SIVAKUMAR M
ShareChat
click to see wallet page
@sivakumar_4945
sivakumar_4945
SIVAKUMAR M
@sivakumar_4945
விவசாயி மகன் & அரசியல்
#🌸 பங்குனி உத்திரத் திருவிழா கோலாகலம்! 🎉 #🌸 பங்குனி உத்திரத் திருவிழா கோலாகலம்! 🎉 #📑முக்கியமான வாட்ஸ்அப் தகவல் #📺வைரல் தகவல்🤩 #💪கெத்து ஸ்டேட்டஸ் #🤝பா.ம.க #📑முக்கியமான வாட்ஸ்அப் தகவல் #💪கெத்து ஸ்டேட்டஸ் #📺வைரல் தகவல்🤩 #📰ட்ரெண்டிங் தகவல்கள்🔴 #🤝பா.ம.க
📑முக்கியமான வாட்ஸ்அப் தகவல் - ஸ்ரீ ருத்ரவன்னிய மஹாராஜா சுவாமி ஸ்ரீ ருத்ரவன்னிய மஹாராஜா சுவாமி - ShareChat
#🌸 பங்குனி உத்திரத் திருவிழா கோலாகலம்! 🎉 #📑முக்கியமான வாட்ஸ்அப் தகவல் "பங்குனி உத்திரம்: இன்று வன்னிய மகாராஜன் அவதாரத் திருநாள்" --------------- பெருமைமிக வரலாற்றை அறிந்து கொள்ளுங்கள்! புதிய வரலாறு படைக்க அணியமாகுங்கள்! ஒவ்வொரு இனமும் தனக்கான வரலாற்றையும் தோன்றிய கதைகளையும் கொண்டிருக்கிறது. இந்த புராணக் கதைகள்தான் தேசங்களையும், இனக்குழுக்களையும் கட்டமைக்கின்றன. உண்மையில், உலகின் எல்லா தேசங்களும் கற்பனையும் வரலாறும் கலந்த கதைகளின் மீதே கட்டப்பட்டுள்ளன. தோற்றத் தொன்மம் (origin myth) என்பது மிக முக்கியமான ஒன்றாகும். ஒரு இனத்தை ஒரே அணியாக நிறுத்துவதாகவும், அந்த இனம் ஒன்றுபட்டு செயல்படுவதற்கு வழிவகுப்பதாகவும் தொன்மங்கள் உள்ளன என்பது ஆய்வாளர்களின் முடிவாகும். "தொன்மம் போன்ற வெளிப்பாடுகள் ஓர் இனத்தின் கூட்டுமனம்; அந்த இனத்தின் அன்னியோன்யமான கூட்டுத் தன்முனைப்பு; தங்களைப் பற்றிய முழு அர்த்தப்பாடு ஆகும். ஆதலின் தொன்மம் என்பது அந்த இனத்தின் கூட்டுமனப் பிரதிநிதித்துவப் பதிவாகும்" - என்கிறது "வரலாற்று மானிடவியல்" எனும் நூல். வலிமையான இனக்குழுக்கள் அனைத்தும் தமது தோற்றம் குறித்த பூர்வீக வரலாற்று கதைகளை மீண்டும் மீண்டும் பேசுவதன் மூலமும், அதனை அடையாளப் படுத்துவதன் மூலமுமே நீடித்திருக்கின்றன. உலகின் பல நாடுகளும் இப்படித்தான் தம்மைக் காத்துக்கொண்டிருக்கின்றன. --------------- "தமிழகத்தின் இனக்குழு தொன்மங்கள்" உணவை படைப்பதற்காக கங்காதேவி மரபாளனை உருவாக்கினாள். பசியை தீர்க்கவல்ல உழவுத் தொழிலை அவனுக்கு இந்திரன் பணித்தான். இந்திரனும் குபேரனும் அவனுக்கு பெண் கொடுத்தனர் என்பது கொங்கு வெள்ளாளர்களின் ஒரு கதை ஆகும். தகாத உறவில் பிறந்த கூத்தன் எனும் மன்னனுக்கு பெண் கொடுக்க மறுத்து, ஸ்ரீவைகுண்டத்துக்கு ஓடி அங்கு கோட்டைக் கட்டி வாழ்ந்தவர்கள் கோட்டைப்பிள்ளைமார் என்பது அவர்களது கதை. பூம்புகாரில் இருந்த நகரத்தார்கள் சோழ மன்னனுக்கு பெண் கொடுக்க மறுத்து, தங்களது எல்லா பெண்களையும் கொலை செய்துவிட்டு - ஆண்கள் மட்டுமே காரைக்குடி பகுதிக்கு தப்பிச்சென்று, அங்கு வேளாளர் பெண்களை திருமணம் செய்துகொண்டனர் என்பது நகரத்தாரின் கதை. தேவலோகக் கன்னிகளுக்கு பிறந்த ஏழு குழந்தைகளை பத்திரகாளி எடுத்து வளர்த்தார். அவர்கள் வழி வந்தவர்களே நாடார்கள் என்பது ஒரு கதை ஆகும். மீன் பிடிக்க வலைவீசிய பருவதராஜா, மீனோடு சேர்த்து முனிவரையும் பிடித்துவிட்டார். அதனால் பெற்ற சாபத்தால் - பருவதராஜ குலத்தினர் மீன்பிடி தொழிலை செய்கின்றனர் என்பது அவர்களது நம்பிக்கை. இது போன்று தமிழ்நாட்டின் பெரும்பாலான சாதியினருக்கு, ஒன்று அல்லது ஒன்றுக்கும் மேற்பட்ட தொன்மக் கதைகள் உள்ளன. --------------- "வன்னியர்களின் அக்னிவம்ச தொன்மம்" இந்தியாவின் மன்னர் பரம்பரையினர், போர் வீரர்கள் தம்மை சூரியவம்சம், சந்திரவம்சம், அக்னிவம்சம் என்று கூறிக்கொண்டனர். அந்த மரபின் படியே வன்னியர்கள் தம்மை அக்னி வம்சம் என்று அடையாளப்படுத்திக் கொண்டுள்ளனர். அந்த வகையில், வன்னியர்கள் அக்னியில் இருந்து தோன்றியவர்கள் என்பது நம்பிக்கை ஆகும். ‘அக்னி வம்சம்’ என்கிற கருத்தாக்கம், அதாவது 'யாகத்தீயில் இருந்து அவதாரம் எடுக்கும் நிகழ்வு' புறநானுறு காலத்தில் இருந்தே தமிழர் வரலாற்றில் உள்ளது. ("நீயே, வடபான் முனிவன் தடவினுட் டோன்றி" - நீ வடபால் முனிவன் யாகக் குண்டத்தில் தோன்றியவன் - என்கிறது புறநானூறு பாடல் 201) அருணாச்சல புராணம் திருவண்ணாமலையை ஆண்ட வல்லாள மகராஜனை, "மூவகையுள் வன்னி குலத்தினில் வரு மன்னா" என்கிறது. வில்லிபாரதம் சோழர்களை சூரிய வம்சம், பாண்டியர்களை சந்திரவம்சம், சேரர்களை அக்னி வம்சம் என்று குறிக்கிறது. ‘சோழர்களின் வீழ்ச்சிக்கு பின்பும் - விஜயநகர பேரரசின் படையெடுப்புக்கு முன்பும்’ தமிழ்நாட்டில் வன்னியர்கள் மற்றும் அக்னி வம்சம் குறித்த கருத்துக்கள் மேலோங்கியிருந்தது. அக்காலத்தில் வடதமிழ்நாடு 'வன்னியர் ராஜ்யம்' என்று பெயர்பெற்றிருந்தது. வன்னிய நாட்டை வெற்றி கொள்வதும், வன்னிய ராஜாக்களை வெல்வதும் விஜயநகரப் படையெடுப்பின் நோக்கம் என்று கங்காதேவியின் மதுராவிஜயம் எனும் சமஸ்கிருத காவியம் குறிப்பிடுகிறது. இலங்கையிலும் வன்னியர் ஆட்சி சிறப்பு பெற்றிருந்ததை இலங்கையின் வையா பாடல் குறிப்பிடுகிறது. வன்னிய புராணத்திலும், வைத்தீஸ்வரன் கோவில் கல்வெட்டிலும், கம்பரின் சிலை எழுபது பாடலிலும், இலங்கையின் வையா பாடலிலும் 'வன்னியர்கள் அக்னியில் இருந்து தோன்றியவர்கள்' என்கிற செய்தி கூறப்பட்டுள்ளது. அக்னியில் தோன்றிய சத்திரியர்களான வன்னியர்கள் தீயில் தோன்றிய தெய்வமான திரௌபதியை வழிபடுகின்றனர். இது இந்தியாவில் வேறு எங்கும் இல்லாத பழக்கம் ஆகும். --------------- “வன்னிய ராஜன் கதை” வன்னிய புராணம் என்பது தமிழக மன்னர்கள் நடத்திய மாபெரும் போர்களின் தொகுப்பு. பாதாமியிலிருந்து ஆட்சி செய்த சாளுக்கிய மன்னன் புலிகேசியை பல்லவ மாமன்னன் நரசிம்மவர்ம பல்லவன் வெற்றிக்கொண்ட கதை இதில் முதன்மையானது என வரலாற்று அறிஞர்கள் கருதுகின்றனர். (நரசிம்மவர்ம பல்லவன் வரலாறு கல்கி எழுதிய 'சிவகாமியின் சபதம்' நாவலிலும், எம்ஜிஆர் நடித்த 'காஞ்சித் தலைவன்' திரைப்படத்திலும் கூறப்பட்டுள்ளது). மக்களுக்கு துன்பம் விளைவித்த வாதாபி சூரனை அழிப்பதற்காக, சிவ பெருமானின் நெற்றிக்கண்ணில் இருந்து தோன்றிய நெருப்புத் துளியை, சம்பு முனிவர் செய்த யாகத்தில் விழுச்செய்தார். அக்னி குண்டத்திலிருந்து வெள்ளைக் குதிரையில் கையில் வாளுடனும், தலையில் கிரீடத்துடனும் உதயமானவர் வீர வன்னிய மகாராஜா. ('ஓம குண்டத்தில் தோன்றிய போது தலையில் மகுடமும், கையில் வில்லும் கேடயமும் வேலும்... தோளில் அம்புகளும் அம்பறாத் தூணியும்... கட்டாரியும், வாளும், செங்கழுநீர் மாலையும் அணிந்து வீரவன்னிய ராஜன் தோன்றினான்' என்கிறது 'வீர வன்னியர் கதை - வன்னிய புராண வசனம்' எனும் நூல்) சம்பு முனிவர் செய்த யாகத்திலிருந்து வீர வன்னிய மகாராஜா தோன்றிய நாள் பங்குனி உத்திரம். யாகம் நடந்த இடம் திருவானைக்கா, அங்குள்ள கோவில் சம்புகேஸ்வரம் எனப்படுகிறது. வன்னி குச்சியை எரித்து உருவான யாகத்தில் தோன்றியதால் வீர வன்னிய மகாராஜா என்று அழைக்கப்பட்டார். வன்னிய மகாராஜன் வழி வந்தவர்கள் வன்னியர்கள் என்பது வன்னிய புராணம் கூறும் செய்தி. இது வன்னிய நாடகம், வன்னிய கூத்து வடிவிலும் நடத்தப்படுகிறது. வன்னியராஜன் கோவில்களும் சில ஊர்களில் உள்ளன. --------------- "வீர வன்னியராஜன் கதை: தமிழர்களின் போர் வரலாற்று காவியம்" வீர வன்னியராஜன் கதையில் உள்ள நிகழ்வுகள் தமிழர்கள் நடத்திய போர்களின் தொகுப்பாகும். (இந்த வரலாற்று தகவல்களை முனைவர் சு. இராசரத்தினம் எனும் ஆய்வாளர் "தெருக்கூத்து" எனும் ஆய்வு நூலில் குறிப்பிட்டுள்ளார்) # வாதாவி நகரை வீரவன்னியன் அழித்தான் என்பது இரண்டாம் புலிகேசியை நரசிம்மவர்மன் தோற்கடித்த செய்தியை குறிக்கிறது. # சிதம்பரத்தில் தெப்பக்குளத்தில் விழுந்த சோழனின் பிள்ளைகளை வீரவன்னியராஜன் காப்பாற்றினான் என்பது, இராஜேந்திர சோழனுடைய புதல்வர்களை காப்பாற்றியதை குறிக்கிறது. # இராஜேந்திர சோழனின் கங்கை வெற்றியும் கடாரம் வெற்றியும் வன்னிய புராணத்தில் இரத்தினாபுரியை வன்னிய ராஜன் வெற்றி கொண்ட கதையாக உள்ளது. # வன்னியராஜனுக்காக துர்கா பரமேஸ்வரி கடலை இரண்டாக பிளந்தால் என்பது, இராஜேந்திர சோழன் கடற்படை நடத்தி கடாரத்தை வென்றதை குறிப்பிடுகிறது. # வன்னியராஜன் வாதாபிக்கு செல்லும் வழியில் தடுத்து நின்ற விநாயகருக்கு படையல் போட்டதாக வரும் செய்தி, நரசிம்மவர்மனின் படைத்தளபதி பரஞ்சோதி பாதாமியிலிருந்து விநாயகர் சிலையை முதன்முதலாக தமிழ்நாட்டுக்கு கொண்டு வந்து திருச்செங்காட்டன்குடியில் வைத்த செய்தியை சொல்கிறது. # தஞ்சை பெரியகோவிலில் இராஜேந்திர சோழன் தான் அம்மனுக்கு கோவில் கட்டினான். கங்கை கொண்ட சோழபுரத்தில் துர்கை சிலையை இராஜேந்திர சோழன் தான் வைத்தான். இவை வன்னியர்களின் போர்களுக்கு உதவிய துர்கா பரமேஸ்வரியை குறிக்கின்றன. --------------- "வரலாற்று அடையாளத்தின் தேவை என்ன?" ஒவ்வொரு தேசமும், ஒவ்வொரு இனமும், ஒவ்வொரு இனக்குழுவும் தம்மை ஒருங்கிணைத்து, அடிமைத் தளைகளில் இருந்து விடுதலையாக வரலாறும், அந்த குழுவின் தொன்மமும் முதன்மையான கருவிகளாக உதவுகின்றன. காலம் தோரும் வரும் ஆபத்துகளுக்கு எதிராக தம்மை பாதுகாத்துக் கொள்ளவும் இந்த ஒற்றுமை அவசியம் ஆகும். மனிதர்களின் மிகப்பெரிய பலம் அவர்கள் கூட்டாக செய்ல்படுவதுதான். ஒரு சிலர் அல்லது சில நூறு பேர்தான் ஒருவருக்கு ஒருவர் நேரடியாக அறிமுகமாகி, கூட்டாக செயல்பட முடியும். அதே நேரத்தில், லட்சக்கணக்கான மக்கள் நேரடியான அறிமுகத்தின் மூலம் தம்மை ஒரே குழுவாக அடையாளம் காண்பது சாத்தியம் இல்லை. லட்சக்கணக்கான மக்களை 'நீயும் நானும் ஒன்று. உன்னுடைய நலனும் என்னுடைய நலனும் ஒன்று. நாம் இணைந்து ஒரே இலக்கில் பாடுபடுவோம்' என்கிற கூட்டுமனத்தை உருவாக்குவது வரலாற்று உணர்வும், தம்மை பிணைக்கும் தொன்மக் கதைகளும், அவற்றுக்கான அடையாள சின்னங்களும் தான். அக்னி வம்சம், அக்னி கலசம், மஞ்சள் - சிவப்பு நிறம் என்பது பல லட்சம் வன்னியர்களை ஓரணியாக உணரச் செய்யும் மாபெரும் அடையாளம் ஆகும். இந்த அடையாளத்தின் ஆணிவேறாக இருப்பது நெருப்பில் தோன்றிய வீர வன்னிய மகாராஜனின் கதை. வீர வன்னிய மகாராஜா அவதரித்த பங்குனி உத்திர திருநாளில் வன்னியர்கள் அனைவரும் வீரவன்னிய ராஜனின் கதையை அறிந்துகொள்ள வேண்டும். நமது பெருமைமிக வரலாற்றை அறிந்து கொள்வோம்! புதிய வரலாறு படைக்க அணியமாவோம்! #Vanniyars #PanguniUthiram #📺வைரல் தகவல்🤩 #💪கெத்து ஸ்டேட்டஸ் #🤝பா.ம.க
🌸 பங்குனி உத்திரத் திருவிழா கோலாகலம்! 🎉 - ஸ்ரீ ருத்ரவன்னிய மஹாராஜா சுவாமி ஸ்ரீ ருத்ரவன்னிய மஹாராஜா சுவாமி - ShareChat
#🤝பா.ம.க #📰ட்ரெண்டிங் தகவல்கள்🔴 #📺வைரல் தகவல்🤩 #💪கெத்து ஸ்டேட்டஸ் #📑முக்கியமான வாட்ஸ்அப் தகவல்
🤝பா.ம.க - புதிய தலைமுறை ஜனநாயகத் திருவிழா 26 நாளை வெளியீடு அறிக்கை தேர்தல் UiDe சார்பில் தேர்தல் அறிக்கை நாளை பாமக மணிக்கு வெளியிடப்படும் (01.04.2026) 11 காலை சென்னை திநகரில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் தேர்தல் அறிக்கை வெளியிடப்படும் தலைவர் அன்புமணி அறிவிப்பு பாமக 31.03.2026 Puthiyatlalaimurai com புதிய தலைமுறை ஜனநாயகத் திருவிழா 26 நாளை வெளியீடு அறிக்கை தேர்தல் UiDe சார்பில் தேர்தல் அறிக்கை நாளை பாமக மணிக்கு வெளியிடப்படும் (01.04.2026) 11 காலை சென்னை திநகரில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் தேர்தல் அறிக்கை வெளியிடப்படும் தலைவர் அன்புமணி அறிவிப்பு பாமக 31.03.2026 Puthiyatlalaimurai com - ShareChat
#🤝பா.ம.க NDA சார்பில் பாட்டாளி மக்கள் கட்சியின், #திருப்போரூர் சட்டமன்ற தொகுதி வேட்பாளர் அண்ணன் வழக்கறிஞர் திரு கே. பாலு அவர்கள்.. தொழில்: வழக்கறிஞர் மற்றும் சமூக ஆர்வலர் அனுபவம்: சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் (30 ஆண்டுகள்) - தமிழக அரசின் கூடுதல் வழக்கறிஞர் (2006-2008) - மத்திய அரசு மற்றும் தென்னக ரயில்வே வழக்கறிஞர் - தலைவர், மாநில சட்ட பாதுகாப்பு குழு, பாட்டாளி மக்கள் கட்சி - செய்தி தொடர்பாளர், பாட்டாளி மக்கள் கட்சி சாதனைகள்: - வன்னியர்களுக்கு 10.5% இட ஒதுக்கீடு பெற பல சுற்று பேச்சுவார்த்தைகள் நடத்தியுள்ளார் - சென்னை உயர்நீதிமன்றத்தில் 100க்கும் மேற்பட்ட பொது நல வழக்குகள் தாக்கல் செய்துள்ளார் - போதைப்பொருள் மற்றும் பிற சமூக பிரச்சனைகள் தொடர்பான வழக்குகளில் வெற்றி பெற்றுள்ளார் - தேசிய நெடுஞ்சாலைகளில் இருந்த 3324 டாஸ்மாக் மது கடைகளை சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தாக்கல் செய்து தமிழகத்திலிருந்த அனைத்து இந்தியா முழுவதும் 90000 மது கடைகளை அகற்றியுள்ளார். - ஐ.நா மனித உரிமை ஆணையத்தில் ஈழத் தமிழர்களுக்காக மூன்று முறை உரையாற்றிய பெருமை இவருக்கு உண்டு. - மத்திய அரசின் உயர்கல்வியில் 27% இடஒதுக்கீடு வழக்கில் உச்சநீதிமன்றத்தில் ஆஜராகி வெற்றி கண்டார். - சென்னை - சேலம் எட்டு வழிச்சாலை திட்டத்திற்கு எதிராக விவசாயிகளின் சார்பில் பொதுநல வழக்கு தாக்கல் செய்து விவசாய விளைநிலங்களை பாதுகாத்தவர். - 9ஆம் வகுப்பு பாட புத்தகத்தில் நாடார் சமூகத்தை இழிவுபடுத்தியதை எதிர்த்து வழக்கு தாக்கல் செய்து அவற்றை நீக்கி வெற்றிப்பெற்றார். மேலும் பல சாதனைகளை படைத்துள்ளார்.. இவரின் குரல் இந்த முறை நிச்சயம் சட்டமன்றத்தில் ஒலிக்க வேண்டும்.. அண்ணன் அவர்களை மாபெரும் வெற்றி பெற செய்வது நம் கடமை.. #🧓பிரதமர் மோடி #✌️அ.தி.மு.க #🔶பாஜக
🤝பா.ம.க - நமது சின்னம் மாம்பழம் தேசிய ஜனநாயகக் கூட்டணி திருப்போரூர் சட்டமன்ற தொகுதியின் வெற்றி வேட்பாளர் கபாலு வழக்கறிஞர் அவா்களுக்கு வாக்களீப்பீர் நமது சின்னம் மாம்பழம் தேசிய ஜனநாயகக் கூட்டணி திருப்போரூர் சட்டமன்ற தொகுதியின் வெற்றி வேட்பாளர் கபாலு வழக்கறிஞர் அவா்களுக்கு வாக்களீப்பீர் - ShareChat
#🤝பா.ம.க NDA சார்பில் பாட்டாளி மக்கள் கட்சியின், #திருப்போரூர் சட்டமன்ற தொகுதி வேட்பாளர் அண்ணன் வழக்கறிஞர் திரு கே. பாலு அவர்கள்.. தொழில்: வழக்கறிஞர் மற்றும் சமூக ஆர்வலர் அனுபவம்: சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் (30 ஆண்டுகள்) - தமிழக அரசின் கூடுதல் வழக்கறிஞர் (2006-2008) - மத்திய அரசு மற்றும் தென்னக ரயில்வே வழக்கறிஞர் - தலைவர், மாநில சட்ட பாதுகாப்பு குழு, பாட்டாளி மக்கள் கட்சி - செய்தி தொடர்பாளர், பாட்டாளி மக்கள் கட்சி சாதனைகள்: - வன்னியர்களுக்கு 10.5% இட ஒதுக்கீடு பெற பல சுற்று பேச்சுவார்த்தைகள் நடத்தியுள்ளார் - சென்னை உயர்நீதிமன்றத்தில் 100க்கும் மேற்பட்ட பொது நல வழக்குகள் தாக்கல் செய்துள்ளார் - போதைப்பொருள் மற்றும் பிற சமூக பிரச்சனைகள் தொடர்பான வழக்குகளில் வெற்றி பெற்றுள்ளார் - தேசிய நெடுஞ்சாலைகளில் இருந்த 3324 டாஸ்மாக் மது கடைகளை சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தாக்கல் செய்து தமிழகத்திலிருந்த அனைத்து இந்தியா முழுவதும் 90000 மது கடைகளை அகற்றியுள்ளார். - ஐ.நா மனித உரிமை ஆணையத்தில் ஈழத் தமிழர்களுக்காக மூன்று முறை உரையாற்றிய பெருமை இவருக்கு உண்டு. - மத்திய அரசின் உயர்கல்வியில் 27% இடஒதுக்கீடு வழக்கில் உச்சநீதிமன்றத்தில் ஆஜராகி வெற்றி கண்டார். - சென்னை - சேலம் எட்டு வழிச்சாலை திட்டத்திற்கு எதிராக விவசாயிகளின் சார்பில் பொதுநல வழக்கு தாக்கல் செய்து விவசாய விளைநிலங்களை பாதுகாத்தவர். - 9ஆம் வகுப்பு பாட புத்தகத்தில் நாடார் சமூகத்தை இழிவுபடுத்தியதை எதிர்த்து வழக்கு தாக்கல் செய்து அவற்றை நீக்கி வெற்றிப்பெற்றார். மேலும் பல சாதனைகளை படைத்துள்ளார்.. இவரின் குரல் இந்த முறை நிச்சயம் சட்டமன்றத்தில் ஒலிக்க வேண்டும்.. அண்ணன் அவர்களை மாபெரும் வெற்றி பெற செய்வது நம் கடமை.. #🧓பிரதமர் மோடி #📰ட்ரெண்டிங் தகவல்கள்🔴 #✌️அ.தி.மு.க #📺வைரல் தகவல்🤩
🤝பா.ம.க - ShareChat
00:31
#🤝பா.ம.க NDA சார்பில் பாட்டாளி மக்கள் கட்சியின், #திருப்போரூர் சட்டமன்ற தொகுதி வேட்பாளர் அண்ணன் வழக்கறிஞர் திரு கே. பாலு அவர்கள்.. தொழில்: வழக்கறிஞர் மற்றும் சமூக ஆர்வலர் அனுபவம்: சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் (30 ஆண்டுகள்) - தமிழக அரசின் கூடுதல் வழக்கறிஞர் (2006-2008) - மத்திய அரசு மற்றும் தென்னக ரயில்வே வழக்கறிஞர் - தலைவர், மாநில சட்ட பாதுகாப்பு குழு, பாட்டாளி மக்கள் கட்சி - செய்தி தொடர்பாளர், பாட்டாளி மக்கள் கட்சி சாதனைகள்: - வன்னியர்களுக்கு 10.5% இட ஒதுக்கீடு பெற பல சுற்று பேச்சுவார்த்தைகள் நடத்தியுள்ளார் - சென்னை உயர்நீதிமன்றத்தில் 100க்கும் மேற்பட்ட பொது நல வழக்குகள் தாக்கல் செய்துள்ளார் - போதைப்பொருள் மற்றும் பிற சமூக பிரச்சனைகள் தொடர்பான வழக்குகளில் வெற்றி பெற்றுள்ளார் - தேசிய நெடுஞ்சாலைகளில் இருந்த 3324 டாஸ்மாக் மது கடைகளை சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தாக்கல் செய்து தமிழகத்திலிருந்த அனைத்து இந்தியா முழுவதும் 90000 மது கடைகளை அகற்றியுள்ளார். - ஐ.நா மனித உரிமை ஆணையத்தில் ஈழத் தமிழர்களுக்காக மூன்று முறை உரையாற்றிய பெருமை இவருக்கு உண்டு. - மத்திய அரசின் உயர்கல்வியில் 27% இடஒதுக்கீடு வழக்கில் உச்சநீதிமன்றத்தில் ஆஜராகி வெற்றி கண்டார். - சென்னை - சேலம் எட்டு வழிச்சாலை திட்டத்திற்கு எதிராக விவசாயிகளின் சார்பில் பொதுநல வழக்கு தாக்கல் செய்து விவசாய விளைநிலங்களை பாதுகாத்தவர். - 9ஆம் வகுப்பு பாட புத்தகத்தில் நாடார் சமூகத்தை இழிவுபடுத்தியதை எதிர்த்து வழக்கு தாக்கல் செய்து அவற்றை நீக்கி வெற்றிப்பெற்றார். மேலும் பல சாதனைகளை படைத்துள்ளார்.. இவரின் குரல் இந்த முறை நிச்சயம் சட்டமன்றத்தில் ஒலிக்க வேண்டும்.. அண்ணன் அவர்களை மாபெரும் வெற்றி பெற செய்வது நம் கடமை.. #✌️அ.தி.மு.க #📺வைரல் தகவல்🤩 #💪கெத்து ஸ்டேட்டஸ் #📰ட்ரெண்டிங் தகவல்கள்🔴
🤝பா.ம.க - வாக்களிப்பீர் சின்னம் நமது கேபாலு திருப்போரூர் வாக்களிப்பீர் சின்னம் நமது கேபாலு திருப்போரூர் - ShareChat
#🔴நாளை பள்ளிகளுக்கு விடுமுறை🎒 #🤝பா.ம.க #📺வைரல் தகவல்🤩 #💪கெத்து ஸ்டேட்டஸ் #✌️அ.தி.மு.க
🔴நாளை பள்ளிகளுக்கு விடுமுறை🎒 - ShareChat
#📺வைரல் தகவல்🤩 #📰ட்ரெண்டிங் தகவல்கள்🔴 #📑முக்கியமான வாட்ஸ்அப் தகவல் #🤝பா.ம.க #✌️அ.தி.மு.க
📺வைரல் தகவல்🤩 - ShareChat
#💪கெத்து ஸ்டேட்டஸ் #📺அரசியல் 360🔴 #📺வைரல் தகவல்🤩 #📰ட்ரெண்டிங் தகவல்கள்🔴 #📑முக்கியமான வாட்ஸ்அப் தகவல்
💪கெத்து ஸ்டேட்டஸ் - புதிய தலைமுறை ஒடழழக் குழகம் இன்நாயகத் திருவிழா 26 இருக்காது II முதல்வர் எச்சரிக்கை 156 கூட்டணிக்கட்சியினர் வெற்றி பெறாவிட்டால் மாவட்டச் இருக்காது உங்கள் பதவி எ செயலாளர்களை எச்சரித்துள்ளேன் எங்கேனும் சுணக்கம் இருந்தால் அறிவாலயத்தில் அமைக்கப்பட்டுள்ள வார் ரூமுக்கு தகவல் தெரிவித்தால் உடனடியாக நடவடிக்கை இருக்கும் Gluim சென்னை அறிவாலயத்தில் நடை கூட்டணிக் கட்சித் அண் ா கூட்டத்தில் முதல்வர் முகஸ்டாலின் பேச்சு தலைவர்களுடனான ஆலோசனைக் 30.03.2026) Puthiyathalaimurai com| புதிய தலைமுறை ஒடழழக் குழகம் இன்நாயகத் திருவிழா 26 இருக்காது II முதல்வர் எச்சரிக்கை 156 கூட்டணிக்கட்சியினர் வெற்றி பெறாவிட்டால் மாவட்டச் இருக்காது உங்கள் பதவி எ செயலாளர்களை எச்சரித்துள்ளேன் எங்கேனும் சுணக்கம் இருந்தால் அறிவாலயத்தில் அமைக்கப்பட்டுள்ள வார் ரூமுக்கு தகவல் தெரிவித்தால் உடனடியாக நடவடிக்கை இருக்கும் Gluim சென்னை அறிவாலயத்தில் நடை கூட்டணிக் கட்சித் அண் ா கூட்டத்தில் முதல்வர் முகஸ்டாலின் பேச்சு தலைவர்களுடனான ஆலோசனைக் 30.03.2026) Puthiyathalaimurai com| - ShareChat
#📰ட்ரெண்டிங் தகவல்கள்🔴 #💪கெத்து ஸ்டேட்டஸ் #📺வைரல் தகவல்🤩 #📺அரசியல் 360🔴 #🤝பா.ம.க
📰ட்ரெண்டிங் தகவல்கள்🔴 - ShareChat