SHEIK 🌺KSN🌺
ShareChat
click to see wallet page
@sheikksn
sheikksn
SHEIK 🌺KSN🌺
@sheikksn
nothing in this world is permanent
“நான் புன்னகைக்கிறேன், ஏனெனில் என் இதயத்தின் ஒவ்வொரு துஆவையும் அல்லாஹ் கேட்கின்றான் என்று நம்புகிறேன்.” #🕋 அல்ஹம்துலில்லாஹ் ❤️ #🕋 மாஷா அல்லாஹ் 💖 #🕌இஸ்லாம் 📗குர்ஆன் பொன்மொழி 💯அல்லாஹ்வின் அருட்கொடை🕋 #🤲இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் #இறை அடியான்☝️
🕋 அல்ஹம்துலில்லாஹ் ❤️ - நான் புன்னகைக்கிறேன் ஏனெனில் அல்லாஹ், என் குரலை மட்டும் அல்ல என் ஆழ்மனதில் தேங்கி நிற்கும் இதயத்தின் குமுறலையும் கேட்கிறான் ' நான் புன்னகைக்கிறேன் ஏனெனில் அல்லாஹ், என் குரலை மட்டும் அல்ல என் ஆழ்மனதில் தேங்கி நிற்கும் இதயத்தின் குமுறலையும் கேட்கிறான் ' - ShareChat
யா அல்லாஹ்! நீ ஏற்படுத்திய இந்த அன்பை எங்களுக்கு சொர்க்கம் வரை நீட்டி தருவாயாக ,.. #யா_ரஹ்மானே! #🕋 அல்ஹம்துலில்லாஹ் ❤️ #🕋 மாஷா அல்லாஹ் 💖 #🕌இஸ்லாம் 📗குர்ஆன் பொன்மொழி 💯அல்லாஹ்வின் அருட்கொடை🕋 #🤲இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் #இறை அடியான்☝️
🕋 அல்ஹம்துலில்லாஹ் ❤️ - ஸa அல்லாண ணபிரியாத இதயங்களோடு 6 இறதிவரை ஈமானோடு சொர்க்கம் வரை நாங்கள் வாழ எங்களுக்கு நீ உதவி புரிவாயாக' 210 ஸa அல்லாண ணபிரியாத இதயங்களோடு 6 இறதிவரை ஈமானோடு சொர்க்கம் வரை நாங்கள் வாழ எங்களுக்கு நீ உதவி புரிவாயாக' 210 - ShareChat
ஒருவர் அல்லாஹ்வின் நன்மைகளை உணர்ந்து நன்றி செலுத்தினால், அல்லாஹ் அவருக்கு இன்னும் அதிகமான அருட்கொடைகள் (நியாமத்துகள்) வழங்குவான். “நீங்கள் நன்றி செலுத்தினால், நிச்சயமாக நான் உங்களுக்கு மேலும் அதிகப்படுத்துவேன்...” (சூரா இப்ராஹீம் 14:7) #🕋 அல்ஹம்துலில்லாஹ் ❤️ #🕋 மாஷா அல்லாஹ் 💖 #🕌இஸ்லாம் 📗குர்ஆன் பொன்மொழி 💯அல்லாஹ்வின் அருட்கொடை🕋 #🤲இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் #இறை அடியான்☝️
🕋 அல்ஹம்துலில்லாஹ் ❤️ - இதயத்தை ,வர் தன் நன்றியுணர்வால் நிரப்புகிறாரோ, அவருடைய வாழ்க்கையை அல்லாஹ் அருட்கொடைகளால் நிரப்புகிறான் ` இதயத்தை ,வர் தன் நன்றியுணர்வால் நிரப்புகிறாரோ, அவருடைய வாழ்க்கையை அல்லாஹ் அருட்கொடைகளால் நிரப்புகிறான் ` - ShareChat
"ஒரு முஸ்லிம் மற்றொரு முஸ்லிமின் சகோதரர் ஆவார். அவர் தன் சகோதரரை வஞ்சிக்க மாட்டார், அவருக்குத் துரோகம் செய்ய மாட்டார் மற்றும் அவரை இழிவாகக் கருத மாட்டார்." நபி(ஸல்) அவர்கள் தனது நெஞ்சைத் தொட்டு மூன்று முறை, "பயபக்தி (தக்வா) இங்கேதான் இருக்கிறது" என்று கூறினார்கள். ஒரு முஸ்லிமின் இரத்தம், செல்வம் மற்றும் மானம் ஆகியவை மற்றொரு முஸ்லிமுக்கு விலக்கப்பட்டவை (புனிதமானவை). "நிச்சயமாக அல்லாஹ் உங்களது தோற்றங்களையோ, செல்வங்களையோ பார்ப்பதில்லை; மாறாக, உங்களது உள்ளங்களையும் செயல்களையுமே பார்க்கின்றான்". #🕋 அல்ஹம்துலில்லாஹ் ❤️ #🕋 மாஷா அல்லாஹ் 💖 #🕌இஸ்லாம் 📗குர்ஆன் பொன்மொழி 💯அல்லாஹ்வின் அருட்கொடை🕋 #🤲இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் #இறை அடியான்☝️
🕋 அல்ஹம்துலில்லாஹ் ❤️ - அல்லாஹ்வின்தூதர் முஹம்மது நபிஸல்) அவர்கள் கூறினார்கள்: ஒருவருக்கொருவர் న பொறாமை கொள்ளாதீர்கள்; ஒருவருக்கொருவர் உறவைத் துண்டக்காதீர்கள்   ஸஹீஹ் முஸ்லிம் ஹதீஸ் எண் 2564, அல்லாஹ்வின்தூதர் முஹம்மது நபிஸல்) அவர்கள் கூறினார்கள்: ஒருவருக்கொருவர் న பொறாமை கொள்ளாதீர்கள்; ஒருவருக்கொருவர் உறவைத் துண்டக்காதீர்கள்   ஸஹீஹ் முஸ்லிம் ஹதீஸ் எண் 2564, - ShareChat
“வீரம்” என்பது வெறும் போரில் மட்டும் காட்டப்படும் துணிச்சல் அல்ல. அது உண்மையை நிலைநாட்டும் மன வலிமை, அல்லாஹ்வின் பயத்துடன் வாழும் உறுதி, மற்றும் தவறை எதிர்க்கும் தைரியம் ஆகும்.. அல்லாஹ்வைத் தவிர யாரையும் அஞ்சாமல் உண்மையை பேசுதல் நியாயத்திற்காக நின்று அநியாயத்தை எதிர்த்தல் கோபம் வந்தபோது தன்னைக் கட்டுப்படுத்தும் உள் வீரியம் கஷ்டங்களில் சப்ர் (பொறுமை) காத்தல். #🕋 அல்ஹம்துலில்லாஹ் ❤️ #🕋 மாஷா அல்லாஹ் 💖 #🕌இஸ்லாம் 📗குர்ஆன் பொன்மொழி 💯அல்லாஹ்வின் அருட்கொடை🕋 #🤲இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் #இறை அடியான்☝️
🕋 அல்ஹம்துலில்லாஹ் ❤️ - உண்மையான ஔீரன்: அல்லாஹ்வை அஞ்சுவான், உண்மையைப் பேசுவான், ஆசைகளை தன் ಹLouuosslouncot. உண்மையான ஔீரன்: அல்லாஹ்வை அஞ்சுவான், உண்மையைப் பேசுவான், ஆசைகளை தன் ಹLouuosslouncot. - ShareChat
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மதீனாவை புனித நகரமாக அறிவித்தார்கள். "மதீனா 'ஐர்' மலை முதல் 'தவ்ர்' மலை வரையிலான பகுதி புனிதமானது"* என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறினார்கள். புனித எல்லை ஐர் மலையும் தவ்ர் மலையும் மதீனாவின் தெற்கு மற்றும் வடக்கு எல்லைகளாக உள்ளன. இந்த இரு மலைகளுக்கும் இடைப்பட்ட பகுதி முழுவதும் 'ஹரம்' என்று அழைக்கப்படும் புனித எல்லை. தடை செய்யப்பட்டவை இந்த எல்லைக்குள் மரங்களை வெட்டுவது, வேட்டையாடுவது, ஆயுதம் ஏந்திச் சண்டையிடுவது ஆகியவை தடை செய்யப்பட்டுள்ளன. மக்காவைப் போலவே மதீனாவும் அல்லாஹ்வால் பாதுகாக்கப்பட்ட புனித நகரம். இங்கு செய்யும் நன்மைகளுக்கு அதிக கூலி உண்டு. சுருக்கமாக சொன்னால், மக்காவிற்கு இப்ராஹீம் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் எப்படி ஹரமாக ஆக்கினார்களோ, அதேபோல மதீனாவை நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஹரமாக ஆக்கினார்கள். #🕋 அல்ஹம்துலில்லாஹ் ❤️ #🕋 மாஷா அல்லாஹ் 💖 #🕌இஸ்லாம் 📗குர்ஆன் பொன்மொழி 💯அல்லாஹ்வின் அருட்கொடை🕋 #🤲இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் #இறை அடியான்☝️
🕋 அல்ஹம்துலில்லாஹ் ❤️ - ஸல்) அவர்கள் அல்லாஹ்வின் தூதர் கூறியுள்ளார்கள் மதீனாவில் மான்கள் மேய்ந்து கொண்டிருப்பதை நான் கண்டால் அவற்றை விரட்டவோ பிடிக்கவோ முயன்று பீதிக்குள்ளாக்கமாட்டேன் ஏனெனில் மதீனாவின் ுகருங்கல் மலைகளுக்கு இடைப்பட்ட பகுதி புனிதமானதாகும்" அறிவிப்பாளர் : அபூஹுரைரா (ுலி) முஸ்லிம் 2658 ஸல்) அவர்கள் அல்லாஹ்வின் தூதர் கூறியுள்ளார்கள் மதீனாவில் மான்கள் மேய்ந்து கொண்டிருப்பதை நான் கண்டால் அவற்றை விரட்டவோ பிடிக்கவோ முயன்று பீதிக்குள்ளாக்கமாட்டேன் ஏனெனில் மதீனாவின் ுகருங்கல் மலைகளுக்கு இடைப்பட்ட பகுதி புனிதமானதாகும்" அறிவிப்பாளர் : அபூஹுரைரா (ுலி) முஸ்லிம் 2658 - ShareChat
யா அல்லாஹ், பிற மனிதர்களை எதிர் பார்த்து வாழும் வாழ்வை விட்டு எங்களை பாதுகாத்து விடு! #🕋 அல்ஹம்துலில்லாஹ் ❤️ #🕋 மாஷா அல்லாஹ் 💖 #🕌இஸ்லாம் 📗குர்ஆன் பொன்மொழி 💯அல்லாஹ்வின் அருட்கொடை🕋 #🤲இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் #இறை அடியான்☝️
🕋 அல்ஹம்துலில்லாஹ் ❤️ - அல்லாஹ், உன்னிடம் UUN வேறு கையேந்திய கைகள் யாரிடமும் கையேந்த கூடாது. உன்னை எதிர்பார்த்து வாழக்கூடய வாழ்வை மட்டு @ எங்களுக்கு வழங்குவாயாக! அல்லாஹ், உன்னிடம் UUN வேறு கையேந்திய கைகள் யாரிடமும் கையேந்த கூடாது. உன்னை எதிர்பார்த்து வாழக்கூடய வாழ்வை மட்டு @ எங்களுக்கு வழங்குவாயாக! - ShareChat
அல்லாஹ்விடம் நாம் கேட்கும் பிரார்த்தனை வெறும் கோரிக்கை மட்டுமல்ல, அதுவே ஒரு சிறந்த இபாதத் (வணக்கம்) ,.. என்பதை இந்த ஹதீஸ் உணர்த்துகிறது. #🕋 அல்ஹம்துலில்லாஹ் ❤️ #🕋 மாஷா அல்லாஹ் 💖 #🕌இஸ்லாம் 📗குர்ஆன் பொன்மொழி 💯அல்லாஹ்வின் அருட்கொடை🕋 #🤲இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் #இறை அடியான்☝️
🕋 அல்ஹம்துலில்லாஹ் ❤️ - ஸல்) அவர்கள் நபி கூறினார்கள்: ஸபிரார்த்தனை துஆ) என்பது ஒரு வக்கமாகும் ` அறிவிப்பவர்: நுஃமான் பின் பஷீர் (ரலி). சுனன் அபூதாவூத் நூலில் 1479- ஸல்) அவர்கள் நபி கூறினார்கள்: ஸபிரார்த்தனை துஆ) என்பது ஒரு வக்கமாகும் ` அறிவிப்பவர்: நுஃமான் பின் பஷீர் (ரலி). சுனன் அபூதாவூத் நூலில் 1479- - ShareChat
ஆயிஷா ரலியல்லாஹு அன்ஹா அவர்கள் கூறினார்கள்: "நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் என்னை ஷவ்வால் மாதத்தில் திருமணம் செய்தார்கள், என்னுடைய திருமண வாழ்க்கையும் ஷவ்வால் மாதத்திலேயே தொடங்கியது." இஸ்லாத்திற்கு முன்பு அரபுகளிடம் ஷவ்வால் மாதத்தில் திருமணம் செய்வது கெட்ட சகுனம் என்ற மூடநம்பிக்கை இருந்தது. அதை மறுப்பதற்காக ஆயிஷா ரலி அவர்கள் இதை கூறினார்கள். ஷவ்வாலில் திருமணம் செய்வதில் எந்தத் தீங்கும் இல்லை என்பதை இந்த ஹதீஸ் தெளிவுபடுத்துகிறது. ஆதாரம்: ஸஹீஹ் முஸ்லிம் 1423 #🕋 அல்ஹம்துலில்லாஹ் ❤️ #🕋 மாஷா அல்லாஹ் 💖 #🕌இஸ்லாம் 📗குர்ஆன் பொன்மொழி 💯அல்லாஹ்வின் அருட்கொடை🕋 #🤲இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் #இறை அடியான்☝️
🕋 அல்ஹம்துலில்லாஹ் ❤️ - ஆயிஷா ரலியல்லாஹு அன்ஹா அவர்கள் கூறினார்கள்: அலைஹி வஸல்லம் ஸல்லல்லாஹு நபி மாதத்தில் அவர்கள் ஷவ்வால் என்னை திதரு' ன்னு செய்தார்கள் மணம் டைய எ மதத்தி லேழீக்தொங்ஷவ்து க்கையும் ஷவ்வால் வா U GUur ஸஹீஹ் முஸ்லிம் 1423 ஆயிஷா ரலியல்லாஹு அன்ஹா அவர்கள் கூறினார்கள்: அலைஹி வஸல்லம் ஸல்லல்லாஹு நபி மாதத்தில் அவர்கள் ஷவ்வால் என்னை திதரு' ன்னு செய்தார்கள் மணம் டைய எ மதத்தி லேழீக்தொங்ஷவ்து க்கையும் ஷவ்வால் வா U GUur ஸஹீஹ் முஸ்லிம் 1423 - ShareChat
கேள்விக்கு சரியான பதில் அளிக்கவும். ✍🏻 #🕋 அல்ஹம்துலில்லாஹ் ❤️ #🕋 மாஷா அல்லாஹ் 💖 #🕌இஸ்லாம் 📗குர்ஆன் பொன்மொழி 💯அல்லாஹ்வின் அருட்கொடை🕋 #🤲இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் #இறை அடியான்☝️
🕋 அல்ஹம்துலில்லாஹ் ❤️ - வினாடி வினாநேரம் அவர்களின் குதிகால் எந்த நபி சறுக்கலின் மீது ஜம்ஸம் நீர் பூமியில் இருந்து பீறிட்டு பாய்ந்தது? ஸ்மாயில் அலை ) A) நபி B) நபி இப்ராஹிம் (அலை ) C) நூஹ் அலை ) நபி O! 0) யூசுப் (அலை ) வினாடி வினாநேரம் அவர்களின் குதிகால் எந்த நபி சறுக்கலின் மீது ஜம்ஸம் நீர் பூமியில் இருந்து பீறிட்டு பாய்ந்தது? ஸ்மாயில் அலை ) A) நபி B) நபி இப்ராஹிம் (அலை ) C) நூஹ் அலை ) நபி O! 0) யூசுப் (அலை ) - ShareChat