SHEIK 🌺KSN🌺
ShareChat
click to see wallet page
@sheikksn
sheikksn
SHEIK 🌺KSN🌺
@sheikksn
nothing in this world is permanent
கஷ்டமோ, நஷ்டமோ அல்ஹம்துலில்லாஹ், உறவோ, பிரிவோ அல்ஹம்துலில்லாஹ், இன்பமோ, துன்பமோ அல்ஹம்துலில்லாஹ், அல்ஹம்து லில்லாஹி ரப்பில் ஆலமீன் எப்போதும்.! #🕋 அல்ஹம்துலில்லாஹ் ❤️ #🕋 மாஷா அல்லாஹ் 💖 #🕌இஸ்லாம் 📗குர்ஆன் பொன்மொழி 💯அல்லாஹ்வின் அருட்கொடை🕋 #இறை அடியான்☝️ #🤲இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம்
🕋 அல்ஹம்துலில்லாஹ் ❤️ - 02 அனைத்திற்கும் பொறுப்பேற்பவன் அல்லாஹ் மாத்திரமே சப்ருன் ஜமீல் என்பது அழகிய பொறுமை' பொறுமையாக ருங்கள்! 02 அனைத்திற்கும் பொறுப்பேற்பவன் அல்லாஹ் மாத்திரமே சப்ருன் ஜமீல் என்பது அழகிய பொறுமை' பொறுமையாக ருங்கள்! - ShareChat
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மதீனாவுக்கு வந்தபோது, மக்கள் அவர்களை நோக்கி விரைந்துச் சென்றனர். “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் வந்துவிட்டார்கள்!” என்று சொல்லப்பட்டது. நானும் அவர்களைப் பார்ப்பதற்காக மக்களுடன் சென்றேன். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் திருமுகத்தை நான் தெளிவாகப் பார்த்தபோது, ‘இது ஒரு பொய்யரின் முகமல்ல’ என்று தெரிந்து கொண்டேன். அவர்கள் முதன்முதலில் பேசியதாவது: “மக்களே! ஸலாமைப் பரப்புங்கள். பசித்தோருக்கு உணவளியுங்கள். மக்கள் தூங்கிக் கொண்டிருக்கும்போது இரவில் தொழுங்கள். இவற்றால் நீங்கள் நிம்மதியாக சொர்க்கத்தில் நுழைவீர்கள். அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் ஸலாம் (ரலி) (திர்மிதி: 2485) #🕋 அல்ஹம்துலில்லாஹ் ❤️ #🕋 மாஷா அல்லாஹ் 💖 #🕌இஸ்லாம் 📗குர்ஆன் பொன்மொழி 💯அல்லாஹ்வின் அருட்கொடை🕋 #இறை அடியான்☝️ #🤲இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம்
🕋 அல்ஹம்துலில்லாஹ் ❤️ - அல்லாஹ்வின்தூதர் ஸஸல்) அவர்கள் கூறினார்கள்: மமக்களே! ஸலாமைப் பரப்புங்கள். தரித்தோருககுண்ணவஞியபோத் உணவளியுங்கள் மக்கள் தூங்கிக் இரவில் நிம்மதயழங்கரகிவத்திலஸ்ீங்வீரகள்  DIB6iT அறிவிப்பவர் அப்துல்லாஹ் பின்ஸலாம் (ரலி) த(ிர்மிதி: 2485) அல்லாஹ்வின்தூதர் ஸஸல்) அவர்கள் கூறினார்கள்: மமக்களே! ஸலாமைப் பரப்புங்கள். தரித்தோருககுண்ணவஞியபோத் உணவளியுங்கள் மக்கள் தூங்கிக் இரவில் நிம்மதயழங்கரகிவத்திலஸ்ீங்வீரகள்  DIB6iT அறிவிப்பவர் அப்துல்லாஹ் பின்ஸலாம் (ரலி) த(ிர்மிதி: 2485) - ShareChat
"ஒரு முஸ்லிம் இன்னொரு முஸ்லிமுக்கு அநீதியிழைக்கவும் மாட்டான்; அவனைக் கைவிடவும் மாட்டான்." இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: ஒரு முஸ்லிம் மற்றொரு முஸ்லிமின் சகோதரன் ஆவான். அவனுக்கு அநீதியிழைக்கவும் மாட்டான்; அவனை பிறரின் அநீதிக்கு ஆளாகும்படி கைவிட்டு விடவும் மாட்டான். தன் சகோதரனின் தேவையை நிறைவு செய்வதில் ஈடுபட்டிருக்கிறவரின் தேவையை நிறைவு செய்வதில் அல்லாஹ்வும் ஈடுபட்டிருக்கிறான். ஒரு முஸ்லிமின் ஒரு துன்பத்தை நீக்குகிறவரை விட்டு அல்லாஹ்வும் மறுமை நாளின் துன்பங்களில் ஒரு துன்பத்தை நீக்குகிறான். ஒரு முஸ்லிமின் குறைகளை மறைக்கிறவரின் குறைகளை மறுமை நாளில் அல்லாஹ்வும் மறைக்கிறான். என அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) அறிவித்தார்கள். (புகாரி: 2442) #🕋 அல்ஹம்துலில்லாஹ் ❤️ #🕋 மாஷா அல்லாஹ் 💖 #🕌இஸ்லாம் 📗குர்ஆன் பொன்மொழி 💯அல்லாஹ்வின் அருட்கொடை🕋 #இறை அடியான்☝️ #🤲இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம்
🕋 அல்ஹம்துலில்லாஹ் ❤️ - றைத்தூதர்ஸல்) அவர்கள் கூறினார்கள்: சகோதரனின் "யார் ಹ66 நிறைீதறுகிறரோ 96(6Lu தேவைகளை அல்லாஹ் நிறைவேற்றுவான் " அப்துல்லாஹ் இப்னு உமர்ருலி) எ அறிவித்தார்கள் (ுகாரி: 2442) றைத்தூதர்ஸல்) அவர்கள் கூறினார்கள்: சகோதரனின் "யார் ಹ66 நிறைீதறுகிறரோ 96(6Lu தேவைகளை அல்லாஹ் நிறைவேற்றுவான் " அப்துல்லாஹ் இப்னு உமர்ருலி) எ அறிவித்தார்கள் (ுகாரி: 2442) - ShareChat
ஒரு மனிதர் நபி (ஸல்) அவர்களிடம் இஸ்லாத்தில் சிறந்தது எது? என்று கேட்டார். அதற்கு பசித்தோருக்கு உணவளிப்பதும் , நீ அறிந்தவருக்கும் , அறியாதவருக்கும் ஸலாம் கூறுவதும் ஆகும் என பதில் கூறினார்கள். அறிவிப்பவர்: அப்துல்லாஹ் இப்னு அம்ர் (ரலி) நூல்: புகாரி: 12, 28, 6236 முஸ்லிம்: 56, திர்மிதி: 1778 நஸாயீ: 4914, அபூதாவூத்: 4520, இப்னு மாஜா: 3244 அஹ்மது: 6293. #🕋 அல்ஹம்துலில்லாஹ் ❤️ #🕋 மாஷா அல்லாஹ் 💖 #🕌இஸ்லாம் 📗குர்ஆன் பொன்மொழி 💯அல்லாஹ்வின் அருட்கொடை🕋 #இறை அடியான்☝️ #🤲இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம்
🕋 அல்ஹம்துலில்லாஹ் ❤️ - "நிச்சயமாக அல்லாஹ் மற்றவர்களுக்கு ணவளிப்பதையும், உ அமைதியைப் பரப்புவதையும் விரும்புகிறான் " "நிச்சயமாக அல்லாஹ் மற்றவர்களுக்கு ணவளிப்பதையும், உ அமைதியைப் பரப்புவதையும் விரும்புகிறான் " - ShareChat
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்’ திரும்பத் திரும்ப (தொழுகையில்) ஓதப்படும் ஏழு வசனங்கள் (‘அல்ஃபாத்திஹா’ அத்தியாயம்) குர்ஆனின் அன்னையும் மகத்தான குர்ஆனும் ஆகும். என அபூஹுரைரா (ரலி) அறிவித்தார். (புகாரி: 4704) #🕋 அல்ஹம்துலில்லாஹ் ❤️ #🕋 மாஷா அல்லாஹ் 💖 #🕌இஸ்லாம் 📗குர்ஆன் பொன்மொழி 💯அல்லாஹ்வின் அருட்கொடை🕋 #இறை அடியான்☝️ #🤲இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம்
🕋 அல்ஹம்துலில்லாஹ் ❤️ - அல்லாஹ்வின்தூதர் ஸல்) அவர்கள் கூறினார்கள் 'அல்ஃபாத்திஹா அத்தியாயம் அல்குர்ஆனின் னயும் 9|60760 மகத்தான அல்குர்ஆனும் ஆகும் அபூஹுரைரா (ரலி) அறிவித்தார்கள் (ுகாரி: 4704) 6607   அல்லாஹ்வின்தூதர் ஸல்) அவர்கள் கூறினார்கள் 'அல்ஃபாத்திஹா அத்தியாயம் அல்குர்ஆனின் னயும் 9|60760 மகத்தான அல்குர்ஆனும் ஆகும் அபூஹுரைரா (ரலி) அறிவித்தார்கள் (ுகாரி: 4704) 6607 - ShareChat
இஸ்லாம் நம் மனைவியை அன்பு, கருணை, அக்கறையுடன் நடத்தக் கற்றுக்கொடுக்கிறது. நபி(ஸல்) அவர்கள் இதை தனது மென்மையான, மரியாதைக்குரிய நடத்தைகள் மூலம் வாழ்ந்து காட்டினார்கள். அவர்களது திருமண வாழ்க்கை அனைத்து மனிதகுலமும் பின்பற்ற வேண்டிய ஒரு அழகிய முன்மாதிரி. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். நீங்கள் உங்கள் மனைவியின் வாயில் ஊட்டுகிற ஒரு கவளம் உணவு கூட தருமமேயாகும். ஸஅத் இப்னு அபீ வக்காஸ்(ரலி) அறிவித்தார்கள். [புகாரி 2742] #🕋 அல்ஹம்துலில்லாஹ் ❤️ #🕋 மாஷா அல்லாஹ் 💖 #🕌இஸ்லாம் 📗குர்ஆன் பொன்மொழி 💯அல்லாஹ்வின் அருட்கொடை🕋 #இறை அடியான்☝️ #🤲இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம்
🕋 அல்ஹம்துலில்லாஹ் ❤️ - வீட்டில் மனைவிக்கு உதவுவது பலவீனம் இஸைத்தூதர் அல்ல அது முஹம்மது அவர்களின்சுன்னத் வீட்டில் மனைவிக்கு உதவுவது பலவீனம் இஸைத்தூதர் அல்ல அது முஹம்மது அவர்களின்சுன்னத் - ShareChat
கோபத்தைத் தவிர்த்தல் அல்லாஹ் கூறுகின்றான்: இறைவனையே முற்றிலும் நம்பியிருப்போர் எத்தகையோர் எனில், அவர்கள் பெரும்பாவங்களையும் மானக்கேடான செயல்களையும் தவிர்த்துவிடுவார்கள். தாம் கோபத்திற்குள்ளாகும்போது மன்னித்து விடுவார்கள். (அல்குர்ஆன் 42:37) மேலும், அல்லாஹ் கூறுகின்றான்: பயபக்தியாளர்கள் எத்தகையோர் எனில், அவர்கள் இன்பத்திலும் துன்பத்திலும் தானம் செய்வார்கள். சினத்தை விழுங்கக் கூடியவர்கள். மனிதர்களுக்கு மன்னிப்பும் அளிப்பவர்கள். இத்தகைய நல்லவர்களை அல்லாஹ் நேசிக்கின்றான். (அல்குர்ஆன் 3:134) #🕋 அல்ஹம்துலில்லாஹ் ❤️ #🕋 மாஷா அல்லாஹ் 💖 #🕌இஸ்லாம் 📗குர்ஆன் பொன்மொழி 💯அல்லாஹ்வின் அருட்கொடை🕋 #இறை அடியான்☝️ #🤲இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம்
🕋 அல்ஹம்துலில்லாஹ் ❤️ - இறைத்தூதர்ஸல் அவர்கள் கூறினார்கள் மக்களைத்தன்னுடைய பலத்தால் அதிகமாக அடித்து வீழ்த்துபவன் வீரன் அல்ல; உண்மையில் வீரன் என்பவன் கோபத்தின்போது தன்னைக் கட்டுப்படுத்திக் கொள்பவனே ஆவான் என அபூ ஹுரைராருலி) அறிவித்தார்கள் (LBITff]: 6114) இறைத்தூதர்ஸல் அவர்கள் கூறினார்கள் மக்களைத்தன்னுடைய பலத்தால் அதிகமாக அடித்து வீழ்த்துபவன் வீரன் அல்ல; உண்மையில் வீரன் என்பவன் கோபத்தின்போது தன்னைக் கட்டுப்படுத்திக் கொள்பவனே ஆவான் என அபூ ஹுரைராருலி) அறிவித்தார்கள் (LBITff]: 6114) - ShareChat
யா அல்லாஹ்! எங்கள் உள்ளம் உடையும்போது அதை ஒன்று சேர்க்க உன்னையன்றி வேறு யாரும் இல்லை! எங்கள் உள்ளம் வேதனையால் முணங்கும் போது எங்கள் நிலைமையை உன்னையன்றி வேறு யாரும் அறியமுடியாது! #🕋 அல்ஹம்துலில்லாஹ் ❤️ #🕋 மாஷா அல்லாஹ் 💖 #🕌இஸ்லாம் 📗குர்ஆன் பொன்மொழி 💯அல்லாஹ்வின் அருட்கொடை🕋 #இறை அடியான்☝️ #🤲இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம்
🕋 அல்ஹம்துலில்லாஹ் ❤️ - கண்ணியமும் உகத்துவழூன்  அல்லாஹ், IIT 9 பாக்கியமிக்கவன் நீ இவ்வுலக சங்கடங்களிலிருந்தம் நாட்களிலிருந்தும் சோகமான எங்கள்உள்ளத்தை அமைதிபடுத்துவாயாக! கண்ணியமும் உகத்துவழூன்  அல்லாஹ், IIT 9 பாக்கியமிக்கவன் நீ இவ்வுலக சங்கடங்களிலிருந்தம் நாட்களிலிருந்தும் சோகமான எங்கள்உள்ளத்தை அமைதிபடுத்துவாயாக! - ShareChat
உன் சகோதரன் அக்கிரமக்காரனாக இருக்கும் நிலையிலும் அக்கிரமத்திற்கு உள்ளானவனாக இருக்கும் நிலையிலும் அவனக்கு உதவி செய் என அல்லாஹ்வின் தூதர் முஹம்மது (ஸல்) அவர்கள் கூறினார்கள். அதற்கு மக்கள் அல்லாஹ்வின் தூதரே! அக்கிரமத்திற்கு உள்ளானவருக்கு நாங்கள் உதவி செய்வோம் ஆனால் அக்கிரமக்காரனுக்கு எப்படி உதவி செய்வோம்? என்று கேட்டனர். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அவனை அக்கிரமம் செய்யவிடாமல் தடுத்து விடுங்கள் இதுவே நீங்கள் அவனுக்கு செய்யும் உதவி என்று கூறினார்கள். அறிவிப்பவர் : அனஸ் (ரலி) நூல்: புகாரி (2444). #🕋 அல்ஹம்துலில்லாஹ் ❤️ #🕋 மாஷா அல்லாஹ் 💖 #🕌இஸ்லாம் 📗குர்ஆன் பொன்மொழி 💯அல்லாஹ்வின் அருட்கொடை🕋 #இறை அடியான்☝️ #🤲இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம்
🕋 அல்ஹம்துலில்லாஹ் ❤️ - கடவyநீம ஊ مِذِبَمْوَي ءاَّلِخَألآ பயபக்தியுடையவர்களைத் தவிர நண்பர்கள் அந்நாளில் சிலருக்குச் சிலர் பகைவர்கள் ஆகிவிடுவார்கள் அல்குர்ஆன் 43:67] கடவyநீம ஊ مِذِبَمْوَي ءاَّلِخَألآ பயபக்தியுடையவர்களைத் தவிர நண்பர்கள் அந்நாளில் சிலருக்குச் சிலர் பகைவர்கள் ஆகிவிடுவார்கள் அல்குர்ஆன் 43:67] - ShareChat
நபி (ஸல்) அவர்களின் துணைவியார் அன்னை ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது: "வாரத்தில் திங்கட்கிழமையும் வியாழக்கிழமையும் நோன்பு நோற்பது நபிவழியாகும்." #🕋 அல்ஹம்துலில்லாஹ் ❤️ #🕋 மாஷா அல்லாஹ் 💖 #🕌இஸ்லாம் 📗குர்ஆன் பொன்மொழி 💯அல்லாஹ்வின் அருட்கொடை🕋 #இறை அடியான்☝️ #🤲இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம்
🕋 அல்ஹம்துலில்லாஹ் ❤️ - ஸல்) அவர்கள் நபி திங்கட்கிழமையும் ியுாக்கிபழதிலயுவ் நோன்பு கவனம் செலுத்தி வந்தார்கள் அறிவிப்பவர் ஆயிஷாருலி) [DTT6u திர்மிதி 745] ஸல்) அவர்கள் நபி திங்கட்கிழமையும் ியுாக்கிபழதிலயுவ் நோன்பு கவனம் செலுத்தி வந்தார்கள் அறிவிப்பவர் ஆயிஷாருலி) [DTT6u திர்மிதி 745] - ShareChat