கும்பகோணம் அருகில் உள்ள நாச்சியார்கோயில் ஸ்ரீநிவாசப் பெருமாள் கோயில், அதிசயமான "கல் கருடன்" சேவைக்கு உலகப் பிரசித்தி பெற்றது. ஒரே கல்லால் ஆன கருடாழ்வார் தனிச் சன்னதியில் அருள்பாலிக்கிறார். பங்குனி, மார்கழி மாதங்களில், வெளியே வர வர எடையதிகரிக்கும் அதிசயம் (4 முதல் 128 பேர் வரை சுமத்தல்) மற்றும் பாம்புகளை அணிந்திருப்பது இதன் சிறப்பு
.
#🙏கோவில் #🙏கோவில்