Sanjeevan Balakrishnan
ShareChat
click to see wallet page
@sanjeevan2390
sanjeevan2390
Sanjeevan Balakrishnan
@sanjeevan2390
ஐ லவ் ஷேர்சாட் .ஷேர்சாட் இஸ் ஆசாம்
#🐥கியுட் பறவைகள் #🏞இயற்கை காட்சி #🕊பறவைகள் #🌻🌻காலை வணக்கம்🌻🌻 #👌இந்த நாள் நல்ல நாள்🤝
🐥கியுட் பறவைகள் - ShareChat
00:06
#🐥கியுட் பறவைகள் #🏞இயற்கை காட்சி #🕊பறவைகள் #👌இந்த நாள் நல்ல நாள்🤝 #🌻🌻காலை வணக்கம்🌻🌻
🐥கியுட் பறவைகள் - ShareChat
00:25
#🌻🌻காலை வணக்கம்🌻🌻 #👌இந்த நாள் நல்ல நாள்🤝 #🙏வணக்கம்💐 #🤞வாழ்த்துக்களுடன் நம்பிக்கை செய்தி🙏
🌻🌻காலை வணக்கம்🌻🌻 - ShareChat
00:22
#🌻🌻காலை வணக்கம்🌻🌻 #👌இந்த நாள் நல்ல நாள்🤝 #🙏வணக்கம்💐 #🤞வாழ்த்துக்களுடன் நம்பிக்கை செய்தி🙏
🌻🌻காலை வணக்கம்🌻🌻 - ShareChat
00:14
🪔 வீட்டில் செல்வம் நிலைத்திருக்க இந்தப் பொருட்களை ஒருபோதும் தீர விடாதீர்கள்! 🪔 (லக்ஷ்மி கடாட்சம் நிறைய ஓர் எளிய ரகசியம்) பொதுவாக நாம் அனைவரும் செல்வம் பெருக வேண்டும், லக்ஷ்மி கடாட்சம் வீட்டில் நிலைத்திருக்க வேண்டும் என்று பூஜை, வழிபாடு, விரதம் என பலவற்றைச் செய்கிறோம். ஆனால்… 🪷 பூஜையை விட முக்கியமான ஒன்று உண்டு! அது — நம் வீட்டில் எந்தெந்த பொருட்கள் தொடர்ந்து இருக்கின்றன? எவை ஒருபோதும் தீரக் கூடாது? என்பதுதான். சாஸ்திரங்கள் சொல்லும் சில எளிய பொருட்கள் வீட்டில் குறையாமல் இருந்தாலே, லக்ஷ்மி தேவி அந்த வீட்டை விட்டு அகல மாட்டாள் என்று நம்பப்படுகிறது. 🌿 நல்ல வாசனை – லக்ஷ்மி தேவியின் அடையாளம் மகாலக்ஷ்மி தூய்மை, நறுமணம், ஒழுங்கு இவற்றை விரும்பும் தேவதை. அதனால், வீட்டில் எப்போதும் நல்ல வாசனை தரும் பொருட்கள் இருப்பது மிகவும் விசேஷமாகக் கருதப்படுகிறது. 🪔 வீட்டில் இருக்க வேண்டிய நறுமணப் பொருட்கள்: பச்சை கற்பூரம் ஏலக்காய் கிராம்பு 🦜குறிப்பாக, ஏலக்காயை மாலையாகக் கட்டி, பூஜையறையில் உள்ள மகாலக்ஷ்மி படத்திற்கோ, சிலைக்கோ அணிவித்தால், வீடு முழுவதும் நறுமணம் பரவுவதோடு செல்வ ஓட்டமும் பெருகும். 🦜 பச்சை கற்பூரத்தை விளக்கெண்ணெயில் நுணுக்கி சேர்த்து தீபம் ஏற்றினால், எதிர்மறை ஆற்றல்கள் நீங்கி வீடு ஆன்மிக சக்தியால் நிரம்பும். 🦜 கிராம்பை 1, 3, 5, 7, 9 (ஒற்றை எண்ணிக்கை) என்ற எண்ணிக்கையில் விளக்கில் சேர்த்து ஏற்றுவது மிகவும் விசேஷமானதாகக் கருதப்படுகிறது. 🔷 யாரிடமும் கடன் வாங்கக் கூடாத பொருட்கள் சில பொருட்கள் நம் வீட்டின் ஐஸ்வர்ய சக்தியைத் தாங்கி நிற்பவை. அவற்றை மற்றவரிடம் கடன் வாங்கினாலோ, அல்லது தீர்ந்து போக விட்டாலோ, செல்வ ஓட்டம் தடைபடும் என்று சாஸ்திரம் கூறுகிறது. 🔷 ஒருபோதும் கடன் வாங்கக் கூடாதவை: பச்சரிசி கல் உப்பு விரலி மஞ்சள் 🔹 பச்சரிசி – வெண்மை நிறம் கொண்டதால் மகாலக்ஷ்மியின் அம்சம் என்று சொல்லப்படுகிறது. 🔹 கல் உப்பு – பாற்கடலைக் கடைந்தபோது மகாலக்ஷ்மி தோன்றிய அதே சமயத்தில் உப்பும் தோன்றியதாக புராணக் கருத்து. அதனால் இதுவும் லக்ஷ்மி தேவியின் அம்சமாக கருதப்படுகிறது. 👉 வீட்டை சுத்தம் செய்யும்போதோ, குளிக்கும்போதோ ஒரு கைப்பிடி கல் உப்பை தண்ணீரில் சேர்த்தால், திருஷ்டி, எதிர்மறை சக்திகள் விலகும் என்று நம்பப்படுகிறது. 👉 குறிப்பாக செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் கல் உப்பை சுக்கிர ஹோரையில் வாங்கி வந்தால், ஐஸ்வர்யம் பெருகும். 🌼 விரலி மஞ்சள் – செல்வமும் சுபமும் கல் உப்புடன் சேர்த்து விரலி மஞ்சள் வாங்குவது மிகவும் விசேஷமானது. 👉 இவை இரண்டையும் பூஜையறையில் வைத்தால், வீட்டில் செல்வம் நகை சொத்து குடும்ப நலம் எல்லாம் வளர்ச்சி அடையும். 🥛 பால் & சர்க்கரை – இனிய வாழ்க்கையின் குறியீடு பால் – மகாலக்ஷ்மியின் தூய அம்சம். 👉 காய்ச்சிய பாலில் சிறிது சர்க்கரை சேர்த்து கடவுளுக்கு நிவேதனம் செய்தால், வாழ்க்கையில் இனிமை, முன்னேற்றம், மனநிம்மதி கிடைக்கும் என்று சொல்லப்படுகிறது. ✨ இந்த 7 பொருட்கள் உங்கள் வீட்டில் குறையாமல் இருக்கிறதா? 1️⃣ பச்சை கற்பூரம் 2️⃣ ஏலக்காய் 3️⃣ கிராம்பு 4️⃣ பச்சரிசி 5️⃣ கல் உப்பு 6️⃣ விரலி மஞ்சள் 7️⃣ பால் 👉 இவை தீராமல் இருந்தாலே, லக்ஷ்மி கடாட்சம் உங்கள் வீட்டில் நிலைத்திருக்கும் 🌺 #🙏🏼பக்தி மோஷன் வீடியோ #👌இந்த நாள் நல்ல நாள்🤝 #🙏ஆன்மீகம் #🙏கோவில் #🌻🌻காலை வணக்கம்🌻🌻
🙏🏼பக்தி மோஷன் வீடியோ - 9ಣ தேர் வீட்டில் செல்வம் நிலைத்திருக்க இந்தப் பொருட்களை ஒருபோதும் தீர விடாதீர்கள்! லக்ஷ்மி கடாட்சம் நிறைய ஓர் எளிய ரகசியம் தெரிந்துகொள்ளுங்கள்  ٥ ٢ ٥ ٥ ٥  ஆரூர் உடலுக்குள் இருக்கும் ஒட்டுண்ணிகள் ம்பகோண பரிகாரக் கோயில்கள் கும்பகோணத்தில் 12 ஆலயங்கள் 12 ராசிக்காராகளுக்கான பரிகாரக் கோயிலாக வரையறுக்கப்பட்டுள்ளன நாடாப் புழு அவை ச்சத்து திருட்டு ಖೊLL Uaenla sollum வரதராஜப்பெருமாள் கோயில் மேஷம் சாரங்கபாணி கோயில் ரிஷபம் சக்கரபாணி கோயில் மிதுனம் ருண்டப் புழு எரிச்சல் குடல் (Ascaris lumbricoides) காளஹஸ்தீஸ்வரர் கோயில்  கடகம் சிம்மம் பாணபுரீஸ்வரர் கோயில் காசி விசுவநாதர் கோயில் கன்னி கல்லீரல் புழு றுப்பு அழுத்தம்  (Fascinla henatica) . துலாம் அபிமுகேஸ்வரர் கோயில் விருச்சிகம் கௌதமேஸ்வரர் கோயில் நாகேஸ்வரர் கோயில் தனசு பின்புழு தொற்றுநோய்க்கான (Enterubius vuricuuris) சோமேஸ்வரர் கோயில் காரனரம் மகரம் ம்பம் - ஆதிகும்பேஸ்வரர் கோயில் பிரமன் வேதநாராயணப் பெருமாள் மம் இரத்த சோகை கொக்கிப் புழு EME NIE ETT 4----=-"--5[==" 9ಣ தேர் வீட்டில் செல்வம் நிலைத்திருக்க இந்தப் பொருட்களை ஒருபோதும் தீர விடாதீர்கள்! லக்ஷ்மி கடாட்சம் நிறைய ஓர் எளிய ரகசியம் தெரிந்துகொள்ளுங்கள்  ٥ ٢ ٥ ٥ ٥  ஆரூர் உடலுக்குள் இருக்கும் ஒட்டுண்ணிகள் ம்பகோண பரிகாரக் கோயில்கள் கும்பகோணத்தில் 12 ஆலயங்கள் 12 ராசிக்காராகளுக்கான பரிகாரக் கோயிலாக வரையறுக்கப்பட்டுள்ளன நாடாப் புழு அவை ச்சத்து திருட்டு ಖೊLL Uaenla sollum வரதராஜப்பெருமாள் கோயில் மேஷம் சாரங்கபாணி கோயில் ரிஷபம் சக்கரபாணி கோயில் மிதுனம் ருண்டப் புழு எரிச்சல் குடல் (Ascaris lumbricoides) காளஹஸ்தீஸ்வரர் கோயில்  கடகம் சிம்மம் பாணபுரீஸ்வரர் கோயில் காசி விசுவநாதர் கோயில் கன்னி கல்லீரல் புழு றுப்பு அழுத்தம்  (Fascinla henatica) . துலாம் அபிமுகேஸ்வரர் கோயில் விருச்சிகம் கௌதமேஸ்வரர் கோயில் நாகேஸ்வரர் கோயில் தனசு பின்புழு தொற்றுநோய்க்கான (Enterubius vuricuuris) சோமேஸ்வரர் கோயில் காரனரம் மகரம் ம்பம் - ஆதிகும்பேஸ்வரர் கோயில் பிரமன் வேதநாராயணப் பெருமாள் மம் இரத்த சோகை கொக்கிப் புழு EME NIE ETT 4----=-"--5[==" - ShareChat
உடலில்வாசம்செய்யும் அஷ்டலஷ்மிரகசியம் நம் பாதங்களில் வசிப்பவள் ஆதிலஷ்மி. நம் பாதம் பிறர் மீது தெரியாமல் பட்டால் மன்னிப்பு கேட்க வேண்டும். இல்லாவிடில் ஆதிலஷ்மி நம்மை விட்டு விலகி விடுவாள் நம் முழங்கால் பகுதியில் வசிப்பவள் கஜலஷ்மி. காலை நீட்டியபடி புத்தகம் படிப்பதாலும் நெல் *.. அரிசி இவைகளை கால்களால் மிதிப்பதாலும் நம்மை விட்டு *கஜலட்சுமி விலகுகிறாள்..!! நம் இடுப்புக்கு கீழ் பகுதியில் *வீர்யலஷ்மி..!! வசிக்கிறாள். பிறரை நித்திப்பதன் மூலம் சாபம் பெறுபவர்களை விட்டு இந்த *வீர்யலஷ்மி விலகுகிறாள். நம் இடது தொடையில் வசிப்பவள் *விஜயலஷ்மி. இடது தொடை எப்போதும் மனைவிக்குச் சொந்தம். எனவேமனைவியை விடுத்து பிறன்மனைநோக்கினால்இந்தவிஜயலக்ஷ்மி விலகி விடுவாள்.!! வலது தொடையில் வசிப்பவள் *சந்தானலஷ்மி...! பெற்றோர்கள் கன்னிகாதானம் செய்யும்போது பெண்ணை வலது தொடையில் அமர வைக்க வேண்டும். இடது தொடையிலோ .. இரு தொடைகள் இடையே அமர வைத்தால் இந்த சந்தானலஷ்மி விலகி விடுவாள்...!! நமது வயிற்றுப் பகுதியில் வசிப்பவள் *தான்யலஷ்மி...! எச்சில் உணவு... ஊசிப் போன உணவு இவைகளை ஏழைக் களுக்கோ .. பிறருக்கோ கொடுத்தால் *தான்ய லட்சுமி விலகி விடுவாள். நமது நெஞ்சுப் பகுதியில் வசிப்பவள் *தைரியலஷ்மி..!! நெஞ்சிலே நஞ்சை வைத்து பிறரைக் குறை கூறி குடும்பத்தை கொடுப்பவர்களை விட்டு *தைரிய லட்சுமி விலகுகிறாள். நமது கழுத்துப் பகுதியில் வசிப்பவள் *வித்யாலஷ்மி...!! கழுத்தில் ஒரு ருத்ராட்சம் அணியாதவனும் .. பூணூல்... தாலி... என குடும்ப பராம்பரிய சின்னத்தைஅணியாதவர்களை விட்டு வித்யா லட்சுமி விலகுகிறாள். நம் நெற்றியின் மத்தியில் வசிப்பவள் செளபாக்யலஷ்மி.!! இவள் மஞ்சள் கலந்த குங்குமம் விட்டு ஸ்டிக்கர் பொட்டு வைப்பதாலும் , வகிட்டில் குங்குமம் வைக்காமல் இருப்பதாலும் வீபூதி . நாமம் .. அணியாவிட்டாலும் நம்மை விட்டு *சௌபாக்ய லட்சுமி விலகுகிறாள்.. பல தவறுகள் செய்து நம் அங்கத்தில் இருக்கும் லஷ்மி களை விரட்டி விட்டால் நாம் எப்படி செழிப்பாக வாழ முடியும்.? ஆதலால் தாயாரை நம்முடன் இருக்க செய்ய வேண்டிய உபாசனை நமஸ்தேத்து மாமாயே ஸ்ரீ பீடே ஸரபூஜிதே சங்கு சக்கர கதாயஸ்த மஹாலக்ஷ்மி நமோஸ்துதே என்று தாயாரின் திருநாமத்தை தினந்தோறும் உபாசனை செய்து அஷ்டலட்சுமி நமது உடலிலும் உள்ளத்திலும் இல்லத்திலும் வாசம் செய்து நமக்கு அருள் புரிய தினம்தோறும் பிரார்த்தனை செய்வோமாக,. மகாலட்சுமி தாயார் திருவடிகளே சரணம். கிருஷ்ணா உன்அழகியதிருவடிகளேசரணம். ஹரே ராம ஹரே ராம ராம ராம ஹர ஹரே ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா கிருஷ்ணா ஹர ஹரே ஸர்வம் கிருஷ்ணார் பண மஸ்து "ஸ்ரீ கிருஷ்ணா உன் திருவடிகளே சரணம்" ‌...ஓம் நமோ நாராயணா. #🙏கோவில் #🙏ஆன்மீகம் #🌻🌻காலை வணக்கம்🌻🌻 #👌இந்த நாள் நல்ல நாள்🤝 #🙏🏼பக்தி மோஷன் வீடியோ
🙏கோவில் - இடத்தை னக்கான Uuuఠ6su6u   யாரும் நீதான் '6Gಟmmiu. தவற வணக்கம் காலை உடல் முழுவதும் நவகிரகங்கள் முதலில் மாற்றம் இருக்கும் காட்சிதரும் நரசிம்மர் முதுகில்  கடினமாக கொஞ்சம் இருக்கும்  நடுவில் மிக அழகாக குழப்பமாக இறுதியில்  இருக்கும் வாழ்ந்தது போதும் என்றுசில வாழ்க்கையை ரசிச்சு வாழணுமாம் FORCE FLOW நேரமும் ன்னும் வாழவே இல்லையே கே ரசிக்கிறது  ঢাড] என்று சில நேரமும் கையை பிடிச்சு தர தரன்னு தோன்றுகிறதுப இழுத்துகிட்டு அது பாட்டுக்கும் ஒரு போகுது . போக்கா மதிக்காதவர்களிடம் கா சகதி வாய்ந்த காய்தரிபந்திரம் பணிவை காட்டி விடாதே எதையும் அது உன் வலுக்கட்டாயமாகச் செய்ய அடிமைத்தனத்தை" வேண்டாம் காட்டும் அதை அப்படியே மதிப்பவர்களிடம் விட்டுவிடுங்கள். கோபத்தை காட்டிவிடாதே. வேண்டியது நடக்க 9छ। அதிகாரத்தை" அது உன் என்றால், தினமும் ஜபித்தால் வாழ்க்கையில் காட்டும் நிகழும்மாற்றங்கள் நிச்சயமாக நடக்கும் தெரிந்துகொள்ளுங்கள்  இடத்தை னக்கான Uuuఠ6su6u   யாரும் நீதான் '6Gಟmmiu. தவற வணக்கம் காலை உடல் முழுவதும் நவகிரகங்கள் முதலில் மாற்றம் இருக்கும் காட்சிதரும் நரசிம்மர் முதுகில்  கடினமாக கொஞ்சம் இருக்கும்  நடுவில் மிக அழகாக குழப்பமாக இறுதியில்  இருக்கும் வாழ்ந்தது போதும் என்றுசில வாழ்க்கையை ரசிச்சு வாழணுமாம் FORCE FLOW நேரமும் ன்னும் வாழவே இல்லையே கே ரசிக்கிறது  ঢাড] என்று சில நேரமும் கையை பிடிச்சு தர தரன்னு தோன்றுகிறதுப இழுத்துகிட்டு அது பாட்டுக்கும் ஒரு போகுது . போக்கா மதிக்காதவர்களிடம் கா சகதி வாய்ந்த காய்தரிபந்திரம் பணிவை காட்டி விடாதே எதையும் அது உன் வலுக்கட்டாயமாகச் செய்ய அடிமைத்தனத்தை" வேண்டாம் காட்டும் அதை அப்படியே மதிப்பவர்களிடம் விட்டுவிடுங்கள். கோபத்தை காட்டிவிடாதே. வேண்டியது நடக்க 9छ। அதிகாரத்தை" அது உன் என்றால், தினமும் ஜபித்தால் வாழ்க்கையில் காட்டும் நிகழும்மாற்றங்கள் நிச்சயமாக நடக்கும் தெரிந்துகொள்ளுங்கள் - ShareChat
#🙏தை பூசம் 🔥 #தை பூசம் #🙏🙏thaipoosam🙏🙏 #🙏ஆன்மீகம் #🙏கோவில் Thaipoosam in California
🙏தை பூசம் 🔥 - ShareChat
00:12
#😇அழகிய குழந்தைகள் #💃🏽குட்டீஸ் டப்ஸ்மாஷ் #👌இந்த நாள் நல்ல நாள்🤝 #🌻🌻காலை வணக்கம்🌻🌻 #🙏வணக்கம்💐
😇அழகிய குழந்தைகள் - ShareChat
00:12
உன்னை முதலில் நீ தான் தாங்கிப் பிடிக்க வேண்டும்... தோற்று போகும் போதெல்லாம் தாங்கிப் பிடிக்க யாராவது வருவார்களா என்று எப்போதும் காத்துக் கொண்டிருக்காதே, உனக்கு முதல் ஆறுதல் நீதான்...!! #🌻🌻காலை வணக்கம்🌻🌻 #💐Have a nice day🤩 #🦚அழகிய மயில் #🐥கியுட் பறவைகள் #🕊பறவைகள்
🌻🌻காலை வணக்கம்🌻🌻 - ShareChat
00:22
புத்திசாலியாய் இரு, முட்டாளாய் நடி, வாழ்க்கையில் நிறைய கற்றுக்கொள்ளலாம்...எத்தனை வலிகள் ஆழ்மனதில் இருந்தாலும் சிறு புன்னகையை உதட்டோரத்தில் உதிர்க்கும் சாமர்த்தியம் பெண்களின் வழக்கமே..... #🌻🌻காலை வணக்கம்🌻🌻 #👌இந்த நாள் நல்ல நாள்🤝 #💃🏽குட்டீஸ் டப்ஸ்மாஷ் #😇அழகிய குழந்தைகள்
🌻🌻காலை வணக்கம்🌻🌻 - ShareChat
00:16