#📰ட்ரெண்டிங் தகவல்கள்🔴 #📺வைரல் தகவல்🤩 #🚹உளவியல் சிந்தனை #🚨கற்றது அரசியல் ✌️
-மீள் பதிவு- 29.04.2026 (மாமா இரண்டு நாளா ஓவரா வன்மத்தை கக்கின்டு இருக்கார், அதான்)
"Patriotism is the last refuge of a scoundrel"
தேசபக்தி என்பது ஒரு அயோக்கியனின் கடைசிப் புகலிடமாகும் - சாமுவேல் ஜான்சன்.
பாஜக (BJP) மற்றும் ஆர்எஸ்எஸ் (RSS) அமைப்புகள் எப்போதும் ஒரு குறிப்பிட்ட வகை மனிதர்களைப் பாதுகாத்து அரவணைப்பார்கள். குர்மீத் ராம் ரஹீம் சிங், குல்தீப் சிங் செங்கார், பிரஜ்வல் ரேவண்ணா, ஆசாராம் பாபு, பிரிஜ் பூஷன் சரண் சிங், சுவாமி சின்மயானந்த் என இந்தப் பட்டியல் நீள்கிறது.
இவர்களோடு வெறுப்புணர்வைத் தூண்டுபவர்களும் பலர் உள்ளனர். இவர்களின் தலைவரே மனைவியைக் கைவிட்டவர் தானே. இப்போது ஸ்ரீதர் வேம்புவும் அந்தப் பட்டியலில் இணைகிறார். நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் இவர் பாஜகவின் தேர்தல் செலவிற்கு ஒரு மிகப்பெரிய தொகையை கொடுத்திருக்கிறார்.
இப்போது, ஸ்ரீதர் வேம்புவின் 'கிராமப்புற காதல்' பின்னணியில் உள்ள உண்மைக் கதை என்னவென்று பார்ப்போம்.
ஒரு கோடீஸ்வரத் தொழிலதிபர் சிலிக்கான் வேலியைத் துறந்து, தமிழ்நாட்டின் ஒரு சிறிய கிராமத்திற்குத் திரும்புகிறார். பருத்திச் சட்டையில் வாழும் இந்த புனிதர் மிதிவண்டியில் வேலைக்குச் சென்று, தர்மத்தைப் பற்றிப் பேசி, இந்தியாவிலிருந்து அறிவுசார் வெளியேற்றத்தை (brain drain) தடுக்கப் போராடுகிறார். இதுதான் நமக்குச் சங்கிகளால் கட்டமைக்கப்பட்ட பிம்பம்.
ஆனால் கொஞ்சம் தோண்டினால் கலிபோர்னியா நீதிமன்றம் சொல்லும் கதையே வேறு.
1990 களில் ஸ்ரீதர் வேம்பு அமெரிக்கா செல்கிறார். டாக்டரேட் பட்டம் பெறுகிறார். சகோதரர் மற்றும் நண்பருடன் சேர்ந்து AdventNet என்கிற நெட்ஒர்க் மேலாண்மை நிறுவனத்தை தொடங்குகிறார். ஏற்றத்தாழ்வுகள் எல்லாம் தாண்டி 2005 ஆம் ஆண்டு அவர் தொடங்கிய ZOHO என்ற cloud division மிகப்பெரிய வெற்றியை பெற்றது. 2008 க்குள் 10 லட்சம் சந்தாதார்கள்.
இந்தியாவில் தரமான பொறியியல் திறமையாளர்களை உருவாக்க கிராமப்புற இந்தியாவைச் சேர்ந்த, கற்றுக்கொள்ளும் ஆர்வமும் உத்வேகமும் கொண்ட இளைஞர்களை இலக்காகக் கொண்டு, 100% இலவசமான 'Zoho University'-ஐ அவர்கள் தொடங்கினர்.
இங்கு பயிலும் மாணவர்கள் 24 மாத காலத்தில் ஆங்கிலம், கணிதம் மற்றும் கணினி அறிவியல் ஆகிய பாடங்களில் பயிற்றுவிக்கப்படுவர். பின்னர் zoho நிறுவனத்தில் பணியமர்த்தப்பட்டனர். இந்த முன்னெடுப்பை நாம் பாராட்டியேயாக வேண்டும்.
இந்நிலையில் திடீரென்று 2019ல் அவர் இந்தியாவுக்குக் குடிபெயர்கிறார். 2021ல் 30 ஆண்டுகாலம் தன்னுடன் வாழ்ந்த மனைவியிடமிருந்து விவாகரத்து கோரி மனு தாக்கல் செய்தார்.
அந்த இடைப்பட்ட காலத்தில் தனது மனைவிக்கு தெரியாமல் ஜோஹோ (Zoho) நிறுவனத்தின் அமெரிக்கக் கிளைகளின் பங்குகளைத் 5% மட்டும் தன் பெயரில் வைத்துக்கொண்டு மீதமுள்ள பங்குகளை தனது கூட்டாளி டோனி தாமஸ் மற்றும் தனது சகோதரி ராதா வேம்புவின் பெயருக்கு மாற்றிவிடுகிறார். இதை எதிர்த்து அவர் மனைவி நீதிமன்றம் செல்கிறார். சென்னை உயர்நீதி மன்றத்திலும் ஒரு வழக்கு தொடர்ந்திருக்கிறார்.
கலிபோர்னியா நீதிமன்றம் கடந்த ஜனவரி மாதம் இதை மிகக் கடுமையாக விமர்சித்தது. மனைவியின் உரிமைகளையும் சட்டத்தையும் மதிக்காமல் அவர் செயல்பட்டதாகக் கூறி, இதுவரை இல்லாத வகையில் 1.7 பில்லியன் டாலர் பிணைத் தொகையைச் செலுத்த உத்தரவிடுகிறது.
ஜோஹோ நிறுவனத்தின் ஆரம்பக் காலங்களில் குடும்பத்தைப் பராமரித்த அவரது மனைவி பிரமிளா சீனிவாசன், ஆட்டிசம் பாதிப்பால் அவதிப்படும் இவர்களது 26 வயது மகனுடன் இன்றும் கலிபோர்னியாவில் சட்டப் போராட்டம் நடத்தி வருகிறார்.
அவர்களை அங்கேயே தவிக்க விட்டு வந்த ஸ்ரீதர் வேம்புவின் கிராமப்புற வருகையும் எளிமையான தவவாழ்வும் ஒரு தத்துவார்த்த முடிவு அல்ல. அதன் பின் ஒரு சட்ட ரீதியான களவாணித்தனம் உள்ளது.
கலிபோர்னியா சட்டப்படி, விவாகரத்தின் போது சொத்துக்கள் பாதியாகப் பிரிக்கப்பட வேண்டும். அதை சட்டப்படி தவிர்க்கவே, சொத்துக்களையும் தன்னையும் கலிபோர்னியா சட்ட வரம்பிற்கு அப்பாற்பட்ட இடமான தென்காசிக்கு அவர் மாற்றிக் கொண்டார். கிராமப்புற சேவை என்பது அதற்காக அவர் பயன்படுத்திய ஒரு முகமூடி.
இந்தச் சூழலில் தான், மத்திய அரசு அவருக்கு 2021 ஜனவரியில் 'பத்மஸ்ரீ' விருது வழங்கியது. அடுத்த சில நாட்களிலேயே தேசிய பாதுகாப்பு ஆலோசனைக் குழுவிலும் அவரை நியமித்தது. அவரது குடும்ப வாழ்க்கை சிதைந்து, சொத்து மாற்றங்கள் நடந்துகொண்டிருந்த போதே அரசு அவருக்கு உயரிய விருதுகளை வழங்கி கௌரவித்தது. அதுமட்டுமில்லை அரசின் NIC யின் கீழ் உள்ள அத்தனை 17 லட்சம் email கணக்குகளை 600 கோடி செலவில் zoho மெயிலுக்கு மாற்றியது. இதற்கு மாத சந்தா வேறு கட்ட வேண்டும். இதை பற்றி நான் சென்ற 2024 ஆம் ஆண்டு பதிவிட்டிருக்கிறேன்.
நீதிமன்ற வழக்குகளை விடவும் கொடுமையானது என்னவென்றால், லட்சக்கணக்கான இந்தியர்களை அவர் நம்ப வைத்ததுதான். தான் சுயநலம் இல்லாதவர் போலவும், கிராமப்புற இளைஞர்களுக்காகத் தனது வசதிகளைத் துறந்தவர் போலவும் அவர் கட்டமைத்த பிம்பத்தைக் கண்டு பலரும் அவரை ஆஹா ஓஹோ என்று புகழ்ந்தனர்.
ஆனால், அந்த 'புனிதர்' பிம்பத்திற்கு பின்னால், முப்பது ஆண்டு காலத் துணையைத் தவிக்க விட்டவனும், autismமால் பாதித்த தன் மகனைக் ஈவிறக்கமின்றி கைவிட்ட ஒரு தந்தையும், பில்லியன் டாலர் சொத்துக்களை மறைக்கத் திட்டமிட்ட ஒரு தொழிலதிபரும் மறைந்து இருக்கிறார்.
இவை அனைத்தையும் 'ஆன்மீகம் மற்றும் தேசப்பற்று' என்ற போர்வையில் மறைத்து நம்மை ஏமாற்றியதுதான் ஸ்ரீதர் வேம்பு இந்தியா வந்ததன் உண்மைக் கதை.
சாமியார்கள், அரசியல்வாதிகள், வெறுப்பைப் பரப்புவோர், ஊடக அதிபர்கள், தொழிலதிபர்கள் என இவர்கள் வெவ்வேறு உருவங்களில் வந்தாலும், இவர்களின் பின்னணியில் மறைந்துள்ள வடிவம் ஒன்றுதான்... அதிகாரம், தண்டனையிலிருந்து தப்பிக்கும் நோக்கம், கொடூரமான மனநிலை மற்றும் அவர்களுக்குப் பின்னால் நிற்கும் ஒரு வலுவான அமைப்பு.
#🙋♂️தமிழக வெற்றி கழகம் #📰தமிழக அப்டேட்🗞️ #🔶பாஜக
-மீள் பதிவு- 29.04.2026 (மாமா இரண்டு நாளா ஓவரா வன்மத்தை கக்கின்டு இருக்கார், அதான்)
"Patriotism is the last refuge of a scoundrel"
தேசபக்தி என்பது ஒரு அயோக்கியனின் கடைசிப் புகலிடமாகும் - சாமுவேல் ஜான்சன்.
பாஜக (BJP) மற்றும் ஆர்எஸ்எஸ் (RSS) அமைப்புகள் எப்போதும் ஒரு குறிப்பிட்ட வகை மனிதர்களைப் பாதுகாத்து அரவணைப்பார்கள். குர்மீத் ராம் ரஹீம் சிங், குல்தீப் சிங் செங்கார், பிரஜ்வல் ரேவண்ணா, ஆசாராம் பாபு, பிரிஜ் பூஷன் சரண் சிங், சுவாமி சின்மயானந்த் என இந்தப் பட்டியல் நீள்கிறது.
இவர்களோடு வெறுப்புணர்வைத் தூண்டுபவர்களும் பலர் உள்ளனர். இவர்களின் தலைவரே மனைவியைக் கைவிட்டவர் தானே. இப்போது ஸ்ரீதர் வேம்புவும் அந்தப் பட்டியலில் இணைகிறார். நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் இவர் பாஜகவின் தேர்தல் செலவிற்கு ஒரு மிகப்பெரிய தொகையை கொடுத்திருக்கிறார்.
இப்போது, ஸ்ரீதர் வேம்புவின் 'கிராமப்புற காதல்' பின்னணியில் உள்ள உண்மைக் கதை என்னவென்று பார்ப்போம்.
ஒரு கோடீஸ்வரத் தொழிலதிபர் சிலிக்கான் வேலியைத் துறந்து, தமிழ்நாட்டின் ஒரு சிறிய கிராமத்திற்குத் திரும்புகிறார். பருத்திச் சட்டையில் வாழும் இந்த புனிதர் மிதிவண்டியில் வேலைக்குச் சென்று, தர்மத்தைப் பற்றிப் பேசி, இந்தியாவிலிருந்து அறிவுசார் வெளியேற்றத்தை (brain drain) தடுக்கப் போராடுகிறார். இதுதான் நமக்குச் சங்கிகளால் கட்டமைக்கப்பட்ட பிம்பம்.
ஆனால் கொஞ்சம் தோண்டினால் கலிபோர்னியா நீதிமன்றம் சொல்லும் கதையே வேறு.
1990 களில் ஸ்ரீதர் வேம்பு அமெரிக்கா செல்கிறார். டாக்டரேட் பட்டம் பெறுகிறார். சகோதரர் மற்றும் நண்பருடன் சேர்ந்து AdventNet என்கிற நெட்ஒர்க் மேலாண்மை நிறுவனத்தை தொடங்குகிறார். ஏற்றத்தாழ்வுகள் எல்லாம் தாண்டி 2005 ஆம் ஆண்டு அவர் தொடங்கிய ZOHO என்ற cloud division மிகப்பெரிய வெற்றியை பெற்றது. 2008 க்குள் 10 லட்சம் சந்தாதார்கள்.
இந்தியாவில் தரமான பொறியியல் திறமையாளர்களை உருவாக்க கிராமப்புற இந்தியாவைச் சேர்ந்த, கற்றுக்கொள்ளும் ஆர்வமும் உத்வேகமும் கொண்ட இளைஞர்களை இலக்காகக் கொண்டு, 100% இலவசமான 'Zoho University'-ஐ அவர்கள் தொடங்கினர்.
இங்கு பயிலும் மாணவர்கள் 24 மாத காலத்தில் ஆங்கிலம், கணிதம் மற்றும் கணினி அறிவியல் ஆகிய பாடங்களில் பயிற்றுவிக்கப்படுவர். பின்னர் zoho நிறுவனத்தில் பணியமர்த்தப்பட்டனர். இந்த முன்னெடுப்பை நாம் பாராட்டியேயாக வேண்டும்.
இந்நிலையில் திடீரென்று 2019ல் அவர் இந்தியாவுக்குக் குடிபெயர்கிறார். 2021ல் 30 ஆண்டுகாலம் தன்னுடன் வாழ்ந்த மனைவியிடமிருந்து விவாகரத்து கோரி மனு தாக்கல் செய்தார்.
அந்த இடைப்பட்ட காலத்தில் தனது மனைவிக்கு தெரியாமல் ஜோஹோ (Zoho) நிறுவனத்தின் அமெரிக்கக் கிளைகளின் பங்குகளைத் 5% மட்டும் தன் பெயரில் வைத்துக்கொண்டு மீதமுள்ள பங்குகளை தனது கூட்டாளி டோனி தாமஸ் மற்றும் தனது சகோதரி ராதா வேம்புவின் பெயருக்கு மாற்றிவிடுகிறார். இதை எதிர்த்து அவர் மனைவி நீதிமன்றம் செல்கிறார். சென்னை உயர்நீதி மன்றத்திலும் ஒரு வழக்கு தொடர்ந்திருக்கிறார்.
கலிபோர்னியா நீதிமன்றம் கடந்த ஜனவரி மாதம் இதை மிகக் கடுமையாக விமர்சித்தது. மனைவியின் உரிமைகளையும் சட்டத்தையும் மதிக்காமல் அவர் செயல்பட்டதாகக் கூறி, இதுவரை இல்லாத வகையில் 1.7 பில்லியன் டாலர் பிணைத் தொகையைச் செலுத்த உத்தரவிடுகிறது.
ஜோஹோ நிறுவனத்தின் ஆரம்பக் காலங்களில் குடும்பத்தைப் பராமரித்த அவரது மனைவி பிரமிளா சீனிவாசன், ஆட்டிசம் பாதிப்பால் அவதிப்படும் இவர்களது 26 வயது மகனுடன் இன்றும் கலிபோர்னியாவில் சட்டப் போராட்டம் நடத்தி வருகிறார்.
அவர்களை அங்கேயே தவிக்க விட்டு வந்த ஸ்ரீதர் வேம்புவின் கிராமப்புற வருகையும் எளிமையான தவவாழ்வும் ஒரு தத்துவார்த்த முடிவு அல்ல. அதன் பின் ஒரு சட்ட ரீதியான களவாணித்தனம் உள்ளது.
கலிபோர்னியா சட்டப்படி, விவாகரத்தின் போது சொத்துக்கள் பாதியாகப் பிரிக்கப்பட வேண்டும். அதை சட்டப்படி தவிர்க்கவே, சொத்துக்களையும் தன்னையும் கலிபோர்னியா சட்ட வரம்பிற்கு அப்பாற்பட்ட இடமான தென்காசிக்கு அவர் மாற்றிக் கொண்டார். கிராமப்புற சேவை என்பது அதற்காக அவர் பயன்படுத்திய ஒரு முகமூடி.
இந்தச் சூழலில் தான், மத்திய அரசு அவருக்கு 2021 ஜனவரியில் 'பத்மஸ்ரீ' விருது வழங்கியது. அடுத்த சில நாட்களிலேயே தேசிய பாதுகாப்பு ஆலோசனைக் குழுவிலும் அவரை நியமித்தது. அவரது குடும்ப வாழ்க்கை சிதைந்து, சொத்து மாற்றங்கள் நடந்துகொண்டிருந்த போதே அரசு அவருக்கு உயரிய விருதுகளை வழங்கி கௌரவித்தது. அதுமட்டுமில்லை அரசின் NIC யின் கீழ் உள்ள அத்தனை 17 லட்சம் email கணக்குகளை 600 கோடி செலவில் zoho மெயிலுக்கு மாற்றியது. இதற்கு மாத சந்தா வேறு கட்ட வேண்டும். இதை பற்றி நான் சென்ற 2024 ஆம் ஆண்டு பதிவிட்டிருக்கிறேன்.
நீதிமன்ற வழக்குகளை விடவும் கொடுமையானது என்னவென்றால், லட்சக்கணக்கான இந்தியர்களை அவர் நம்ப வைத்ததுதான். தான் சுயநலம் இல்லாதவர் போலவும், கிராமப்புற இளைஞர்களுக்காகத் தனது வசதிகளைத் துறந்தவர் போலவும் அவர் கட்டமைத்த பிம்பத்தைக் கண்டு பலரும் அவரை ஆஹா ஓஹோ என்று புகழ்ந்தனர்.
ஆனால், அந்த 'புனிதர்' பிம்பத்திற்கு பின்னால், முப்பது ஆண்டு காலத் துணையைத் தவிக்க விட்டவனும், autismமால் பாதித்த தன் மகனைக் ஈவிறக்கமின்றி கைவிட்ட ஒரு தந்தையும், பில்லியன் டாலர் சொத்துக்களை மறைக்கத் திட்டமிட்ட ஒரு தொழிலதிபரும் மறைந்து இருக்கிறார்.
இவை அனைத்தையும் 'ஆன்மீகம் மற்றும் தேசப்பற்று' என்ற போர்வையில் மறைத்து நம்மை ஏமாற்றியதுதான் ஸ்ரீதர் வேம்பு இந்தியா வந்ததன் உண்மைக் கதை.
சாமியார்கள், அரசியல்வாதிகள், வெறுப்பைப் பரப்புவோர், ஊடக அதிபர்கள், தொழிலதிபர்கள் என இவர்கள் வெவ்வேறு உருவங்களில் வந்தாலும், இவர்களின் பின்னணியில் மறைந்துள்ள வடிவம் ஒன்றுதான்... அதிகாரம், தண்டனையிலிருந்து தப்பிக்கும் நோக்கம், கொடூரமான மனநிலை மற்றும் அவர்களுக்குப் பின்னால் நிற்கும் ஒரு வலுவான அமைப்பு.
#📰ட்ரெண்டிங் தகவல்கள்🔴 #📺வைரல் தகவல்🤩 #🚨கற்றது அரசியல் ✌️ #🧓பிரதமர் மோடி #🚹உளவியல் சிந்தனை
இந்திய பாஸ்போர்ட், ஆதார் அட்டை எல்லாம் யாருக்கு கிடைக்கும்?
இதுல என்ன சந்தேகம்? இந்த நாட்டோட குடிமக்களுக்கு மட்டும்தான் கிடைக்கும்.
ஆனா பாருங்க, அது நம்மூர்ல அது குடியுரிமைக்கான ஆவணம் இல்லையாம்.
#🔶பாஜக #🎙️அரசியல் தர்பார் #📺அரசியல் 360🔴
இந்திய பாஸ்போர்ட், ஆதார் அட்டை எல்லாம் யாருக்கு கிடைக்கும்?
இதுல என்ன சந்தேகம்? இந்த நாட்டோட குடிமக்களுக்கு மட்டும்தான் கிடைக்கும்.
ஆனா பாருங்க, அது நம்மூர்ல அது குடியுரிமைக்கான ஆவணம் இல்லையாம்.
#📰ட்ரெண்டிங் தகவல்கள்🔴 #📺வைரல் தகவல்🤩 #🚨கற்றது அரசியல் ✌️ #🚹உளவியல் சிந்தனை
தவெக -வின் இன்றைய பொய் நம்பர் 1538 :
இந்தியாவிலேயே 3 கிலோ மீட்டர் ஓடிய முதல்வர் விஜய் தான்.
உண்மை இதோ :
#🙋♂️தமிழக வெற்றி கழகம் #📰தமிழக அப்டேட்🗞️
தவெக -வின் இன்றைய பொய் நம்பர் 1538 :
இந்தியாவிலேயே 3 கிலோ மீட்டர் ஓடிய முதல்வர் விஜய் தான்.
உண்மை இதோ :
#🎥Trending வீடியோஸ்📺 #💪தி.மு.க #📰ட்ரெண்டிங் தகவல்கள்🔴 #📺வைரல் தகவல்🤩 #🚨கற்றது அரசியல் ✌️
இந்தியாவிலேயே முதல் முறையாக கண்ணொளித் திட்டம் மூலமாக இலவச கண் சிகிச்சையை தொடங்கியவர் கலைஞர்.
இந்தியாவிலேயே முதல் முறையாக பெண்களுக்கு சொத்தில் பங்கு வழங்கியவர் கலைஞர்.
இந்தியாவிலேயே முதல் முறையாக விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் வழங்கியவர் கலைஞர்.
இந்தியாவிலேயே முதல் முறையாக அமைப்பு சாரா தொழிலாளர் நல வாரியம் அமைத்தவர் கலைஞர்.
இந்தியாவிலேயே முதல் முறையாக கணினி கல்வியை பள்ளி பாடத் திட்டத்தில் கொண்டு வந்தவர் கலைஞர்.
இந்தியாவிலேயே முதல் முறையாக அனைத்து மகளிருக்கும் இலவச பேருந்து பயண திட்டத்தை கொண்டு வந்தவர் ஸ்டாலின்.
இந்தியாவிலேயே முதல் முறையாக மகளிர் உரிமைத் தொகை திட்டத்தை கொண்டு வந்தவர் ஸ்டாலின்.
இந்தியாவிலேயே முதல் முறையாக அனைத்து சாதியிலிருந்தும் அர்ச்சகர்களை நியமித்தவர் ஸ்டாலின்.
இந்தியாவிலேயே முதல் முறையாக பள்ளி மாணவர்களுக்கு காலை உணவு திட்டத்தை கொண்டு வந்தவர் ஸ்டாலின்.
இன்னும் சொல்வதற்கு ஏகப்பட்ட "மக்கள் பயன்பெறும்" வகையிலான சாதனைகளை "இந்தியாவிலேயே முதல் முறையாக" செய்து காட்டியவர்கள் திமுக -வின் முதல்வர்கள்.
~ இப்போ சொல்லு, இந்தியாவிலேயே CM விஜய் தான் 3 கிலோ மீட்டர் ஓடிய CM 🤣🤣🤣🤣
டேய், மக்கள் நலத் திட்டத்தில் ஏதாவது ஒரு திட்டம், ஒரு திட்டம் "இந்தியாவிலேயே முதல் முறையா" அப்டினு செஞ்சு காட்டுங்க டா பாப்போம். சவால் 💥💥
#🙋♂️தமிழக வெற்றி கழகம் #📰தமிழக அப்டேட்🗞️
இந்தியாவிலேயே முதல் முறையாக கண்ணொளித் திட்டம் மூலமாக இலவச கண் சிகிச்சையை தொடங்கியவர் கலைஞர்.
இந்தியாவிலேயே முதல் முறையாக பெண்களுக்கு சொத்தில் பங்கு வழங்கியவர் கலைஞர்.
இந்தியாவிலேயே முதல் முறையாக விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் வழங்கியவர் கலைஞர்.
இந்தியாவிலேயே முதல் முறையாக அமைப்பு சாரா தொழிலாளர் நல வாரியம் அமைத்தவர் கலைஞர்.
இந்தியாவிலேயே முதல் முறையாக கணினி கல்வியை பள்ளி பாடத் திட்டத்தில் கொண்டு வந்தவர் கலைஞர்.
இந்தியாவிலேயே முதல் முறையாக அனைத்து மகளிருக்கும் இலவச பேருந்து பயண திட்டத்தை கொண்டு வந்தவர் ஸ்டாலின்.
இந்தியாவிலேயே முதல் முறையாக மகளிர் உரிமைத் தொகை திட்டத்தை கொண்டு வந்தவர் ஸ்டாலின்.
இந்தியாவிலேயே முதல் முறையாக அனைத்து சாதியிலிருந்தும் அர்ச்சகர்களை நியமித்தவர் ஸ்டாலின்.
இந்தியாவிலேயே முதல் முறையாக பள்ளி மாணவர்களுக்கு காலை உணவு திட்டத்தை கொண்டு வந்தவர் ஸ்டாலின்.
இன்னும் சொல்வதற்கு ஏகப்பட்ட "மக்கள் பயன்பெறும்" வகையிலான சாதனைகளை "இந்தியாவிலேயே முதல் முறையாக" செய்து காட்டியவர்கள் திமுக -வின் முதல்வர்கள்.
~ இப்போ சொல்லு, இந்தியாவிலேயே CM விஜய் தான் 3 கிலோ மீட்டர் ஓடிய CM 🤣🤣🤣🤣
டேய், மக்கள் நலத் திட்டத்தில் ஏதாவது ஒரு திட்டம், ஒரு திட்டம் "இந்தியாவிலேயே முதல் முறையா" அப்டினு செஞ்சு காட்டுங்க டா பாப்போம். சவால் 💥💥
#🚨கற்றது அரசியல் ✌️ #📰ட்ரெண்டிங் தகவல்கள்🔴 #📺வைரல் தகவல்🤩 #💪தி.மு.க
இங்கே மக்களுக்காக போராடுவது என்பதெல்லாம் வீண் !
கடந்த ஐந்து வருடமாக தமிழ்நாட்டின் நலனுக்கும் பட்டியலின, சிறுபான்மை இன மக்களுக்குமாக உழைத்த பல முறை தேர்தலில் வென்ற ஒரு தலைவன் வாக்கு அரசியலில் தோற்கடிக்கப்படார்,
இன்று முதன் முறையாக வென்று முதல் அமைச்சராகிய ஒரு நடிகர் அந்த தலைவரை கிண்டல் செய்கிறார்
அதற்கு நன்றி கெட்ட சில ஜென்மங்கள் அப்பா எங்கே என சட்டமன்றத்தில் பேசியதை போட்டு கொண்டாடுது ?
சட்டமன்றத்தில் நாகரீமற்று நடந்த ஒரு சம்பவத்தை கொண்டாடும் மக்களே !!
அந்த அப்பா என்ன செய்தார் என்பதை நாடாளுமன்ற நிகழ்வுகளும் போராடிய போராட்டங்களும் சொல்லும்..
இதுவரை மக்களுக்காக ஒரு துரும்பை கூட எடுத்து வைக்காத ஒருவருக்கு ஆட்சியை கொடுத்த காரணத்தால் இனி நீங்கள் போராடுவீர்கள் அப்போதும் உங்களுக்கு அருகில்்திமுக தான் நிற்கும்.
- ஒய்ஜே நஜிமுதீன்
#📺வைரல் தகவல்🤩 #🚹உளவியல் சிந்தனை #🚨கற்றது அரசியல் ✌️ #📰ட்ரெண்டிங் தகவல்கள்🔴 #💪தி.மு.க
ஒவ்வொரு வருசமும் குருவை சாகுபடிக்கு சரியா ஜூன் 12 மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறந்து விடனும்
கடைசி 5 வருசமும் அது எந்த வழியிலும் தடைபடாம நடந்துட்டு இருந்தது
முன்னாள் முதல்வர்கள் யாருக்குமே அப்படி ஒரு வாய்ப்பு அமையல ஜுன் மாதம் வந்தாலே மேட்டூர் தண்ணீர் இல்லாம கர்நாடகாகிட்ட பேச்சு வார்த்தை வழக்குனு போகும்
எனக்கு ராசியில எல்லாம் நம்பிக்கை இல்ல ஆனால் தலைவர் ஸ்டாலினுக்கு இயற்கை அந்த வாய்ப்ப கொடுத்தது
சில தரித்திரம் புடிச்சுவங்களுக்கு ஆட்சிக்கு வந்த உடனே அது அமையல
சிலப்பதிகாரத்துல வர தற்குறிப்பேற்ற அணி தான் தமிழ்நாட்டுக்கு இப்போ நடந்து இருக்குனு ஏதோ ஒரு வகையில உணர்த்திட்டு இருக்கோனு தோணுது.!








![📰ட்ரெண்டிங் தகவல்கள்🔴 - NEwSLB 'J8K CM Omar Abdullah Flags] Off Kashmir Marathon; Completes 2I KM Run NEwSLB 'J8K CM Omar Abdullah Flags] Off Kashmir Marathon; Completes 2I KM Run - ShareChat 📰ட்ரெண்டிங் தகவல்கள்🔴 - NEwSLB 'J8K CM Omar Abdullah Flags] Off Kashmir Marathon; Completes 2I KM Run NEwSLB 'J8K CM Omar Abdullah Flags] Off Kashmir Marathon; Completes 2I KM Run - ShareChat](https://cdn4.sharechat.com/bd5223f_s1w/compressed_gm_40_img_297337_25b53dae_1782461292318_sc.jpg?tenant=sc&referrer=user-profile-service%2FrequestType50&f=318_sc.jpg)
![🙋♂️தமிழக வெற்றி கழகம் - NEwSLB 'J8K CM Omar Abdullah Flags] Off Kashmir Marathon; Completes 2I KM Run NEwSLB 'J8K CM Omar Abdullah Flags] Off Kashmir Marathon; Completes 2I KM Run - ShareChat 🙋♂️தமிழக வெற்றி கழகம் - NEwSLB 'J8K CM Omar Abdullah Flags] Off Kashmir Marathon; Completes 2I KM Run NEwSLB 'J8K CM Omar Abdullah Flags] Off Kashmir Marathon; Completes 2I KM Run - ShareChat](https://cdn4.sharechat.com/bd5223f_s1w/compressed_gm_40_img_276207_2415b7e8_1782461274681_sc.jpg?tenant=sc&referrer=user-profile-service%2FrequestType50&f=681_sc.jpg)

