்களிடம் உறுதியளித்தனர். ஆனால் இறுதியில் அவர்கள் விளையாடினார்கள், நாங்கள் மட்டும் வாய்ப்பை இழந்தோம்" என ஆவேசமாகத் தெரிவித்துள்ளார். பாகிஸ்தானின் இந்த இரட்டை வேடம் வங்கதேச கிரிக்கெட் வட்டாரத்தில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. பாகிஸ்தான் அரசு கடைசி நேரத்தில் அனுமதி அளித்ததைக் காரணமாகக் கூறி அவர்கள் போட்டியில் பங்கேற்றனர். இதனால் வங்கதேசத்திற்குப் பதில் ஸ்காட்லாந்து அணிக்கு உலகக் கோப்பை வாய்ப்பு வழங்கப்பட்டது. "பாகிஸ்தானின் பொய் வாக்குறுதியை நம்பி ஒரு பொன்னான வாய்ப்பை இழந்துவிட்டோம்" என வங்கதேச வீரர்கள் கண்ணீர் மல்கத் தெரிவித்து வருகின்றனர். இதனால் வங்கதேச கிரிக்கெட் வாரியத்திற்கு வரவேண்டிய கோடிக்கணக்கான ரூபாய் வருவாய் மற்றும் ஸ்பான்சர்ஷிப் ஒப்பந்தங்கள் அனைத்தும் ரத்தாகியுள்ளன. இது குறித்து வேதனை தெரிவித்த மிராஜ், "ஐசிசி தொடர்களில் விளையாடினால் தான் வாரியத்திற்குப் பணம் வரும், அதன் மூலமே எங்களுக்கு ஊதியம் கிடைக்கும். இப்போது எடுக்கப்பட்ட தவறான முடிவால் வீரர்களின் வாழ்வாதாரமே கேள்விக்குறியாகியுள்ளது" எனக் கூறியுள்ளார். பாகிஸ்தானின் சூழ்ச்சிக்கு இரையான வங்கதேச கிரிக்கெட் வாரியம், இப்போது சர்வதேச கிரிக்கெட் அரங்கில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளது. இந்தியாவின் பாதுகாப்பைக் குறை கூறிவிட்டு, இப்போது சொந்த நாட்டு வீரர்களின் எதிர்ப்பையே அந்த வாரியம் சந்தித்து வருகிறது. அரசியல் காரணங்களுக்காக விளையாட்டு வீரர்களின் எதிர்காலத்தைப் பலிகடா ஆக்கிய பாகிஸ்தானின் செயலுக்குப் பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். வங்கதேச கிரிக்கெட் ரசிகர்கள் தங்கள் வாரியத்தின் மெத்தனப் போக்கைச் சமூக வலைதளங்களில் கடுமையாகச் சாடி வருகின்றனர். இந்தத் துரோகத்தால் வங்கதேச கிரிக்கெட் வரலாறு காணாத வீழ்ச்சியைச் சந்தித்துள்ளதாக விளையாட்டுப் பொருளாதார நிபுணர்கள் கருதுகின்றனர். பாகிஸ்தானை நம்பி நடுத்தெருவிற்கு வந்துவிட்டோம் என்ற மெஹிதி ஹசனின் பேச்சு உலக கிரிக்கெட்டில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது. இனிவரும் காலங்களில் இத்தகைய அரசியல் அழுத்தங்களுக்கு இடம் கொடுக்காமல், விளையாட்டில் மட்டும் கவனம் செலுத்த வேண்டும் என்பதே வங்கதேச வீரர்களின் தற்போதைய கோரிக்கையாக உள்ளது. #cricketlovers #shockingnews #cricket #ரெங்கா! #renga-vamba!
🌻🌻காலை வணக்கம்🌻🌻 - eMaM MaMiu Tine L9 mel JLADESH கிஸ்தா( செய்த 60[ LIIT ' மெகா துரோகம்! 2026 டி20 உலகக்கோப்பையில் பாகிஸ்தானின் பொய் வாக்குறுதியால் ஒரு இழந்துவிட்டோம்" பொன்னான வாய்ப்பை வங்கதேச வீரர்கள் வேதனை தெரிவித்து 6[60 வருகின்றனர் நாங்கள் இந்தியாவில் விளையாடவே விரும்பினோம் ஆனால் பாகிஸ்தான் எங்களை நம்ப வைத்து ஏமாற்றிவிட்டது என மெஹிதி ஹசன் மிராஜ் குற்றம் சாட்டியுள்ளார்  eMaM MaMiu Tine L9 mel JLADESH கிஸ்தா( செய்த 60[ LIIT ' மெகா துரோகம்! 2026 டி20 உலகக்கோப்பையில் பாகிஸ்தானின் பொய் வாக்குறுதியால் ஒரு இழந்துவிட்டோம்" பொன்னான வாய்ப்பை வங்கதேச வீரர்கள் வேதனை தெரிவித்து 6[60 வருகின்றனர் நாங்கள் இந்தியாவில் விளையாடவே விரும்பினோம் ஆனால் பாகிஸ்தான் எங்களை நம்ப வைத்து ஏமாற்றிவிட்டது என மெஹிதி ஹசன் மிராஜ் குற்றம் சாட்டியுள்ளார் - ShareChat