ஒரு முறை முஹம்மது நபி(ஸல்) அவர்கள் ஸஹாபாக்களுடன் உரையாடிக்கொண்டுருக்கும் போது ஒருவர் மிக வேகமாக ஓடிவந்து, கவலை கலந்த முகத்தோடு சொன்னார்.
யா ரஸூலல்லாஹ்!
என் மகனை காணவில்லை, பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை, தங்கள் என் மகனுக்காக அல்லாஹ்விடம் பிரார்த்தனை செய்யுமாறு வேண்டி கேட்டுக் கொண்டார்.
அப்போது அந்த சபையில் இருந்த ஸஹாபி எழுந்து சொன்னார்.
யா ரஸூலல்லாஹ்!
எனக்கு இவருடைய மகனை தெரியும், அந்த குழந்தை நான் வருகிற பாதையில் தான் விளையாடிக் கொண்டிருந்தது.
அதை கேட்ட குழந்தையின் தந்தை அவசர அவசரமாக புறப்பட ஆயத்தமானார்.
முஹம்மது நபி(ஸல்) அவர்கள் அவரை அழைத்துக் கேட்டார்கள்.
தாங்களுக்கு இவ்வளவு அவசரமா?
அவர் கூறினார்.
யா ரஸூலல்லாஹ்!
தாங்களுக்கு தெரியாதா? ஒரு தந்தையின் மனவேதனை,..
என்னுடைய மகன் காணாமல் நானும் என்னுடைய மனைவியும் மிகவும் சோகத்தில் உள்ளோம்.
என் மனைவி, என் மகனை எதிர்நோக்கி வாசலில் காத்துக்கொண்டு இருக்கிறாள். ஆகவே நான் அவசரமாக என் மகனை பார்க்க போகிறேன்.
முஹம்மது நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்,
மகனை காணாத மனவேதனையில் உள்ளீர்கள் என்பது தெரியும், ஆனால் தாங்கள் உங்களுடைய மகனை நேரில் சந்திக்கும் போது தங்களுக்கும் அறியாது, பாசத்தின் இனிமையில், அன்பால் அவனைக் கொஞ்ச நேரிடும்,
ஆனால் விளையாடி கொண்டிருக்கும் குழந்தைகளின் கூட்டத்தில் சில சமயங்களில் யத்தீமான (அனாதையான) குழந்தைகளும் இருக்கலாம்.
அது உங்களுக்கு தெரியாது,
அன்போடு, மகனே என்று அழைத்து உறவாடும் போது யத்தீம் (அனாதையான) குழந்தைகளின் மனது வேதனைப்படலாம்..
என்னுடைய தந்தை இருந்திருந்தால் இதுபோல் என்னையும் அன்போடு அழைத்து அரவணைத்து கொஞ்சி இருப்பாரே, என்று பிஞ்சு இதயம் வலிக்ககூடும்.
எனவே தாங்களின் வீட்டிற்கு சென்று மகனின் மீதுள்ள அன்பை வெளிப்படுத்துங்கள் என்றார்கள்.
இந்த ஹதீஸ் அல்-அதப் அல்-முஃப்ரத் (இமாம் புகாரி) நூலில் 56வது ஹதீஸாக உள்ளது.
நினைவில் வைத்துக் கொள்வோம்,
இதேபோல் விதவைகளின் முன்னிலையில் வைத்து தன் மனைவியோடு "அன்போடும், பாதத்தோடும் கொஞ்சி குலாவாதீர்கள்"
ஏழைகளின் முன்னிலையில்
வைத்து தன்னுடைய செல்வத்தைக் குறித்து பெருமையாக பேசாதீர்கள்.
#🕋 அல்ஹம்துலில்லாஹ் ❤️ #🕋 மாஷா அல்லாஹ் 💖 #🤲இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் #🕌இஸ்லாம்
📗குர்ஆன் பொன்மொழி
💯அல்லாஹ்வின் அருட்கொடை🕋
#இறை அடியான்☝️
"தங்கள் இறைவனைக் கண்ணில் படாதிருக்கும் நிலையிலேயே அஞ்சி நடப்பவர்களுக்கு, மன்னிப்பும், மகத்தான நன்மையும் உண்டு."
சூரா அல்-முல்க், வசனம் 12:
إِنَّ الَّذِينَ يَخْشَوْنَ رَبَّهُم بِالْغَيْبِ لَهُمْ مَّغْفِرَةٌ وَأَجْرٌ كَبِيرٌ
#🕋 அல்ஹம்துலில்லாஹ் ❤️ #🕋 மாஷா அல்லாஹ் 💖 #🤲இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் #🕌இஸ்லாம்
📗குர்ஆன் பொன்மொழி
💯அல்லாஹ்வின் அருட்கொடை🕋
#இறை அடியான்☝️
நோன்பாளியின் வாய் வாடையானது, கஸ்தூரியின் வாசனையை விட அல்லாஹ்விடம் நறுமணமிக்கதாகும்.
இறைத்தூதர் முஹம்மது
நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
என அபூ ஹுரைரா (ரலி) அறிவித்தார்கள்.
(புகாரி: 5927)
#🕋 அல்ஹம்துலில்லாஹ் ❤️ #🕋 மாஷா அல்லாஹ் 💖 #🤲இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் #🕌இஸ்லாம்
📗குர்ஆன் பொன்மொழி
💯அல்லாஹ்வின் அருட்கொடை🕋
#இறை அடியான்☝️
அல்குர்ஆனைத் தாமும் கற்று பிறருக்கும் அதனைக் கற்பித்தவரே உங்களில் சிறந்தவர்.
அல்லாஹ்வின் தூதர் முஹம்மது நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
அறிவிப்பாளர் : ஸஅத் இப்னு உபைதா (ரஹ்) புகாரி 5027
#🕋 அல்ஹம்துலில்லாஹ் ❤️ #🕋 மாஷா அல்லாஹ் 💖 #🤲இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் #🕌இஸ்லாம்
📗குர்ஆன் பொன்மொழி
💯அல்லாஹ்வின் அருட்கொடை🕋
#இறை அடியான்☝️
மேலும் பொறுமையைக் கொண்டும், தொழுகையைக்கொண்டும் அல்லாஹ்விடம் உதவி தேடுங்கள்; எனினும், நிச்சயமாக இது உள்ளச்சம் உடையோர்க்கன்றி மற்றவர்களுக்குப் பெரும் பாரமாகவேயிருக்கும்.
[அல்குர்ஆன் 2:45] #🕋 அல்ஹம்துலில்லாஹ் ❤️ #🕋 மாஷா அல்லாஹ் 💖 #🤲இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் #🕌இஸ்லாம்
📗குர்ஆன் பொன்மொழி
💯அல்லாஹ்வின் அருட்கொடை🕋
#இறை அடியான்☝️
முஹம்மது நபி (ஸல்) அவர்களின் வெட்க உணர்வு மற்றும் அவர்களின் முகபாவனை மூலம்
ஒரு விஷயத்தை வெறுப்பதை உணர்த்துதல். #🕋 அல்ஹம்துலில்லாஹ் ❤️ #🕋 மாஷா அல்லாஹ் 💖 #🤲இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் #🕌இஸ்லாம்
📗குர்ஆன் பொன்மொழி
💯அல்லாஹ்வின் அருட்கொடை🕋
#இறை அடியான்☝️
மறுமை நாளைப் பற்றிப் பேசும் போது பரிகாசம் செய்பவர்களின் பேச்சுகளைப் பொறுத்துக் கொள்ளுமாறு முஹம்மது நபி (ஸல்) அவர்களுக்கு இந்த வசனம் அறிவுறுத்துகிறது.
"சூரிய உதயத்திற்கு முன்" என்பது ஃபஜ்ர் (அதிகாலை) தொழுகையையும், "அஸ்தமிப்பதற்கு முன்" என்பது அஸர் (மாலை) தொழுகையையும்.
இதற்கு முந்தைய வசனத்தில் (50:38), அல்லாஹ் வானங்களையும் பூமியையும் ஆறு நாட்களில் படைத்ததாகவும், அவனுக்கு எவ்விதக் களைப்பும் ஏற்படவில்லை என்றும் கூறி தனது வல்லமையை உறுதிப்படுத்துகிறான். #🕋 அல்ஹம்துலில்லாஹ் ❤️ #🕋 மாஷா அல்லாஹ் 💖 #🤲இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் #🕌இஸ்லாம்
📗குர்ஆன் பொன்மொழி
💯அல்லாஹ்வின் அருட்கொடை🕋
#இறை அடியான்☝️
நபி(ஸல்) அவர்களிடம் அவர்கள் பள்ளிவாசலில் இஃதிகாஃபில் இருந்தபோது அவர்களின் துணைவியார் ஸஃபிய்யா பின்த் ஹுயை(ரலி) அவர்கள் வந்தார்கள். அவர்கள் திரும்பிச் சென்றபோது நபி(ஸல்) அவர்களும் ஸஃபிய்யாவுடன் சிறிது தூரம் நடந்து) சென்றார்கள். அப்போது அன்சாரிகளில் இருவர் அவர்களைக் கடந்து சென்றனர். உடனே நபி(ஸல்) அவர்கள் அவ்விருவரையும் அழைத்து, ‘இவர் வேறு யாருமல்லர். என் துணைவி ஸஃபிய்யாதாம்’ என்றார்கள். உடனே அவ்விருவரும் அல்லாஹ் தூயவன் உங்களின் மீதா சந்தேகப்படுவோம்’ என்று கேட்டனர். நபி(ஸல்) அவர்கள், ‘மனிதனின் இரத்த நாளங்களில் எல்லாம் ஷைத்தான் ஊடுருவியுள்ளான்’ என்றார்கள்.
அலீ இப்னு ஹுசைன்(ரஹ்) அவர்கள் அறிவித்தார். புகாரி 7171 #🕋 அல்ஹம்துலில்லாஹ் ❤️ #🕋 மாஷா அல்லாஹ் 💖 #🤲இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் #🕌இஸ்லாம்
📗குர்ஆன் பொன்மொழி
💯அல்லாஹ்வின் அருட்கொடை🕋
#இறை அடியான்☝️
உங்கள் குழந்தைகள் உங்கள் செயல்களையே பின்பற்றுவார்கள்.
அவர்களுக்கு அழகிய முன்மாதிரியாக இருங்கள்.-
#🕋 அல்ஹம்துலில்லாஹ் ❤️ #🕋 மாஷா அல்லாஹ் 💖 #🤲இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் #🕌இஸ்லாம்
📗குர்ஆன் பொன்மொழி
💯அல்லாஹ்வின் அருட்கொடை🕋
#இறை அடியான்☝️
அல்லாஹ்வின் தூதர் முஹம்மது நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
யார் ஒரு முஃமினை விட்டு உலக சோதனைகளில் ஏதேனும் ஒரு சோதனையை அகற்றி விடுகின்றாரோ அவருக்கு, கியாமத் நாளின் சோதனைகளிலிருந்து ஏதேனும் ஒரு சோதனையை அவரை விட்டும் அல்லாஹ் அகற்றி விடுகின்றான். யார் கஷ்டப்படுவோரின் கஷ்டத்தை எளிதாக்குகின்றாரோ அவருக்கு அல்லாஹ் இம்மை மறுமையின் கஷ்டத்தை எளிதாக்கி விடுகின்றான். யார் ஒரு முஸ்லிமின் குறையை இவ்வுலகில் மறைக்கின்றோரோ, அவரின் குறையை அல்லாஹ் இவ்வுலகிலும், மறுமை நாளிலும் மறைக்கின்றான். ஓர் அடியான் தனது சகோதரனுக்கு உதவி செய்து கொண்டிருக்கும் வரை அல்லாஹ் அவனுக்கு உதவி செய்து கொண்டிருக்கின்றான்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
(திர்மிதி: 1930)
#🕋 அல்ஹம்துலில்லாஹ் ❤️ #🕋 மாஷா அல்லாஹ் 💖 #🤲இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் #🕌இஸ்லாம்
📗குர்ஆன் பொன்மொழி
💯அல்லாஹ்வின் அருட்கொடை🕋
#இறை அடியான்☝️









![🕋 அல்ஹம்துலில்லாஹ் ❤️ - ede] "அல்லாஹ்வின்தூதர் ஸஸல்) அவர்கள் திரைக்குள் ருக்கும் கன்னிப் பெண்ணை வ அதிக L வெட்கப்படுபவர்களாக ருந்தார்கள் அவர்கள் ஏதாவது ஒன்றை வெறுத்தால், முகத்தில் அது அவர்களின் தெரிந்துவிடும்" அறிவிப்பாளர்: அபூ சயீத் அல்குத்ரி ரலி) சுனன் இப்னு மாஜா 4180 ede] "அல்லாஹ்வின்தூதர் ஸஸல்) அவர்கள் திரைக்குள் ருக்கும் கன்னிப் பெண்ணை வ அதிக L வெட்கப்படுபவர்களாக ருந்தார்கள் அவர்கள் ஏதாவது ஒன்றை வெறுத்தால், முகத்தில் அது அவர்களின் தெரிந்துவிடும்" அறிவிப்பாளர்: அபூ சயீத் அல்குத்ரி ரலி) சுனன் இப்னு மாஜா 4180 - ShareChat 🕋 அல்ஹம்துலில்லாஹ் ❤️ - ede] "அல்லாஹ்வின்தூதர் ஸஸல்) அவர்கள் திரைக்குள் ருக்கும் கன்னிப் பெண்ணை வ அதிக L வெட்கப்படுபவர்களாக ருந்தார்கள் அவர்கள் ஏதாவது ஒன்றை வெறுத்தால், முகத்தில் அது அவர்களின் தெரிந்துவிடும்" அறிவிப்பாளர்: அபூ சயீத் அல்குத்ரி ரலி) சுனன் இப்னு மாஜா 4180 ede] "அல்லாஹ்வின்தூதர் ஸஸல்) அவர்கள் திரைக்குள் ருக்கும் கன்னிப் பெண்ணை வ அதிக L வெட்கப்படுபவர்களாக ருந்தார்கள் அவர்கள் ஏதாவது ஒன்றை வெறுத்தால், முகத்தில் அது அவர்களின் தெரிந்துவிடும்" அறிவிப்பாளர்: அபூ சயீத் அல்குத்ரி ரலி) சுனன் இப்னு மாஜா 4180 - ShareChat](https://cdn4.sharechat.com/bd5223f_s1w/compressed_gm_40_img_714014_1525dc6a_1770916712621_sc.jpg?tenant=sc&referrer=user-profile-service%2FrequestType50&f=621_sc.jpg)



