SHEIK 🌺KSN🌺
ShareChat
click to see wallet page
@sheikksn
sheikksn
SHEIK 🌺KSN🌺
@sheikksn
nothing in this world is permanent
"ஒருவரை அளவுக்கு மீறி புகழ்வது அகந்தையை உருவாக்கும், உண்மையை மறைக்கும், தவறான வழிக்குக் கொண்டு செல்லும்." இங்கு “மண்ணை எறியுங்கள்” என்பது நேரடியாக மண்ணை எறிவதை அல்லாமல், அதிகப்படியான புகழ்ச்சியைத் தடுக்க வேண்டும் என்பதைக் குறிக்கிறது. #🕋 அல்ஹம்துலில்லாஹ் ❤️ #🕋 மாஷா அல்லாஹ் 💖 #🕌இஸ்லாம் 📗குர்ஆன் பொன்மொழி 💯அல்லாஹ்வின் அருட்கொடை🕋 #🤲இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் #இறை அடியான்☝️
🕋 அல்ஹம்துலில்லாஹ் ❤️ - அல்லாஜ்ூன் ததர் ஸல்) அனர்கள் கூறினார்கள்: அளவுக்கு மீறி புகழ்பவர்களை நீங்கள் கண்பால் அவர்களின் முகத்தில் மண்ணை எறியுங்கள் அறிSப்oaளர்: மக்தாத் முலி) ஸஜீூ்முஸ்லம் 3002 அல்லாஜ்ூன் ததர் ஸல்) அனர்கள் கூறினார்கள்: அளவுக்கு மீறி புகழ்பவர்களை நீங்கள் கண்பால் அவர்களின் முகத்தில் மண்ணை எறியுங்கள் அறிSப்oaளர்: மக்தாத் முலி) ஸஜீூ்முஸ்லம் 3002 - ShareChat
உயர்ந்தோன் அல்லாஹ் கூறுகின்றான்: யார் இவ்வுலக வாழ்க்கையையும் அதன் அலங்காரத்தையும் மட்டும் விரும்புகிறார்களோ அவர்களுக்கு, அவர்களுடைய செயல்களின் பலன்களை இங்கேயே நாம் முழுமையாக வழங்கிவிடுவோம். அவர்களுக்கு இங்கு பலன் வழங்குவதில் குறை செய்யப்படாது. ஆனால், அவர்களுக்கு மறுமையில் நரகத்தைத் தவிர வேறெதுவும் கிடைக்காது. அவர்கள் செய்தவை அங்கு அடியோடு அழிந்துவிடும்; அவர்கள் செய்துகொண்டிருந்தவை வீணாகிவிடும்.. (அல்குர்ஆன்: 11:15,16) #🕋 அல்ஹம்துலில்லாஹ் ❤️ #🕋 மாஷா அல்லாஹ் 💖 #🕌இஸ்லாம் 📗குர்ஆன் பொன்மொழி 💯அல்லாஹ்வின் அருட்கொடை🕋 #🤲இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் #இறை அடியான்☝️
🕋 அல்ஹம்துலில்லாஹ் ❤️ - அல்லாஹ்வின்தூதர் முஹம்மது நபிஸல்) அவர்கள் கூறினார்கள்: இம்மையில் செல்வம் அதிகம் உள்ளவர்களே மறுமை நாளில் நற்பலன் குறைந்தவர்கள் ஆவர்;் ஒரு சிலரைத் தவிர அவர்களுக்கு அல்லாஹ் செல்வத்தை வழங்கினான் அதை வலப்பக்கமும் இடப்பக்கமும் அவர்கள் தம் முன்பக்கமும் பின்பக்கமும் தம் வாரிவழங்கி அந்தச் செல்வத்தால் நன்மை புரிகிறார்கள் இவர்களைத் தவிரா அறிவிப்பாளர்: அபூதர் (ுலி) புகாரி 6443 அல்லாஹ்வின்தூதர் முஹம்மது நபிஸல்) அவர்கள் கூறினார்கள்: இம்மையில் செல்வம் அதிகம் உள்ளவர்களே மறுமை நாளில் நற்பலன் குறைந்தவர்கள் ஆவர்;் ஒரு சிலரைத் தவிர அவர்களுக்கு அல்லாஹ் செல்வத்தை வழங்கினான் அதை வலப்பக்கமும் இடப்பக்கமும் அவர்கள் தம் முன்பக்கமும் பின்பக்கமும் தம் வாரிவழங்கி அந்தச் செல்வத்தால் நன்மை புரிகிறார்கள் இவர்களைத் தவிரா அறிவிப்பாளர்: அபூதர் (ுலி) புகாரி 6443 - ShareChat
'அல்ஹம்துலில்லாஹ்' எல்லாப் புகழும் இறைவனுக்கே என்று சொல்வது நன்மையின் தராசை நிரப்பும். தொழுகை ஒரு ஒளியாகும், தான தர்மம் ஒரு ஆதாரமாகும், பொறுமை என்பது ஒரு #பிரகாசமாகும். #🕋 அல்ஹம்துலில்லாஹ் ❤️ #🕋 மாஷா அல்லாஹ் 💖 #🕌இஸ்லாம் 📗குர்ஆன் பொன்மொழி 💯அல்லாஹ்வின் அருட்கொடை🕋 #🤲இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் #இறை அடியான்☝️
🕋 அல்ஹம்துலில்லாஹ் ❤️ - ஈதூய்மை என்பது ஈமானின் இறைநம்பிக்கையின்) என்று பாதியாகும் ஸல்) அவர்கள் நபி கூறியுள்ளார்கள் ஸூீஜ் முஸ்லிம் 223~ ஈதூய்மை என்பது ஈமானின் இறைநம்பிக்கையின்) என்று பாதியாகும் ஸல்) அவர்கள் நபி கூறியுள்ளார்கள் ஸூீஜ் முஸ்லிம் 223~ - ShareChat
இது கடமையான நோன்புகள் (ரமலான்) பற்றிக் கூறுகிறது.நோன்புக்குப் பகரமாக ஏழைகளுக்கு உணவளிப்பதும் கூடும். இந்த ஹதீஸ், கடமையான நோன்புகளை நிறைவேற்ற வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்துகிறது. #🕋 அல்ஹம்துலில்லாஹ் ❤️ #🕋 மாஷா அல்லாஹ் 💖 #🕌இஸ்லாம் 📗குர்ஆன் பொன்மொழி 💯அல்லாஹ்வின் அருட்கொடை🕋 #🤲இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் #இறை அடியான்☝️
🕋 அல்ஹம்துலில்லாஹ் ❤️ - அல்லாஜ்ூின் தூதர் முணம்முது ஸல்லல்லாணு 60 அலைணி ஒஸல்லம் அOர்கள் கூறினார்கள்: ஒருவர் நோன்பு கடமைப்பட்ட  நிலையில் இறந்துவிட்டால், அவருடைய வாரிசு, நெருங்கிய உறவினர் அவருக்காக நோன்பு நோற்க வேண்டும் அறிதப்பாளர்  அன்னை ஆலிஷா ஸணீஹ்முஸ்லிம் 1147). அல்லாஜ்ூின் தூதர் முணம்முது ஸல்லல்லாணு 60 அலைணி ஒஸல்லம் அOர்கள் கூறினார்கள்: ஒருவர் நோன்பு கடமைப்பட்ட  நிலையில் இறந்துவிட்டால், அவருடைய வாரிசு, நெருங்கிய உறவினர் அவருக்காக நோன்பு நோற்க வேண்டும் அறிதப்பாளர்  அன்னை ஆலிஷா ஸணீஹ்முஸ்லிம் 1147). - ShareChat
கேள்விக்கு சரியான பதில் அளிக்கவும். ✍🏻 #🕋 அல்ஹம்துலில்லாஹ் ❤️ #🕋 மாஷா அல்லாஹ் 💖 #🕌இஸ்லாம் 📗குர்ஆன் பொன்மொழி 💯அல்லாஹ்வின் அருட்கொடை🕋 #🤲இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் #இறை அடியான்☝️
🕋 அல்ஹம்துலில்லாஹ் ❤️ - ShareChat
முற்பகல் நேரத்தில் சூரியன் உதித்துச் சற்று உயர்ந்த பிறகு தொழும் இரண்டு ரக்அத் லுஹா தொழுகை இந்த நேரத்தில் தொழும் தொழுகை, இறைவனின் நெருக்கத்தையும், ரிஸ்கில் (வாழ்வாதாரத்தில்) பரக்கத்தையும் (அதிகரிப்பை)) பெற்றுத் தரும். #🕋 அல்ஹம்துலில்லாஹ் ❤️ #🕋 மாஷா அல்லாஹ் 💖 #🕌இஸ்லாம் 📗குர்ஆன் பொன்மொழி 💯அல்லாஹ்வின் அருட்கொடை🕋 #🤲இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் #இறை அடியான்☝️
🕋 அல்ஹம்துலில்லாஹ் ❤️ - மனித உடலில் உள்ள 360 மூட்டுகளுக்கும் தினசரி தர்மம் செய்ய வேண்டும் லுஹாவின் இரண்டு ரக்அத்கள் அந்த தர்மத்திற்கு ஈடாகும் ' நபிஸல் கூறினார்கள் அறிவிப்பவர்: அபூ எ ஹுரைராருலி) நூல்: இப்னுகுஸைமா 1226 அபூதாவூத் 5242 மனித உடலில் உள்ள 360 மூட்டுகளுக்கும் தினசரி தர்மம் செய்ய வேண்டும் லுஹாவின் இரண்டு ரக்அத்கள் அந்த தர்மத்திற்கு ஈடாகும் ' நபிஸல் கூறினார்கள் அறிவிப்பவர்: அபூ எ ஹுரைராருலி) நூல்: இப்னுகுஸைமா 1226 அபூதாவூத் 5242 - ShareChat
"அவர்கள் செய்துகொண்டிருந்த நன்மையா வைகளைவிட அழகான கூலியை அல்லாஹ் அவர்களுக்குக் கொடுப்பான். தன் அருளைக்கொண்டு மென்மேலும் அவர்களுக்குக் கொடுப்பான். அல்லாஹ் தான் நாடியவர்களுக்குக் கணக்கின்றி உணவளிக்கிறான்." - அல்குர்ஆன் 24:38 #🕋 அல்ஹம்துலில்லாஹ் ❤️ #🕋 மாஷா அல்லாஹ் 💖 #🕌இஸ்லாம் 📗குர்ஆன் பொன்மொழி 💯அல்லாஹ்வின் அருட்கொடை🕋 #🤲இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் #இறை அடியான்☝️
🕋 அல்ஹம்துலில்லாஹ் ❤️ - ْمُكِبَرَو یّلَر ِهَلأ َلَع ُتَّْكَوَت يّنِإ ய அல்லாஹ் தான் நாடயவர்களுக்குக் கணக்கின்றி வளிக்கிறான் 9 ஸூரத்துந்நூர் :38 ْمُكِبَرَو یّلَر ِهَلأ َلَع ُتَّْكَوَت يّنِإ ய அல்லாஹ் தான் நாடயவர்களுக்குக் கணக்கின்றி வளிக்கிறான் 9 ஸூரத்துந்நூர் :38 - ShareChat
"அல்லாஹ்வின் பாதையில் போரில் கொல்லப்படுபவர் மட்டுமல்லாமல், பிளேக், நீரில் மூழ்கி, உட்புற நோய், தீக்காயம், கட்டிட இடிபாடுகளில் சிக்கி மரணிப்பவர் மற்றும் பிரசவத்தின்போது இறக்கும் பெண் ஆகியோரும் தியாகிகளே" அறிவிப்பாளர்: ஜாபிர் பின் அதீக் (ரலி).சுனன் அபூதாவூத் 3111 #🕋 அல்ஹம்துலில்லாஹ் ❤️ #🕋 மாஷா அல்லாஹ் 💖 #🕌இஸ்லாம் 📗குர்ஆன் பொன்மொழி 💯அல்லாஹ்வின் அருட்கொடை🕋 #🤲இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் #இறை அடியான்☝️
🕋 அல்ஹம்துலில்லாஹ் ❤️ - அல்லாஹ்வின்தூதர் முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்: ஈகட்டிடம் இடந்து விழுந்து న இறப்பவர் தியாகி ஆவார் ` அறிவிப்பாளர்: ஜாபிர் பின் அதீக் (ரலி)சுனன் அபூதாவூத் 3111 அல்லாஹ்வின்தூதர் முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்: ஈகட்டிடம் இடந்து விழுந்து న இறப்பவர் தியாகி ஆவார் ` அறிவிப்பாளர்: ஜாபிர் பின் அதீக் (ரலி)சுனன் அபூதாவூத் 3111 - ShareChat
அந்தக் காலத்தின் அடையாளங்களில் ஒன்றான தஜ்ஜாலின் வருகை மற்றும் அவனுக்கு இஸ்ஃபஹான் நகரைச் சேர்ந்த 70,000 யூதர்கள் பாரசீக சால்வைகள் அணிந்து பின்பற்றுவார்கள்" என்று அனஸ் (ரலி) அவர்கள் வழியாகக் குறிப்பிடுகிறது. இந்த ஹதீஸ் ஃபித்னாக்கள் (சோதனைகள்) மற்றும் இறுதி நாளின் அறிகுறிகள். #🕋 அல்ஹம்துலில்லாஹ் ❤️ #🕋 மாஷா அல்லாஹ் 💖 #🕌இஸ்லாம் 📗குர்ஆன் பொன்மொழி 💯அல்லாஹ்வின் அருட்கொடை🕋 #🤲இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் #இறை அடியான்☝️
🕋 அல்ஹம்துலில்லாஹ் ❤️ - அல்லாஹ்வின் தூதர் முஹம்மது நபிஸல்) அவர்கள் கூறினார்கள்: தஜ்ஜால் வரும்போது, இஸ்ஃபஹான் நகரைச் சேர்ந்த 70,000 பேர் (யூதர்கள்) அவனுக்கு துணையாகப் புறப்படுவார்கள் ' அறிவிப்பாளர் அனஸ் (ரலி) ஸஹீஹ் முஸ்லிம் 2944 அல்லாஹ்வின் தூதர் முஹம்மது நபிஸல்) அவர்கள் கூறினார்கள்: தஜ்ஜால் வரும்போது, இஸ்ஃபஹான் நகரைச் சேர்ந்த 70,000 பேர் (யூதர்கள்) அவனுக்கு துணையாகப் புறப்படுவார்கள் ' அறிவிப்பாளர் அனஸ் (ரலி) ஸஹீஹ் முஸ்லிம் 2944 - ShareChat
தஜ்ஜாலின் (பொய்யன்) தீமையிலிருந்து பாதுகாக்க, சூரத்துல் கஹ்ஃப்பின் முதல் பத்து வசனங்களை அல்லது கடைசி பத்து வசனங்கள் மனப்பாடம் செய்யும்படி நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்: அறிவிப்பாளர்: அபூ தர்தா (ரலி) முஸ்லிம் 809 #🕋 அல்ஹம்துலில்லாஹ் ❤️ #🕋 மாஷா அல்லாஹ் 💖 #🕌இஸ்லாம் 📗குர்ஆன் பொன்மொழி 💯அல்லாஹ்வின் அருட்கொடை🕋 #🤲இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் #இறை அடியான்☝️
🕋 அல்ஹம்துலில்லாஹ் ❤️ - அல்லாஹ்வின்தூதர் ஸல்) அவர்கள் கூறினார்கள்: யார் சூரத்துல் கஹ்ஃப் இன் 66, முதல் பத்து வசஙகளை மனப்பாடம் செய்கிறார்களோ, அவர் தஜ்ஜாலின் பபொய்யன்) தீமையிலிருந்து unslಹnಹಹluoouni ' அறிவிப்பாளர் அபூதர்தா ருலி) ஸஹீஹ் முஸ்லிம் 809 அல்லாஹ்வின்தூதர் ஸல்) அவர்கள் கூறினார்கள்: யார் சூரத்துல் கஹ்ஃப் இன் 66, முதல் பத்து வசஙகளை மனப்பாடம் செய்கிறார்களோ, அவர் தஜ்ஜாலின் பபொய்யன்) தீமையிலிருந்து unslಹnಹಹluoouni ' அறிவிப்பாளர் அபூதர்தா ருலி) ஸஹீஹ் முஸ்லிம் 809 - ShareChat