ஈஸ்வரபட்டர்
ShareChat
click to see wallet page
@sagesworld
sagesworld
ஈஸ்வரபட்டர்
@sagesworld
ஓம் ஈஸ்வரா குருதேவா
#🤞வாழ்த்துக்களுடன் நம்பிக்கை செய்தி🙏 #🌻வாழ்த்துக்கள்💐 ஞானகுரு அவர்களின் வாழ்த்து
🤞வாழ்த்துக்களுடன் நம்பிக்கை செய்தி🙏 - உலகைகி காத்திடும் பெறீறு அருள் சத்தி நங்கள அற்புதங்குளை நிகழ்த்திடும் பற்று அருளா உலகுக்கு எடுத்துக்காட்பாக உத்தமஞானிகளாக வரவேனண்டும் நஙகள என்றுபிரார்த்திக்கின் 80@ உலகைகி காத்திடும் பெறீறு அருள் சத்தி நங்கள அற்புதங்குளை நிகழ்த்திடும் பற்று அருளா உலகுக்கு எடுத்துக்காட்பாக உத்தமஞானிகளாக வரவேனண்டும் நஙகள என்றுபிரார்த்திக்கின் 80@ - ShareChat
#🙏நமது கலாச்சாரம் ஸ்ரீ கிருஷ்ணரின் சீடர்களில் ஒருவர்… பாரதத்தில் அன்றைய சக்கரவர்த்தியாக விளங்கிய யுதிஷ்டிரர் பகைவர்களால் நாட்டிலிருந்து விரட்டப்பட்டு மனைவியுடன் இமயமலைக் காட்டிலே வசிக்க நேர்ந்தது. ஒரு நாள் அரசி யுதிஷ்டிரரிடம்… அறத்தில் மிகச் சிறந்து விளங்கும் உங்களுக்கு ஏன் துன்பம் வர வேண்டும்…? என்று கேட்டாள். அதற்கு யுதிஷ்டிரர்… தேவி…! இதோ இந்த இமயமலையைப் பார். எவ்வளவு எழிலோடும் மாட்சிமையோடும் காட்சி அளிக்கின்றது…! நான் இதனை நேசிக்கின்றேன். இது எனக்கு ஒன்றும் தருவதில்லை. அழகும் கம்பீரமும் நிறைந்தவற்றில் உள்ளத்தை பறி கொடுப்பது என் இயல்பு. அதனால்தான் அதனை விரும்புகின்றேன். 1.அது போலவே இறைவனை நான் நேசிக்கின்றேன். 2.அவரே எல்லா அழகிற்கும் கம்பீரத்திற்கும் மூல காரணம். 3.அன்பு செலுத்தப்பட வேண்டியவர் அவர் ஒருவரே. 4.அவரை நேசிப்பது என் இயல்பு… ஆதலால் நான் அவரை நேசிக்கின்றேன். அதற்காக வேண்டி அவரிடம் நான் எதுவும் கேட்கவில்லை. அவர் விருப்பம் போல் “என்னை எங்கு வேண்டுமானாலும் வைக்கட்டும்…” 1.”அன்பிற்காகவே…” அவரிடம் நான் அன்பு செலுத்த வேண்டும். 2.அன்பை விலை பேச என்னால் முடியாது என்றார். அதாவது… இவ்வுலக நன்மை அல்லது மறு உலக நன்மை கருதி இறைவனிடம் அன்பு செலுத்துவது நல்லது தான். ஆனால் அன்பிற்காகவே அவரிடம் அன்பு செலுத்துவதே மிகவும் சிறந்தது.
🙏நமது கலாச்சாரம் - வகானந்  G மீ ४ ஆண் டுகல வீர முரசு அல்லது நன்மை 96/6608 மறு 268 றைவனிடம் நன்மை கருதி அன்பு இ செலுத்துவது நல்லது ஆனால் தான் அன்பிற்காகவே அவரிடம் அன்பு செலுத்துவதே மிகவும் சிறந்தது. கூடாது. பேசக் 1அன்பை விலை நாம் வியாபாரம் 2விலை பேசினால் அது ஆகிவிடும் வகானந்  G மீ ४ ஆண் டுகல வீர முரசு அல்லது நன்மை 96/6608 மறு 268 றைவனிடம் நன்மை கருதி அன்பு இ செலுத்துவது நல்லது ஆனால் தான் அன்பிற்காகவே அவரிடம் அன்பு செலுத்துவதே மிகவும் சிறந்தது. கூடாது. பேசக் 1அன்பை விலை நாம் வியாபாரம் 2விலை பேசினால் அது ஆகிவிடும் - ShareChat
#🙏ஆன்மீகம் ஓர் அறை இருட்டாக இருந்தால் அதை அறிவதோ… “இருட்டு…இருட்டு…” என்று கூப்பாடு போடுவதோ போதாது. அங்கே ஒளியைக் கொண்டு வருவதே நமக்குத் தேவை. 1.காரணம் எதிர்மறையாக இருப்பவைகளை எண்ணிக் கொண்டேயிருந்தால் 2.அது நமக்கு அழிவை உண்டாக்கிவிடும். முதலில் நாம் தெய்வங்களாக ஆவோம். பிறகு… பிறர் தெய்வங்களாக ஆக உதவுவோம். “ஆவதும்… ஆக்குவதும்…” நமது லட்சியமாக இருக்கட்டும். 1.எந்த மனிதனையும் “பாவி…” என்று நாம் சொல்ல வேண்டியதில்லை. 2.“தெய்வம்” என்று தான் அவரிடம் சொல்ல வேண்டும். 3.பேய் என்று ஒன்று இருந்தாலும் கடவுளை நினைவில் வைத்துக் கொள்வது தான் நமது கடமையே தவிர 4.பேயை ஞாபகம் வைத்துக் கொள்வது அல்ல…!
🙏ஆன்மீகம் - வேகா வி ಕ 9 8 ஆண் டுகல வீரமுரசு அறை இருட்டாக ஓர் இருந்தால் அதை என்று அறிவதோ "96_6...96_6..." போடுவதோ போதாது அங்கே கூப்பாடு ஒளியைக் கொண்டு நமக்குத் வருவதே @5606l. இருப்பதை எதிர்மறையாக காரணம் கொண்டேயிருந்தால் எண்ணிக் 98| நமக்கு அழிவை உண்டாக்கிவிடும் வேகா வி ಕ 9 8 ஆண் டுகல வீரமுரசு அறை இருட்டாக ஓர் இருந்தால் அதை என்று அறிவதோ "96_6...96_6..." போடுவதோ போதாது அங்கே கூப்பாடு ஒளியைக் கொண்டு நமக்குத் வருவதே @5606l. இருப்பதை எதிர்மறையாக காரணம் கொண்டேயிருந்தால் எண்ணிக் 98| நமக்கு அழிவை உண்டாக்கிவிடும் - ShareChat
#🌱 இயற்கை மருத்துவம் மகரிஷிகளின் அருள் சக்திகளை நம் உடலிலே பாய்ச்சினால் மின்சாரம் பாய்வது போன்று நோய்களை அது அகற்றி விடும்
🌱 இயற்கை மருத்துவம் - மினசாரம் பாயும் உங்கள் உடல் முழுவதும் நிக்கும் அரும் பெரும் சக்தி" பறுவீர்கள் @mi Wu 7  ஒரு நோயாளியைநீங்கள் பார்க்கச் சென்றால் உடனே ஆதமசுத்தி செய்து கொள்ள வேண்டும் நோயாளியின்றிலையைக் கண்டபின் தாக்காதபடி சமப்படுத்தி அர்வு நம்மத் அந்த துருவ மகரிஷிகளின் அருள் சக்தியை நாங்கள் ` பய வேண்டும் அ5 பற முழுதும் படர வேண்டும் எங்கள் ஜீவான்மா எய்ள உல மகரிஷிகளின் அருள் சந்தி அவர் உடலிலே வேண்டும் என்னம் | ஒப்படிஎணாணிப்பழ்கவேண்டும் படரவே்டும் என்று போல் பிறரின் மக்கவம் mal நோய்சவை அவர்தள் குடும்பங்களிலே மன நிலையை வலு பெறச் செய்யவம் ஒந்த மாதிரி ஒரு பழக்கத்திற்கு வர வேண்டும் ஓதை எல்லோரும் செயல்படுத்த  வேண்டிப் பிரார்த்தித்துக் வேணண்டும் என்ன கொள்கிறேன்  மினசாரம் பாயும் உங்கள் உடல் முழுவதும் நிக்கும் அரும் பெரும் சக்தி" பறுவீர்கள் @mi Wu 7  ஒரு நோயாளியைநீங்கள் பார்க்கச் சென்றால் உடனே ஆதமசுத்தி செய்து கொள்ள வேண்டும் நோயாளியின்றிலையைக் கண்டபின் தாக்காதபடி சமப்படுத்தி அர்வு நம்மத் அந்த துருவ மகரிஷிகளின் அருள் சக்தியை நாங்கள் ` பய வேண்டும் அ5 பற முழுதும் படர வேண்டும் எங்கள் ஜீவான்மா எய்ள உல மகரிஷிகளின் அருள் சந்தி அவர் உடலிலே வேண்டும் என்னம் | ஒப்படிஎணாணிப்பழ்கவேண்டும் படரவே்டும் என்று போல் பிறரின் மக்கவம் mal நோய்சவை அவர்தள் குடும்பங்களிலே மன நிலையை வலு பெறச் செய்யவம் ஒந்த மாதிரி ஒரு பழக்கத்திற்கு வர வேண்டும் ஓதை எல்லோரும் செயல்படுத்த  வேண்டிப் பிரார்த்தித்துக் வேணண்டும் என்ன கொள்கிறேன் - ShareChat
#🚹உளவியல் சிந்தனை அகஸ்தியன் துருவ நட்சத்திரமாக ஆன சரித்திரம்
🚹உளவியல் சிந்தனை - அணுவின் யக்க உணர்வை அறிந்தவன் அகஸ்தியன் நஞ்சை வென்றவன் அகஸ்தியன் நஞ்சை ஒளிக்கதிராக மாற்றியவன் அகஸ்தியன் அணுவின் யக்க உணர்வை அறிந்தவன் அகஸ்தியன் நஞ்சை வென்றவன் அகஸ்தியன் நஞ்சை ஒளிக்கதிராக மாற்றியவன் அகஸ்தியன் - ShareChat
#🌱 இயற்கை மருத்துவம் போகரின் அருள் ஆசி பெற்று சர்வ நோய்களிலிருந்தும் நாம் விடுபடுவோம்
🌱 இயற்கை மருத்துவம் - 5300 ஆண்டுகளுத்கு முன் போகர் தாவர் இனச் சத்துக்களைப் போகித்து மற்றவர்களிஉ் நோய்கைத் ஈதன் வாகிகின் தன்மை0 கொண்டுநீக்கினார் 5300 ஆண்டுகளுத்கு முன் போகர் தாவர் இனச் சத்துக்களைப் போகித்து மற்றவர்களிஉ் நோய்கைத் ஈதன் வாகிகின் தன்மை0 கொண்டுநீக்கினார் - ShareChat
#🙏ஆன்மீகம் பேரண்டத்தில் வாழும் மகரிஷிகளுடன் நாம் இணைய முடியும்
🙏ஆன்மீகம் - பேரண்ட மகரிஷிகள் வாழும் கூட்டமைப்பில் நறம் இணைய வேண்டும் பேரண்ட மகரிஷிகள் வாழும் கூட்டமைப்பில் நறம் இணைய வேண்டும் - ShareChat
#🚹உளவியல் சிந்தனை விண்ணுலக ஆற்றல்
🚹உளவியல் சிந்தனை - @5@3@6083 ஆற்றலை எடுத்து உவாக விணீணுல்கம் சென்று நாம் வளர்ந்தால் மரணமில்லா பெருவாழ்வு வாழலாம் நட்சத்திரத்தின் பேரருளை துருவ நாம் உடலுக்குள் அதைப் அனைவரும் நுகர்ந்து خاف பெருக்கி அதை அழியாச் செல்வமாக நமக்குள் மாற்ற வேண்டும் துருவ நட்சத்திரத்தின் ஈர்ப்பு சப்தரிஷி வட்டத்தில் மண்டல (Uu. வா அடைதல் வேண்டும் எல்லையை நாம் @5@3@6083 ஆற்றலை எடுத்து உவாக விணீணுல்கம் சென்று நாம் வளர்ந்தால் மரணமில்லா பெருவாழ்வு வாழலாம் நட்சத்திரத்தின் பேரருளை துருவ நாம் உடலுக்குள் அதைப் அனைவரும் நுகர்ந்து خاف பெருக்கி அதை அழியாச் செல்வமாக நமக்குள் மாற்ற வேண்டும் துருவ நட்சத்திரத்தின் ஈர்ப்பு சப்தரிஷி வட்டத்தில் மண்டல (Uu. வா அடைதல் வேண்டும் எல்லையை நாம் - ShareChat
#🤞வாழ்த்துக்களுடன் நம்பிக்கை செய்தி🙏 சதாசிவம்
🤞வாழ்த்துக்களுடன் நம்பிக்கை செய்தி🙏 - அனைவரும் அருளி சக்தி பெறவே்டும் அனைவரும் நலம் பெறவேனடும் என்று இதை நழக்குள் "குதா திவமாக்கல வேண்டும் அனைவரும் அருளி சக்தி பெறவே்டும் அனைவரும் நலம் பெறவேனடும் என்று இதை நழக்குள் "குதா திவமாக்கல வேண்டும் - ShareChat
#🙏ஆன்மீகம் அபிராமிபட்டர் சரபோஜி மன்னரிடம் சொன்னது... மனிதனுக்கு எந்தத் திதியும் கிடையாது
🙏ஆன்மீகம் - I I - ShareChat