SHEIK 🌺KSN🌺
ShareChat
click to see wallet page
@sheikksn
sheikksn
SHEIK 🌺KSN🌺
@sheikksn
nothing in this world is permanent
(முஹம்மதே) படைத்த உமது இறைவனின் பெயரால் ஓதுவீராக.! அவன் மனிதனை கருவுற்ற சினை முட்டையிலிருந்து படைத்தான்.! ஓதுவீராக! உமது இறைவன் கண்ணியமானவன்.! அவனே எழுதுகோலால் கற்றுத் தந்தான்.! அறியாதவற்றை மனிதனுக்குக் கற்றுத் தந்தான்.! [அல்குர்ஆன் 96-1-5] #🕋 அல்ஹம்துலில்லாஹ் ❤️ #🕋 மாஷா அல்லாஹ் 💖 #🕌இஸ்லாம் 📗குர்ஆன் பொன்மொழி 💯அல்லாஹ்வின் அருட்கொடை🕋 #🤲இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் #இறை அடியான்☝️
🕋 அல்ஹம்துலில்லாஹ் ❤️ - Ll60Lరర్ உன்னைப் றைவனின் ೨_60T பெயரால் ஓதுவீராக. Ll60Lరర్ உன்னைப் றைவனின் ೨_60T பெயரால் ஓதுவீராக. - ShareChat
இந்த நேர்வழியின் மூலமாக நாம் இவ்வுலகில் இறைப் பொறுத்தத்துடன் வாழவும் மறுமையில் நபிமார்களுடனும் நல்லோர்களுடனும் இணையும் பாக்கியத்தைப் பெறவும் அல்லாஹ், வாய்ப்பளிப்பானாக.! #🕋 அல்ஹம்துலில்லாஹ் ❤️ #🕋 மாஷா அல்லாஹ் 💖 #🕌இஸ்லாம் 📗குர்ஆன் பொன்மொழி 💯அல்லாஹ்வின் அருட்கொடை🕋 #🤲இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் #இறை அடியான்☝️
🕋 அல்ஹம்துலில்லாஹ் ❤️ - நீஎங்களை நேர் வழியில் நடத்துவாயாக! அது நீ எவர்களுக்கு ஆவழனஅத அருள் புரிந்தாயோ அதுஉன் கோபத்துக்கு வழியுமல்ல நெறிதவறியோர் வழியுமல்ல. சூரத்துல் ஃபாத்திஹா 1:67) நீஎங்களை நேர் வழியில் நடத்துவாயாக! அது நீ எவர்களுக்கு ஆவழனஅத அருள் புரிந்தாயோ அதுஉன் கோபத்துக்கு வழியுமல்ல நெறிதவறியோர் வழியுமல்ல. சூரத்துல் ஃபாத்திஹா 1:67) - ShareChat
அளவற்ற அருளாளனின் நிகரற்ற அருட்கொடைகளில் மிக முக்கியமான ஒன்று , அம்மா ❤️. அல்லாஹ்வின் அருளில் அன்னையே சிறந்தவர்! #🕋 அல்ஹம்துலில்லாஹ் ❤️ #🕋 மாஷா அல்லாஹ் 💖 #🕌இஸ்லாம் 📗குர்ஆன் பொன்மொழி 💯அல்லாஹ்வின் அருட்கொடை🕋 #🤲இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் #இறை அடியான்☝️
🕋 அல்ஹம்துலில்லாஹ் ❤️ - சிறந்த மருந்து ஒரு தாயின் அரவணைப்புதான் சிறந்த மருந்து ஒரு தாயின் அரவணைப்புதான் - ShareChat
சுப்ஹானல்லாஹ் 💔 — இந்தப் புகைப்படம் அன்பு, தியாகம் மற்றும் கருணை பற்றி நிறைய பேசுகிறது. தாயின் அன்பு என்பது மனிதகுலத்திற்குத் தெரிந்த இரக்கத்தின் தூய்மையான வடிவங்களில் ஒன்றாகும் - ஆனால் அல்லாஹ்வின் கருணை அதைவிட மிகப் பெரியது என்பதை நபி (ஸல்) அவர்கள் நமக்கு நினைவூட்டினார்கள்! மேலும் அல்லாஹ் ﷻ குர்ஆனில் கூறுகிறான்: “என் கருணை அனைத்தையும் சூழ்ந்துள்ளது.” (சூரா அல்-அஃராஃப் 7:156) நமது பாவங்கள் எவ்வளவு ஆழமாக இருந்தாலும், அல்லது நாம் எவ்வளவு அறியாமையில் போனாலும், அல்லாஹ்வின் கருணை எப்போதும் நமக்குத் திறந்திருக்கும் என்பதை இது நமக்கு நினைவூட்ட வேண்டும். அவன் தனது அடியார்களை நேசிக்கிறான், அவர்களின் தவறுகளை மன்னிப்பான், அவர்கள் உண்மையாக மனம் திரும்பும் போதெல்லாம் அவர்களை வரவேற்கிறான். இந்தப் புகைப்படம் நமக்குக் கற்பிப்பது: ஒரு தாய் தன் குழந்தைக்காக தன் உயிரைப் பணயம் வைக்க முடிந்தால், அல்லாஹ் - மிக கருணையாளன் - தனது படைப்பை எவ்வாறு கவனித்துக்கொள்கிறான் என்பதை கற்பனை செய்து பாருங்கள். அவனுடைய ரஹ்மத்தில் ஒருபோதும் விரக்தியடைய வேண்டாம். #🕋 அல்ஹம்துலில்லாஹ் ❤️ #🕋 மாஷா அல்லாஹ் 💖 #🕌இஸ்லாம் 📗குர்ஆன் பொன்மொழி 💯அல்லாஹ்வின் அருட்கொடை🕋 #🤲இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் #இறை அடியான்☝️
🕋 அல்ஹம்துலில்லாஹ் ❤️ - றைத்தூதர் ஸஸல்) அவர்கள் கூறினார்கள் மீது இந்தக் குழந்தையின் இவளுக்குள்ள அன்பைவிட அல்லாஹ் தன் அடியார்களின் மீது மிகவும் அன்பு வைத்துள்ளான் புகாரி: 5999) றைத்தூதர் ஸஸல்) அவர்கள் கூறினார்கள் மீது இந்தக் குழந்தையின் இவளுக்குள்ள அன்பைவிட அல்லாஹ் தன் அடியார்களின் மீது மிகவும் அன்பு வைத்துள்ளான் புகாரி: 5999) - ShareChat
பிறரிடத்தில் நளினமாக, மென்மையாக நடந்து கொள்ளும் பக்குவம் இழந்தவர் எந்த நன்மையையும் பெறமுடியாது என்று நபி (ஸல்) கூறுகின்றார்கள். #🕋 அல்ஹம்துலில்லாஹ் ❤️ #🕋 மாஷா அல்லாஹ் 💖 #🕌இஸ்லாம் 📗குர்ஆன் பொன்மொழி 💯அல்லாஹ்வின் அருட்கொடை🕋 #🤲இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் #இறை அடியான்☝️
🕋 அல்ஹம்துலில்லாஹ் ❤️ - ربص ஸல்) அவர்கள் கூறினார்கள்: நபி நளினத்தை இழந்தவர் நன்மைகளை இழந்தவர் ஆவார் இதைஜரீர்பின் அப்தில்லாஹ் ருலி) அவர்கள் அறிவிக்கிறார்கள் முஸ்லிம்: 5052) ربص ஸல்) அவர்கள் கூறினார்கள்: நபி நளினத்தை இழந்தவர் நன்மைகளை இழந்தவர் ஆவார் இதைஜரீர்பின் அப்தில்லாஹ் ருலி) அவர்கள் அறிவிக்கிறார்கள் முஸ்லிம்: 5052) - ShareChat
எவர் பயபக்தியுடன் நடந்து கொள்கிறாரோ, அவர்களை அல்லாஹ் வெற்றியைக் கொண்டு ஈடேற்றுகிறான்; அவர்களைத் தீங்கும் தொடாது; அவர்கள் துக்கமடையவும் மாட்டார்கள். [அல்குர்ஆன் 39:61] #🕋 அல்ஹம்துலில்லாஹ் ❤️ #🕋 மாஷா அல்லாஹ் 💖 #🕌இஸ்லாம் 📗குர்ஆன் பொன்மொழி 💯அல்லாஹ்வின் அருட்கொடை🕋 #🤲இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் #இறை அடியான்☝️
🕋 அல்ஹம்துலில்லாஹ் ❤️ - ِءیَشِلُکُقِلَخ ُهَّللآ அல்லாஹ்தான் அனைத்துப் பொருட்களையும் படைப்பவன்; இன்னுபாரூப்னேனல் அவனே எல்லாப் பாதுகாவலனுமாவான் அஅல்குர்ஆன் 39:62] ِءیَشِلُکُقِلَخ ُهَّللآ அல்லாஹ்தான் அனைத்துப் பொருட்களையும் படைப்பவன்; இன்னுபாரூப்னேனல் அவனே எல்லாப் பாதுகாவலனுமாவான் அஅல்குர்ஆன் 39:62] - ShareChat
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறினார்கள்: ஒவ்வொரு வியாழன் மற்றும் திங்கட்கிழமைகளில் அமல்கள் இறைவனிடம் சமர்ப்பிக்கப்படுகின்றன. எனவே நான் நோன்பு நோற்றுள்ள நிலையில் எனது அமல்கள் சமர்ப்பிக்கப்படுவதை விரும்புகின்றேன் என்று நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி) நூல்: திர்மிதி 747 #🕋 அல்ஹம்துலில்லாஹ் ❤️ #🕋 மாஷா அல்லாஹ் 💖 #🕌இஸ்லாம் 📗குர்ஆன் பொன்மொழி 💯அல்லாஹ்வின் அருட்கொடை🕋 #🤲இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் #இறை அடியான்☝️
🕋 அல்ஹம்துலில்லாஹ் ❤️ - Wi C ஸல் அவர்கள் DUI திங்கட்கிழமையும் வியாழக்கிழமையும் நோன்புவைப்பதில் செலுத்தி கவனம் வந்தார்கள். அறிவிப்பவர் ஆயிஷாருலி) நூல் : திர்மிதி 745] Wi C ஸல் அவர்கள் DUI திங்கட்கிழமையும் வியாழக்கிழமையும் நோன்புவைப்பதில் செலுத்தி கவனம் வந்தார்கள். அறிவிப்பவர் ஆயிஷாருலி) நூல் : திர்மிதி 745] - ShareChat
யா அல்லாஹ், அதிகாலையில் சூரியன் உதிப்பதைப் போல் ஒவ்வொரு நாளும் எங்கள் மனதில் மகிழ்ச்சியையும் சந்தோஷத்தையும் உதிக்கச் செய்வாயாக,! #🕋 அல்ஹம்துலில்லாஹ் ❤️ #🕋 மாஷா அல்லாஹ் 💖 #🕌இஸ்லாம் 📗குர்ஆன் பொன்மொழி 💯அல்லாஹ்வின் அருட்கொடை🕋 #🤲இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் #இறை அடியான்☝️
🕋 அல்ஹம்துலில்லாஹ் ❤️ - எங்கள் இறைவா! அந்திப்பொழுதில் சூரியன் மறைவதைப் போல் எங்கள் ்ளத்தின்கவகலை{ கவலைகளை மறைய 9 ஆமீன்! எங்கள் இறைவா! அந்திப்பொழுதில் சூரியன் மறைவதைப் போல் எங்கள் ்ளத்தின்கவகலை{ கவலைகளை மறைய 9 ஆமீன்! - ShareChat
இரு முஸ்லிம்கள் சந்தித்து கைகுலுக்கினால், அவர்கள் பிரிவதற்கு முன்பே அவர்களின் பாவங்கள் மன்னிக்கப்படும். இது முஸாஃபஹா (கை குலுக்குதல்) செய்வதன் முக்கியத்துவத்தையும், அதன் மூலம் கிடைக்கும் பாவமன்னிப்பையும் வலியுறுத்துகிறது. #🕋 அல்ஹம்துலில்லாஹ் ❤️ #🕋 மாஷா அல்லாஹ் 💖 #🕌இஸ்லாம் 📗குர்ஆன் பொன்மொழி 💯அல்லாஹ்வின் அருட்கொடை🕋 #🤲இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் #இறை அடியான்☝️
🕋 அல்ஹம்துலில்லாஹ் ❤️ - அல்லாஹ்வின்தூதர் ஸஸல்) அவர்கள் கூறினார்கள் : முஸ்லிம்கள் சந்தித்து கைகொடுத்துக் இரு கொண்டால் அவ்விருவரும் பிரிவதற்கு முன்பாக அவ்விருவரின் பாவங்களும் மன்னிக்கப்படாமல் இருப்பதில்லை அறிவிப்பவர் : பராஉ பின் (ுரலி) ஆஸிப் திர்மிதி: 2727) ] பாவங்கள் கள் பாவங்கள் பாவங்கள் பாவங் அல்லாஹ்வின்தூதர் ஸஸல்) அவர்கள் கூறினார்கள் : முஸ்லிம்கள் சந்தித்து கைகொடுத்துக் இரு கொண்டால் அவ்விருவரும் பிரிவதற்கு முன்பாக அவ்விருவரின் பாவங்களும் மன்னிக்கப்படாமல் இருப்பதில்லை அறிவிப்பவர் : பராஉ பின் (ுரலி) ஆஸிப் திர்மிதி: 2727) ] பாவங்கள் கள் பாவங்கள் பாவங்கள் பாவங் - ShareChat
நன்மைக்கு நன்மையைத் தவிர (வேறு) கூலி உண்டா? [அல்குர்ஆன் 55:60] #🕋 அல்ஹம்துலில்லாஹ் ❤️ #🕋 மாஷா அல்லாஹ் 💖 #🕌இஸ்லாம் 📗குர்ஆன் பொன்மொழி 💯அல்லாஹ்வின் அருட்கொடை🕋 #🤲இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் #இறை அடியான்☝️
🕋 அல்ஹம்துலில்லாஹ் ❤️ - لیخ அல்லாஹ்நன்மையைத்தவிரவேறு எந்தக் காரியத்தையும்தாமதப்படுத்துவதில்லை ' لیخ அல்லாஹ்நன்மையைத்தவிரவேறு எந்தக் காரியத்தையும்தாமதப்படுத்துவதில்லை ' - ShareChat