#வேங்கைவயல் மக்களுக்கு நீதி எங்கே?
3 ஆண்டு கால துரோகம்!
வேங்கைவயல் குடிநீர்த் தொட்டியில் மனித மலம் கலக்கப்பட்டு 3 ஆண்டுகளுக்கு மேலாகியும், உண்மையான குற்றவாளிகளைப் பிடிக்காத திமுக அரசு, பாதிக்கப்பட்ட மக்களையே குற்றவாளிகளாக சித்தரித்து கைது செய்துள்ளது வன்மையாக கண்டிக்கத்தக்கது!.
பட்டியலின மக்களின் வாக்குகளை வாங்கி ஆட்சிக்கு வந்தவர்கள், அரசுத்துறைகளில் உள்ள 10,000-க்கும் மேற்பட்ட பின்னடைவுப் பணியிடங்களை நிரப்பாமலும், மாணவர் விடுதிகளுக்கு போதிய நிதி ஒதுக்காமலும் சமூக அநீதி இழைத்து வருகின்றனர்.
தங்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கும், பழிவாங்கலுக்கும் எதிராக தொடர்ந்து போராடி வரும் வேங்கைவயல் மக்கள் 2026 சட்டப்பேரவைத் தேர்தலை புறக்கணிக்கப்போவதாக அறிவித்துள்ளனர். திமுகவின் இந்த துரோக அரசியலை பட்டியலின மக்கள் ஒருபோதும் மன்னிக்க மாட்டார்கள். வரப்போகும் தேர்தலில் மறக்க முடியாத பாடம் புகட்டுவார்கள்!
Chief Minister of Tamil Nadu
#Vengaivayal #JusticeForDalits #ElectionBoycott2026 #SocialInjustice #TamilNaduPolitics #VoteBoycott #PMK #📺வைரல் தகவல்🤩 #💪கெத்து ஸ்டேட்டஸ் #📰ட்ரெண்டிங் தகவல்கள்🔴 #🤝பா.ம.க #✌️அ.தி.மு.க