முஹம்மது நபி ﷺ அவர்கள் கூறினார்கள்:
நாங்கள் நபி(ஸல்) அவர்களுடன் அமர்ந்திருந்தோம். அப்போது அந்த பெளர்ணமி இரவில் அவர்கள் முழுநிலாவைக் கூர்ந்து பார்த்தார்கள். ‘இந்த நிலாவை நீங்கள் நெருக்கடியின்றிக் காண்பதைப் போன்றே உங்களுடைய இறைவனையும் மறுமையில் காண்பீர்கள். எனவே, சூரியன் உதயமாவதற்கு முன்புள்ள தொழுகையிலும் சூரியன் மறைவதற்கு முன்புள்ள தொழுகையிலும் உறக்கம் போன்ற எதற்கும் ஆட்படாமல் இருக்க உங்களால் முடியும் என்றால் அவ்வாறே செய்யுங்கள் 'உங்களுடைய இறைவனை நீங்கள் தரிசிக்கலாம்’ என்றார்கள்.
ஜரீர் இப்னு அப்தில்லாஹ்(ரலி) அறிவித்தார்கள்.
(புகாரி: 7434)
#🕋 அல்ஹம்துலில்லாஹ் ❤️ #🕋 மாஷா அல்லாஹ் 💖 #🕌இஸ்லாம்
📗குர்ஆன் பொன்மொழி
💯அல்லாஹ்வின் அருட்கொடை🕋
#🤲இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் #இறை அடியான்☝️
ஒருவரின் பழக்கவழக்கங்கள், சிந்தனைகள், மற்றும் செயல்பாடுகள்
அவர் பழகும் நண்பர்களைப் பொறுத்தே அமையும். எனவே, நல்ல ஒழுக்கமும் நற்பண்புகளும் கொண்டவர்களை நண்பர்களாகத் தேர்ந்தெடுக்க வேண்டும் என்பதை இந்த ஹதீஸ் அறிவுறுத்துகிறது. #🕋 அல்ஹம்துலில்லாஹ் ❤️ #🕋 மாஷா அல்லாஹ் 💖 #🕌இஸ்லாம்
📗குர்ஆன் பொன்மொழி
💯அல்லாஹ்வின் அருட்கொடை🕋
#🤲இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் #இறை அடியான்☝️
நபி ﷺ தன் பேரக்குழந்தைகள் ஹஸன் ரலி, ஹுஸைன் ரலி இருவரையும் பார்த்து சொன்னார்கள்:
"இவர்கள் இருவரும் துன்யாவில் என் இதயத்துக்கு வாசனை தரும் பூக்கள்."
ரைஹான் என்றால் அரபியில் துளசி, மரிக்கொழுந்து போன்ற வாசனைமிக்க செடி. அழகு, வாசனை, குளிர்ச்சி, மனதுக்கு நிம்மதி தருவது. #🕋 அல்ஹம்துலில்லாஹ் ❤️ #🕋 மாஷா அல்லாஹ் 💖 #🕌இஸ்லாம்
📗குர்ஆன் பொன்மொழி
💯அல்லாஹ்வின் அருட்கொடை🕋
#🤲இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் #இறை அடியான்☝️
யஃகூப் அலை அவர்களின் மகன் யூசுஃப் அலை காணாமல் போனார்.
40 வருடம். அழுது அழுது கண்கள் வெளுத்துவிட்டது. பிறகு இன்னொரு மகன் பின்யாமீனும் பிரிந்துவிட்டார். மகன்கள் வந்து "அப்பா, ஏன் இப்படி அழுகிறீர்கள்?" என்று கேட்டபோது, யஃகூப் அலை சொன்ன பதில் இதுதான்.
#🕋 அல்ஹம்துலில்லாஹ் ❤️ #🕋 மாஷா அல்லாஹ் 💖 #🕌இஸ்லாம்
📗குர்ஆன் பொன்மொழி
💯அல்லாஹ்வின் அருட்கொடை🕋
#🤲இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் #இறை அடியான்☝️
ஸஹாபாக்கள் சொன்னார்கள்:
"யா ரஸூலல்லாஹ், எங்களுக்கு அங்கே உட்கார்ந்து பேசுவதை தவிர வேறு வழியில்லை. அதுதான் எங்கள் சபை."
நபி ﷺ சொன்னார்கள்: "அப்படியானால் பாதையின் உரிமையை கொடுங்கள்."
ஸஹாபாக்கள் கேட்டார்கள்: "பாதையின் உரிமை என்ன?"
நபி ﷺ சொன்னார்கள்: "பார்வையை தாழ்த்துவது, தொல்லை தராமல் இருப்பது, ஸலாமுக்கு பதில் சொல்வது, நன்மையை ஏவுவது, தீமையை தடுப்பது"
[புகாரி 2465, முஸ்லிம் 2121].
பாதையில் உட்காருவது ஹராம் இல்லை. ஆனால் பொறுப்பு இருக்கு. அந்த 5 உரிமையை கொடுக்க முடியாவிட்டால், உட்காராதே என்கிறார்கள். #🕋 அல்ஹம்துலில்லாஹ் ❤️ #🕋 மாஷா அல்லாஹ் 💖 #🕌இஸ்லாம்
📗குர்ஆன் பொன்மொழி
💯அல்லாஹ்வின் அருட்கொடை🕋
#🤲இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் #இறை அடியான்☝️
இன்னல்லாஹ வ மலாயிகதஹு யுஸல்லூன அலன் நபி,
யா அய்யுஹல் லதீன ஆமனூ ஸல்லூ அலைஹி வ ஸல்லிமு தஸ்லீமா. #🕋 அல்ஹம்துலில்லாஹ் ❤️ #🕋 மாஷா அல்லாஹ் 💖 #🕌இஸ்லாம்
📗குர்ஆன் பொன்மொழி
💯அல்லாஹ்வின் அருட்கொடை🕋
#🤲இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் #இறை அடியான்☝️
நபி ﷺ சொன்னார்கள்:
"முஃமினின் விஷயம் ஆச்சரியமானது. அவனுக்கு நல்லது நடந்தால் நன்றி செலுத்துகிறான், அது அவனுக்கு நல்லது. கெட்டது நடந்தால் பொறுமை காக்கிறான், அதுவும் அவனுக்கு நல்லது"
[முஸ்லிம் 2999].
#🕋 அல்ஹம்துலில்லாஹ் ❤️ #🕋 மாஷா அல்லாஹ் 💖 #🕌இஸ்லாம்
📗குர்ஆன் பொன்மொழி
💯அல்லாஹ்வின் அருட்கொடை🕋
#🤲இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் #இறை அடியான்☝️
உன் இதயம் கவலையால் கனத்திருக்கலாம்.
ஆனால் அல்லாஹ் அதில் ஒரு வெள்ளை பூவை வைப்பான் - நம்பிக்கை. சுற்றி இருட்டாக இருந்தாலும், அல்லாஹ்வின் ரஹ்மத் உன் இதயத்தை தொங்கவிடாமல் தாங்கிப்பிடிக்கும். #🕋 அல்ஹம்துலில்லாஹ் ❤️ #🕋 மாஷா அல்லாஹ் 💖 #🕌இஸ்லாம்
📗குர்ஆன் பொன்மொழி
💯அல்லாஹ்வின் அருட்கொடை🕋
#🤲இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் #இறை அடியான்☝️
முஹர்ரம் மாத நோன்பு மற்றும் இரவு நேரத் தொழுகையின் சிறப்பு.
#🕋 அல்ஹம்துலில்லாஹ் ❤️ #🕋 மாஷா அல்லாஹ் 💖 #🕌இஸ்லாம்
📗குர்ஆன் பொன்மொழி
💯அல்லாஹ்வின் அருட்கொடை🕋
#🤲இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் #இறை அடியான்☝️
பிள்ளைகளுக்கிடையே பெற்றோர்கள் அன்பளிப்பு (ஹிபா) வழங்குவதில்
கடைப்பிடிக்க வேண்டிய சமத்துவத்தையும் நீதியையும் வலியுறுத்துகிறது இந்த ஹதீஸ்.
#🕋 அல்ஹம்துலில்லாஹ் ❤️ #🕋 மாஷா அல்லாஹ் 💖 #🕌இஸ்லாம்
📗குர்ஆன் பொன்மொழி
💯அல்லாஹ்வின் அருட்கொடை🕋
#🤲இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் #இறை அடியான்☝️













