SHEIK 🌺KSN🌺
ShareChat
click to see wallet page
@sheikksn
sheikksn
SHEIK 🌺KSN🌺
@sheikksn
nothing in this world is permanent
நம்பிக்கை கொண்டவர்களே! நீங்கள் ஓதுவது இன்னது என்று நீங்கள் அறிந்து கொள்ள முடியாதவாறு நீங்கள் போதையில் இருக்கும்போது தொழுகைக்கு நெருங்காதீர்கள்; அன்றியும் குளிப்புக் கடமையாக இருக்கும்போது குளிக்கும் வரை பள்ளிக்குள் செல்லாதீர்கள்; பள்ளியை பாதையாக கடந்து சென்றால் தவிர. நீங்கள் நோயாளியாகவோ, யாத்திரையிலோ, மலஜலம் கழித்தோ, பெண்களைத் தீண்டியோ இருந்து சுத்தம் செய்து கொள்ள தண்ணீரை பெறாவிடின் சுத்தமான மண்ணைத் தொட்டு உங்களுடைய முகங்களையும், உங்களுடைய கைகளையும் தடவி “தயம்மும்” செய்து கொள்ளுங்கள்; இதன்பின் தொழலாம் நிச்சயமாக அல்லாஹ் பிழை பொறுப்பவனாகவும், மன்னிப்பவனாகவும் இருக்கின்றான். [அல்குரஆன் 4:43] #🕋 அல்ஹம்துலில்லாஹ் ❤️ #🕋 மாஷா அல்லாஹ் 💖 #🕌இஸ்லாம் 📗குர்ஆன் பொன்மொழி 💯அல்லாஹ்வின் அருட்கொடை🕋 #🤲இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் #இறை அடியான்☝️
🕋 அல்ஹம்துலில்லாஹ் ❤️ - اًروُفَغاَّوْفَع َناَك َةَّللَآ َّنِإ ~ நிச்சயமாக அல்லாஹ் மன்ொறுப்பனாவுமும்  பிழை ருக்கின்றான் அடகுரீஇன் 443 اًروُفَغاَّوْفَع َناَك َةَّللَآ َّنِإ ~ நிச்சயமாக அல்லாஹ் மன்ொறுப்பனாவுமும்  பிழை ருக்கின்றான் அடகுரீஇன் 443 - ShareChat
உங்களுக்கு முன்னே சென்று போனவர்களுக்கு ஏற்பட்ட சோதனைகள் உங்களுக்கு வராமலேயே சுவர்க்கத்தை அடைந்து விடலாம் என்று நீங்கள் எண்ணுகிறீர்களா? அவர்களை (வறுமை, பிணி போன்ற) கஷ்டங்களும் துன்பங்களும் பிடித்தன 'அல்லாஹ்வின் உதவி எப்பொழுது வரும்" என்று தூதரும் அவரோடு ஈமான் கொண்டவர்களும் கூறும் அளவுக்கு அவர்கள் அலைக்கழிக்கப்பட்டார்கள்; "நிச்சயமாக அல்லாஹ்வின் உதவி சமீபத்திலேயே இருக்கிறது" (என்று நாம் ஆறுதல் கூறினோம்.) [அல்-குர்ஆன் 2:214] #🕋 அல்ஹம்துலில்லாஹ் ❤️ #🕋 மாஷா அல்லாஹ் 💖 #🕌இஸ்லாம் 📗குர்ஆன் பொன்மொழி 💯அல்லாஹ்வின் அருட்கொடை🕋 #🤲இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் #இறை அடியான்☝️
🕋 அல்ஹம்துலில்லாஹ் ❤️ - இதயத்தை நொறுக்கும் காட்சி காஸாவில், தனது குடும்ப உறுப்பினர்களின் சடலங்களுக்கு அருகில் ஒரு சகோதரி தனிமையில் வேதனையுடன் அமர்ந்திருக்கிறாள் இதயத்தை நொறுக்கும் காட்சி காஸாவில், தனது குடும்ப உறுப்பினர்களின் சடலங்களுக்கு அருகில் ஒரு சகோதரி தனிமையில் வேதனையுடன் அமர்ந்திருக்கிறாள் - ShareChat
தொழுகையை விடுவது இறைநிராகரிப்பு (குஃப்ர்) என எச்சரிக்கும் மிக முக்கியமான செய்தியாகும். அப்துல்லாஹ் பின் புரைதா (ரலி) அவர்கள் வழியாக அறிவிக்கப்படும் இந்த ஹதீஸ், நபி (ஸல்) அவர்கள் தொழுகையை, இறைவிசுவாசிகளுக்கும் இறைநிராகரிப்பாளர்களுக்கும் இடையிலான உடன்படிக்கையாக விவரித்ததாகக் கூறுகிறது. #🕋 அல்ஹம்துலில்லாஹ் ❤️ #🕋 மாஷா அல்லாஹ் 💖 #🕌இஸ்லாம் 📗குர்ஆன் பொன்மொழி 💯அல்லாஹ்வின் அருட்கொடை🕋 #🤲இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் #இறை அடியான்☝️
🕋 அல்ஹம்துலில்லாஹ் ❤️ - அல்லாஹ்வின்தூதர் ஸல்) அவர்கள் கூறினார்கள்: கும் அவர்களுக்கும் நமக் இறைமறுப்பவர்களுக்கும்) உள்ள ஒப்பந்தம் தொழுகையாகும் அதை விட்டவர் காஃபிராகி விட்டார். அறிவிப்பவர்: புரைதா ரலி) இப்னுமாஜா: 1079) அல்லாஹ்வின்தூதர் ஸல்) அவர்கள் கூறினார்கள்: கும் அவர்களுக்கும் நமக் இறைமறுப்பவர்களுக்கும்) உள்ள ஒப்பந்தம் தொழுகையாகும் அதை விட்டவர் காஃபிராகி விட்டார். அறிவிப்பவர்: புரைதா ரலி) இப்னுமாஜா: 1079) - ShareChat
பல நாள் கனவு ஒருநாள் நிஜமாகும்.! இன்ஷா அல்லாஹ், #🕋 அல்ஹம்துலில்லாஹ் ❤️ #🕋 மாஷா அல்லாஹ் 💖 #🕌இஸ்லாம் 📗குர்ஆன் பொன்மொழி 💯அல்லாஹ்வின் அருட்கொடை🕋 #🤲இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் #இறை அடியான்☝️
🕋 அல்ஹம்துலில்லாஹ் ❤️ - ದ ہللا ءاش نا இன்ஷா அல்லாஹ் ஒரு நாள் உங்கள் கனவுகள் அனைத்தும் நனவாகும் ದ ہللا ءاش نا இன்ஷா அல்லாஹ் ஒரு நாள் உங்கள் கனவுகள் அனைத்தும் நனவாகும் - ShareChat
நின்றபடி குடிப்பது முற்றிலும் தடை இல்லை,.. குறிப்பாக ஜம்ஜம் தண்ணீரில் இது அனுமதிக்கப்பட்டது. #🕋 அல்ஹம்துலில்லாஹ் ❤️ #🕋 மாஷா அல்லாஹ் 💖 #🕌இஸ்லாம் 📗குர்ஆன் பொன்மொழி 💯அல்லாஹ்வின் அருட்கொடை🕋 #🤲இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் #இறை அடியான்☝️
🕋 அல்ஹம்துலில்லாஹ் ❤️ - ஐீ அவர்களுக்கு நான் நபி ஜம்ஜம் தண்ணீர் கொடுத்தேன்; அவர்கள் அதை நின்றபடி குடித்தார்கள் ' இப்னு அப்பாஸ் (ுலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: புகாரி: 1637) ஐீ அவர்களுக்கு நான் நபி ஜம்ஜம் தண்ணீர் கொடுத்தேன்; அவர்கள் அதை நின்றபடி குடித்தார்கள் ' இப்னு அப்பாஸ் (ுலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: புகாரி: 1637) - ShareChat
"நீங்கள் இதயங்களை வெல்ல விரும்பினால், அன்பின் விதைகளை விதையுங்கள். நீங்கள் சொர்க்கத்தை விரும்பினால், வெறுப்பின் விதைகளை விதைக்காதீர்கள்." #🕋 அல்ஹம்துலில்லாஹ் ❤️ #🕋 மாஷா அல்லாஹ் 💖 #🕌இஸ்லாம் 📗குர்ஆன் பொன்மொழி 💯அல்லாஹ்வின் அருட்கொடை🕋 #🤲இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் #இறை அடியான்☝️
🕋 அல்ஹம்துலில்லாஹ் ❤️ - "இதயங்களோ மென்மையாகப் பேசுங்கள் . ஏனெனில் ஒவ்வொரு மனிதனின் இதயத்திலும் ஒரு மலர் இருக்கிறது; அதுதயவால் மகிழ்ச்சியடைகிறது; செழிக்கிறது " கனிவால் "அழகான சொற்கள் குளிர்ச்சியான. நதியைப் னிமையான போன்றவை; அவை இதயங்களின்தாகத்தைத் தணிக்கின்றன' "இதயங்களோ மென்மையாகப் பேசுங்கள் . ஏனெனில் ஒவ்வொரு மனிதனின் இதயத்திலும் ஒரு மலர் இருக்கிறது; அதுதயவால் மகிழ்ச்சியடைகிறது; செழிக்கிறது " கனிவால் "அழகான சொற்கள் குளிர்ச்சியான. நதியைப் னிமையான போன்றவை; அவை இதயங்களின்தாகத்தைத் தணிக்கின்றன' - ShareChat
மேலும், மக்களை நன்மையின் பக்கம் அழைப்பவர்களாகவும், நல்லதைக் கொண்டு மக்களை ஏவுபவர்களாகவும் தீயதிலிருந்து மக்களை விலக்குபவர்களாகவும் உங்களிலிருந்து ஒரு கூட்டத்தார் இருக்கட்டும் - இன்னும் அவர்களே வெற்றி பெற்றோராவர். (அல்குர்ஆன் : 3:104) #🕋 அல்ஹம்துலில்லாஹ் ❤️ #🕋 மாஷா அல்லாஹ் 💖 #🕌இஸ்லாம் 📗குர்ஆன் பொன்மொழி 💯அல்லாஹ்வின் அருட்கொடை🕋 #🤲இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் #இறை அடியான்☝️
🕋 அல்ஹம்துலில்லாஹ் ❤️ - ًةمیش ًادِکْنُم َّدَّشلا ِنَع ًایِهان ِریَخْلاِب ًالِماع ْنُگ" Jiil நன்மையைச் செய்பவராகவும் , மையைத் தடுத்த நிறுத்தக் வஞ்சகம் டியவராகவும் 6 குுரோகம்) ம் குணத்தை ஏ வெறுத்து ஒதுக்குபவராகவும் ருங்கள் அமீருல் @0 ಹ0 6of 6or அலி ரலியல் லாஹு அன்ஹு ًةمیش ًادِکْنُم َّدَّشلا ِنَع ًایِهان ِریَخْلاِب ًالِماع ْنُگ" Jiil நன்மையைச் செய்பவராகவும் , மையைத் தடுத்த நிறுத்தக் வஞ்சகம் டியவராகவும் 6 குுரோகம்) ம் குணத்தை ஏ வெறுத்து ஒதுக்குபவராகவும் ருங்கள் அமீருல் @0 ಹ0 6of 6or அலி ரலியல் லாஹு அன்ஹு - ShareChat
அறிவியல் பார்வையின் நவீன ஆய்வுகளின்படி, ஈக்களின் ஒரு சிறகில் நோய்க்கிருமிகள் (Pathogens) இருக்கும்போது, மற்றொரு சிறகில் அந்த நோய்க்கிருமிகளை எதிர்க்கும் நுண்ணுயிர் எதிர்ப்பிகள் (Antidotes/Antibiotics) இருப்பதாகக் கண்டறியப்பட்டுள்ளது. ஈ பானத்தில் விழும்போது, பொதுவாகத் தனது நோய் பரப்பும் சிறகை முதலில் உள்ளே வைக்கும். அதை முழுமையாக முக்கும்போது, மற்ற சிறகில் உள்ள மருந்து அந்தப் பானத்தில் கலந்து நோய்த் தொற்றைத் தடுக்கிறது. #🕋 அல்ஹம்துலில்லாஹ் ❤️ #🕋 மாஷா அல்லாஹ் 💖 #🕌இஸ்லாம் 📗குர்ஆன் பொன்மொழி 💯அல்லாஹ்வின் அருட்கொடை🕋 #🤲இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் #இறை அடியான்☝️
🕋 அல்ஹம்துலில்லாஹ் ❤️ - இறைத்தூதர்ஸல்) அவர்கள் கூறினார்கள்: உங்களில் எவருடைய பானத்திலாவது விஆதந்தவி அம்ிழுததிடு அதை FF பிற அமிழ்த்தட்டும்; அவர் ( அதை வெளியே எடுத்துப் போட் விடட்டும் ஏனெனில் அதன் இரண் இறக்கைகளில் ஒன்றில் நோயும் மற்றொன்றில் நிவாரணமும் இருக்கிறது. அபூ ஹுரைராருலி) அறிவித்தார்கள் (ுகாரி: 3320) 6[60[ இறைத்தூதர்ஸல்) அவர்கள் கூறினார்கள்: உங்களில் எவருடைய பானத்திலாவது விஆதந்தவி அம்ிழுததிடு அதை FF பிற அமிழ்த்தட்டும்; அவர் ( அதை வெளியே எடுத்துப் போட் விடட்டும் ஏனெனில் அதன் இரண் இறக்கைகளில் ஒன்றில் நோயும் மற்றொன்றில் நிவாரணமும் இருக்கிறது. அபூ ஹுரைராருலி) அறிவித்தார்கள் (ுகாரி: 3320) 6[60[ - ShareChat
"நாம் காலத்தால் பிந்தியவர்கள், ஆனால் மறுமை நாளில் அந்தஸ்தால் முந்தியவர்கள்". #🕋 அல்ஹம்துலில்லாஹ் ❤️ #🕋 மாஷா அல்லாஹ் 💖 #🕌இஸ்லாம் 📗குர்ஆன் பொன்மொழி 💯அல்லாஹ்வின் அருட்கொடை🕋 #🤲இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் #இறை அடியான்☝️
🕋 அல்ஹம்துலில்லாஹ் ❤️ - இறைத்தூதர் ஸல்) அவர்கள் கூறினார்கள் நாம்தாம் மறுமை நாளில் காலத்தால் பிந்தியவர்களாகவும் அந்தஸ்தால் முந்தியவர்களாகவும் ருப்போம் அபூ ஹுரைரா(ுரலி) அறிவித்தார்கள்(புகாரி: 6624) எ இறைத்தூதர் ஸல்) அவர்கள் கூறினார்கள் நாம்தாம் மறுமை நாளில் காலத்தால் பிந்தியவர்களாகவும் அந்தஸ்தால் முந்தியவர்களாகவும் ருப்போம் அபூ ஹுரைரா(ுரலி) அறிவித்தார்கள்(புகாரி: 6624) எ - ShareChat
மனித உடல், வால் எலும்பை (Coccyx) தவிர மனித உடலின் அனைத்துப் பகுதிகளும் மக்கிவிடும். அந்த உடல், வால் எலும்பிலிருந்தே மறுமை நாளில் உடல் மீண்டும் உருவாக்கப்படும். #🕋 அல்ஹம்துலில்லாஹ் ❤️ #🕋 மாஷா அல்லாஹ் 💖 #🕌இஸ்லாம் 📗குர்ஆன் பொன்மொழி 💯அல்லாஹ்வின் அருட்கொடை🕋 #🤲இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் #இறை அடியான்☝️
🕋 அல்ஹம்துலில்லாஹ் ❤️ - ல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: 51 உஜபப்பவிளப் மனிதனின் எல்லா ளும் மக்கிப் மண்ணுக் LD, குள் ஆனால் அவனுடையமுதுகந்தண்டின் வேர்ப்பிகுதிபிவிளுக்கும் உள்வால் அணுவளவு நுனியைத் 6gl தவிர அதைவைத்தே படைப்பினங்கள் மீண்டும் மறுமை நாளில் படைக்கப்படும் என்று கூறினார்கள். அபூ ஹுரராமுலி) (காரி: 4814) அறிவாாளா ல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: 51 உஜபப்பவிளப் மனிதனின் எல்லா ளும் மக்கிப் மண்ணுக் LD, குள் ஆனால் அவனுடையமுதுகந்தண்டின் வேர்ப்பிகுதிபிவிளுக்கும் உள்வால் அணுவளவு நுனியைத் 6gl தவிர அதைவைத்தே படைப்பினங்கள் மீண்டும் மறுமை நாளில் படைக்கப்படும் என்று கூறினார்கள். அபூ ஹுரராமுலி) (காரி: 4814) அறிவாாளா - ShareChat