NSSM
ShareChat
click to see wallet page
@sar3335
sar3335
NSSM
@sar3335
❤️❤️❤️❤️
மனம் பேசும் மெளன மொழி #✍️கவிதை📜
✍️கவிதை📜 - மகிழ்ச்சியின் முகவரி யாரிடமும் எதையும் எதிர்பார்க்காதே. உன் சந்தோஷத்தின் சாவியை அடுத்தவர் கையில் கொடுக்காதே! நீயே உனக்கு மழையாக இரு, நீயே உனக்கு டையாக இரு. உன் மகிழ்ச்சி உன்னிடமே பிறக்கட்டும்! மகிழ்ச்சியின் முகவரி யாரிடமும் எதையும் எதிர்பார்க்காதே. உன் சந்தோஷத்தின் சாவியை அடுத்தவர் கையில் கொடுக்காதே! நீயே உனக்கு மழையாக இரு, நீயே உனக்கு டையாக இரு. உன் மகிழ்ச்சி உன்னிடமே பிறக்கட்டும்! - ShareChat
மனம் பேசும் மெளன மொழி #✍️கவிதை📜
✍️கவிதை📜 - மௌனம் Bpp நாள் நிறைய பேசும் பழக்கம் எனக்கிருந்தது  நான்நேசித்தவர்கள் கேட்காமல் போகும் வரை  அதற்குப் பிறகுதான் தெரிந்தது  மௌனம் பிறப்பதில்லை உருவாக்கப்படுகிறது ` மௌனம் Bpp நாள் நிறைய பேசும் பழக்கம் எனக்கிருந்தது  நான்நேசித்தவர்கள் கேட்காமல் போகும் வரை  அதற்குப் பிறகுதான் தெரிந்தது  மௌனம் பிறப்பதில்லை உருவாக்கப்படுகிறது ` - ShareChat
மனம் பேசும் மெளன மொழி #✍️கவிதை📜
✍️கவிதை📜 - போதும் என்ற மனநிலை.. பிறகு ஒரு கட்டத்துக்கு எதுவும் வேண்டாம் என்ற மனநிலை வந்துவிடும் அதிகமாக பேசவும் தோன்றாது . யாரிடமும் எதையும்  எதிர்பார்க்கவும் மனம் வராது  புரிய வைக்க முூயற்சிக்கும் புரியாதவர்களிட்ம்  அமைதியாக விலகி நிற்கவே கற்றுக்கொள்கும்  மனம் சில நேரங்களில் தனிமை கூட நிம்மதியாக தோன்றும்  சபோதும்  6@0 மனநிலை கோபத்தில் வருவதில்லை . அதிகம் காயப்பட்ட பிறகுதான் அமைதியாக வந்துவிடும் ` போதும் என்ற மனநிலை.. பிறகு ஒரு கட்டத்துக்கு எதுவும் வேண்டாம் என்ற மனநிலை வந்துவிடும் அதிகமாக பேசவும் தோன்றாது . யாரிடமும் எதையும்  எதிர்பார்க்கவும் மனம் வராது  புரிய வைக்க முூயற்சிக்கும் புரியாதவர்களிட்ம்  அமைதியாக விலகி நிற்கவே கற்றுக்கொள்கும்  மனம் சில நேரங்களில் தனிமை கூட நிம்மதியாக தோன்றும்  சபோதும்  6@0 மனநிலை கோபத்தில் வருவதில்லை . அதிகம் காயப்பட்ட பிறகுதான் அமைதியாக வந்துவிடும் ` - ShareChat
மனம் பேசும் மெளன மொழி #✍️கவிதை📜
✍️கவிதை📜 - யாரையேனும் விட்டு விலகிடத்தான் மனமழுத்தும் என்றால் விலகி விடவே வேண்டும் . அது அவர்களுக்கு அறுவைச் சிகிச்சை மாதிரி தான் சிறிது காலம் பெருவலியைக் கொடுக்கும் காலத்தால் மீண்டு புதிய வாழ்க்கையைப் புனரமைத்துக் கொள்வார்கள். ஆனால் வெற்று அக்கறை பெயரில் தொடரும் போலி உறவு. அவர்களுக்குள் புற்றுநோயாய் ஊடுருவி வாழ்நாள் முழுவதும் அவர்களை அரித்தே கொன்று விடும் யாரையும் பலியாக்கி உறவாடவும் வேண்டாம் யாரிடமும் பலியாக உறவை தொடரவும் வேண்டாம் யாரையேனும் விட்டு விலகிடத்தான் மனமழுத்தும் என்றால் விலகி விடவே வேண்டும் . அது அவர்களுக்கு அறுவைச் சிகிச்சை மாதிரி தான் சிறிது காலம் பெருவலியைக் கொடுக்கும் காலத்தால் மீண்டு புதிய வாழ்க்கையைப் புனரமைத்துக் கொள்வார்கள். ஆனால் வெற்று அக்கறை பெயரில் தொடரும் போலி உறவு. அவர்களுக்குள் புற்றுநோயாய் ஊடுருவி வாழ்நாள் முழுவதும் அவர்களை அரித்தே கொன்று விடும் யாரையும் பலியாக்கி உறவாடவும் வேண்டாம் யாரிடமும் பலியாக உறவை தொடரவும் வேண்டாம் - ShareChat
மனம் பேசும் மெளன மொழி #✍️கவிதை📜
✍️கவிதை📜 - பயணங்களும் மனிதர்களும் ரயில் பயணத்தில் வந்து போகும்  மனிதர்களைப் போலத்தான் எல்லாரும் சக சில தூரம் வருவார்கள் , அவர்கள் நிறுத்தம் வந்ததும் இறங்கிவிடுவார்கள் ! யாரும் இல்லாத தனிமையிலும் ரசித்து வாழப்  கொள்! பழகிக் Oruvan_kavithaigal பயணங்களும் மனிதர்களும் ரயில் பயணத்தில் வந்து போகும்  மனிதர்களைப் போலத்தான் எல்லாரும் சக சில தூரம் வருவார்கள் , அவர்கள் நிறுத்தம் வந்ததும் இறங்கிவிடுவார்கள் ! யாரும் இல்லாத தனிமையிலும் ரசித்து வாழப்  கொள்! பழகிக் Oruvan_kavithaigal - ShareChat
மனம் பேசும் மெளன மொழி #✍️கவிதை📜
✍️கவிதை📜 - யார் கூறினால் ? அமைதி "திமிரு என்று? சில அமைதிகள் பகிர முடியாத இருக்கலாம்! வலிகளாக கூட யார் கூறினால் ? அமைதி "திமிரு என்று? சில அமைதிகள் பகிர முடியாத இருக்கலாம்! வலிகளாக கூட - ShareChat
மனம் பேசும் மெளன மொழி #✍️கவிதை📜
✍️கவிதை📜 - உள்னிடம் சிறைப்பட்டே பழகிவிட்ட எனது இறகுகளுக்கு , ந விடுதலை சொடுத்த பிறகும் பறந்து செல்ல மனமில்லை ! உள்னிடம் சிறைப்பட்டே பழகிவிட்ட எனது இறகுகளுக்கு , ந விடுதலை சொடுத்த பிறகும் பறந்து செல்ல மனமில்லை ! - ShareChat
மனம் பேசும் மெளன மொழி #✍️கவிதை📜
✍️கவிதை📜 - போதும்  என்ற மனநிலை ೪   ஒரு கட்டத்துக்கு பிறகு . என்ற எதுவும் வேண்டாம்  மனநிலை வந்துவிடும்  அதிகமாக பேசவும் தோன்றாது  யாரிடமும் எதையும்  எதிர்பார்க்கவும் மனம் வராது | புரிய வைக்க முயற்சித்தும்  புரியாதவர்களிடம்  அமைதியாக விலகி நிற்கவேர கற்றுக்கொள்ளும்  மனம் சில நேரங்களில் ` தனிமை கூட நிம்மதியாக தோன்றும்  சபோதும் - என்ற மனநிலை கோபத்தால் வருவதில்லை . அதிகம் காயப்பட்ட பிறகுதான்  அமைதியாக வந்துவிடும் ` போதும்  என்ற மனநிலை ೪   ஒரு கட்டத்துக்கு பிறகு . என்ற எதுவும் வேண்டாம்  மனநிலை வந்துவிடும்  அதிகமாக பேசவும் தோன்றாது  யாரிடமும் எதையும்  எதிர்பார்க்கவும் மனம் வராது | புரிய வைக்க முயற்சித்தும்  புரியாதவர்களிடம்  அமைதியாக விலகி நிற்கவேர கற்றுக்கொள்ளும்  மனம் சில நேரங்களில் ` தனிமை கூட நிம்மதியாக தோன்றும்  சபோதும் - என்ற மனநிலை கோபத்தால் வருவதில்லை . அதிகம் காயப்பட்ட பிறகுதான்  அமைதியாக வந்துவிடும் ` - ShareChat
மனம் பேசும் மெளன மொழி #✍️கவிதை📜
✍️கவிதை📜 - 6Tதுவம் நிலையானது அல்ல னோடு இன்று  இருப்பவர்கள் , 9_6ঠ[ விட்டு  விலகலாம் உன்னை நாளை அளவுக்கு  மீறி நம்பாதே, யாரையும்  எந்த சூழ்நிலையிலும் பலவீனத்தை  வெளிக்காட்டாதே உ கோபமோ . அன்போ . காதலோ . உனக்குள் வைத்துக்கொள் . முடிந்தவரை ஏனனில் , கொடுப்பவர்கள் குறைவு , போது  விழும் ந மை ஆனால் நீ விழுந்ததை ரசிப்பவர்கள் அதிகம். ஒருநாள்   புரியும். விட்டு சென்றவர்களால் அல்ல , உன்னை நீ நம்பியதால்தான்  உன்னை வந்திருக்கிறாய் . தூரம்  இவ்வளவு கற்பிக்கும் இழப்புகள்   பாடம்  9|5u பாடம்தான் முன்னேற்றும்  உன்னை 6Tதுவம் நிலையானது அல்ல னோடு இன்று  இருப்பவர்கள் , 9_6ঠ[ விட்டு  விலகலாம் உன்னை நாளை அளவுக்கு  மீறி நம்பாதே, யாரையும்  எந்த சூழ்நிலையிலும் பலவீனத்தை  வெளிக்காட்டாதே உ கோபமோ . அன்போ . காதலோ . உனக்குள் வைத்துக்கொள் . முடிந்தவரை ஏனனில் , கொடுப்பவர்கள் குறைவு , போது  விழும் ந மை ஆனால் நீ விழுந்ததை ரசிப்பவர்கள் அதிகம். ஒருநாள்   புரியும். விட்டு சென்றவர்களால் அல்ல , உன்னை நீ நம்பியதால்தான்  உன்னை வந்திருக்கிறாய் . தூரம்  இவ்வளவு கற்பிக்கும் இழப்புகள்   பாடம்  9|5u பாடம்தான் முன்னேற்றும்  உன்னை - ShareChat
மனம் பேசும் மெளன மொழி #✍️கவிதை📜
✍️கவிதை📜 - !1 காலையில் ஒரு முறை ன்னை நினைத்துக்கொள்வேன் இரவில் ஒரு முறை நினைத்துக்கொள்வேன் ன்னை மீதிப்பொழுதெல்லாம் நீஏன் என்னை நினைப்பதேயில்லை என்பதையே நினைத்துக்கொண்டிருப்பேன் மனுஷ்யபுத்திரன்   !1 காலையில் ஒரு முறை ன்னை நினைத்துக்கொள்வேன் இரவில் ஒரு முறை நினைத்துக்கொள்வேன் ன்னை மீதிப்பொழுதெல்லாம் நீஏன் என்னை நினைப்பதேயில்லை என்பதையே நினைத்துக்கொண்டிருப்பேன் மனுஷ்யபுத்திரன் - ShareChat