#🚹உளவியல் சிந்தனை புறத்திலே உலக நிலைகளைப் பற்றி அதிகம் தெரிந்து கொள்வதை காட்டிலும் நம் வளர்ச்சியின் பாதையிலே விண் செல்ல வேண்டிய முறைகளை அறிந்து... அதன் வழி பயணம் செய்வதே நல்லது
#🙏ஆன்மீகம் மகரிஷிகளின் அருள் வட்டத்தில் நாம் வாழ வேண்டும்.
உலக மக்கள் அனைவரும் மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும்…. மெய் ஞானிகளாக உயர்ந்திட வேண்டும்…! என்று நாம் எண்ணினால் மகரிஷிகளின் ஈர்ப்பு ஒளி வட்டத்திற்குள் நாம் செல்ல முடியும்.