சரவணகுமார்©183
ShareChat
click to see wallet page
@ssk183sivam
ssk183sivam
சரவணகுமார்©183
@ssk183sivam
தமிழ் கடவுள் முருகன் துணை
குறைந்தபட்ச இருப்பு (மினிமம் பாலன்ஸ்) இல்லாததற்காக அபராதம் வசூலித்துவரும் நாட்டின் பொதுத்துறை வங்கிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வைத்த ஒருவர் பாராட்டுக்குரியவர். பெங்களூருவில் தனியாக தொழில் நடத்திவரும் திருவனந்தபுரத்தை சேர்ந்தவர் Parameswaran Krishnayya அவர்கள், பாராளுமன்ற மனு குழுவை அணுகி, மினிமம் பாலன்ஸ் இல்லாததற்கான அபராத வசூலை நிறுத்த வேண்டும் என்ற பரிந்துரையை பெறச் செய்தார். கடந்த நிதியாண்டில் ₹4,817 கோடி அபராதமாக வசூலித்த வங்கிகளுக்கு இது பெரிய பின்னடைவாக அமைந்தது. சாதாரண மக்களுக்கு இது மிகப்பெரிய நிம்மதியாக உள்ளது. தனது ஊழியர்கள், “அக்கவுண்டில் பணம் அனுப்ப வேண்டாம்; மினிமம் பாலன்ஸ் இல்லையென்றால் அபராதம் பிடித்துவிடுவார்கள்” என்று கூறியபோதுதான், இந்த பிரச்சினையின் தீவிரத்தை அவர் உணர்ந்தார். அதற்கான தீர்வை காண முயற்சி எடுத்தார். அந்த முயற்சியின் பலன்தான் இன்று பொதுமக்களுக்கு கிடைத்துள்ளது. ஒவ்வொரு மாத இறுதியிலும் ஒருவருக்கு ஏராளமான செலவுகள் இருக்கும் — EMI கட்ட வேண்டும், மின்சார கட்டணம் செலுத்த வேண்டும், பல தேவைகள் இருக்கும். அவற்றை கணக்கிட்டு தான் அவர் தனது கணக்கில் பணம் வைத்திருப்பார். ஆனால் அதே சமயம் மினிமம் பாலன்ஸ் இல்லை என்ற காரணத்தால் அபராதம் பிடித்துக் கொள்வது எப்படி நியாயம்? நாம் பயன்படுத்துவது நம்முடைய சொந்த பணம் தான்; வங்கியின் பணம் அல்ல. ஒருவரின் கணக்கில் குறைந்தபட்ச இருப்பு கூட இல்லாத நிலைமை ஏற்கனவே கடினமானது. அதற்குமேல் “உங்களிடம் பணம் இல்லை, அதனால் அபராதம் கட்ட வேண்டும்” என்று சொல்வது எவ்வளவு முரண்பாடானது! இதையே தான் நான் கேள்வி எழுப்பினேன் என்று அவர் தெரிவித்துள்ளார். மினிமம் பாலன்ஸ் இல்லாததற்காக அபராதம் வசூலிக்கக் கூடாது என்ற பாராளுமன்ற மனு குழுவின் பரிந்துரைக்கு பின்பு, நாட்டின் 6 பொதுத்துறை வங்கிகள் இந்த அபராத வசூலில் இருந்து பின்வாங்கியுள்ளன. நாட்டின் சாதாரண மக்களுக்கு நிம்மதி அளித்த இந்த அனுமதியை பெற்றுத்தந்த பரமேஸ்வரன் சார் அவர்களுக்கு ஒரு பெரிய சல்யூட். ❤️🙏 #👌இன்றைக்கான சிறந்த கோட்ஸ்✍️ #💪Motivational Quotes #📜வாழ்க்கைக்கான கோட்ஸ்✍️ #🤔புதிய சிந்தனைகள் #📺அரசியல் 360🔴
குறைந்தபட்ச இருப்பு (மினிமம் பாலன்ஸ்) இல்லாததற்காக அபராதம் வசூலித்துவரும் நாட்டின் பொதுத்துறை வங்கிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வைத்த ஒருவர் பாராட்டுக்குரியவர். பெங்களூருவில் தனியாக தொழில் நடத்திவரும் திருவனந்தபுரத்தை சேர்ந்தவர் Parameswaran Krishnayya அவர்கள், பாராளுமன்ற மனு குழுவை அணுகி, மினிமம் பாலன்ஸ் இல்லாததற்கான அபராத வசூலை நிறுத்த வேண்டும் என்ற பரிந்துரையை பெறச் செய்தார். கடந்த நிதியாண்டில் ₹4,817 கோடி அபராதமாக வசூலித்த வங்கிகளுக்கு இது பெரிய பின்னடைவாக அமைந்தது. சாதாரண மக்களுக்கு இது மிகப்பெரிய நிம்மதியாக உள்ளது. தனது ஊழியர்கள், “அக்கவுண்டில் பணம் அனுப்ப வேண்டாம்; மினிமம் பாலன்ஸ் இல்லையென்றால் அபராதம் பிடித்துவிடுவார்கள்” என்று கூறியபோதுதான், இந்த பிரச்சினையின் தீவிரத்தை அவர் உணர்ந்தார். அதற்கான தீர்வை காண முயற்சி எடுத்தார். அந்த முயற்சியின் பலன்தான் இன்று பொதுமக்களுக்கு கிடைத்துள்ளது. ஒவ்வொரு மாத இறுதியிலும் ஒருவருக்கு ஏராளமான செலவுகள் இருக்கும் — EMI கட்ட வேண்டும், மின்சார கட்டணம் செலுத்த வேண்டும், பல தேவைகள் இருக்கும். அவற்றை கணக்கிட்டு தான் அவர் தனது கணக்கில் பணம் வைத்திருப்பார். ஆனால் அதே சமயம் மினிமம் பாலன்ஸ் இல்லை என்ற காரணத்தால் அபராதம் பிடித்துக் கொள்வது எப்படி நியாயம்? நாம் பயன்படுத்துவது நம்முடைய சொந்த பணம் தான்; வங்கியின் பணம் அல்ல. ஒருவரின் கணக்கில் குறைந்தபட்ச இருப்பு கூட இல்லாத நிலைமை ஏற்கனவே கடினமானது. அதற்குமேல் “உங்களிடம் பணம் இல்லை, அதனால் அபராதம் கட்ட வேண்டும்” என்று சொல்வது எவ்வளவு முரண்பாடானது! இதையே தான் நான் கேள்வி எழுப்பினேன் என்று அவர் தெரிவித்துள்ளார். மினிமம் பாலன்ஸ் இல்லாததற்காக அபராதம் வசூலிக்கக் கூடாது என்ற பாராளுமன்ற மனு குழுவின் பரிந்துரைக்கு பின்பு, நாட்டின் 6 பொதுத்துறை வங்கிகள் இந்த அபராத வசூலில் இருந்து பின்வாங்கியுள்ளன. நாட்டின் சாதாரண மக்களுக்கு நிம்மதி அளித்த இந்த அனுமதியை பெற்றுத்தந்த பரமேஸ்வரன் சார் அவர்களுக்கு ஒரு பெரிய சல்யூட். ❤️🙏 #😅 தமிழ் மீம்ஸ் #📰தமிழ்நாடு அரசியல்📢 #🙋‍♂ நாம் தமிழர் கட்சி #🚨கற்றது அரசியல் ✌️ #@அமானுஷ்யம்@( HORROR )
😅 தமிழ் மீம்ஸ் - நம்முடையபணத்தை பயன்படுத்துவதற்காகநாம் ஏன் அபராதம் கட்டவேண்டும் ? வங்கிகளில் குறைந்தபட்ச இருப்பு அபராதத்திற்குஎதிராக போராடிவெற்றி பெற்றவர் நம்முடையபணத்தை பயன்படுத்துவதற்காகநாம் ஏன் அபராதம் கட்டவேண்டும் ? வங்கிகளில் குறைந்தபட்ச இருப்பு அபராதத்திற்குஎதிராக போராடிவெற்றி பெற்றவர் - ShareChat
நாடு முழுக்கத் தமிழ் மட்டுமே இருந்தபோது சமஸ்கிருத திராவிடம் எங்கிருந்தது? கோபாலபுரத்திலா? தமிழனுக்கு திராவிடன் என்று பெயர் வைத்தவன் செய்தது சமஸ்கிருதத் திணிப்பு. அதைத் தொடர்வது சமஸ்கிருத கொத்தடிமைத்தனம். கோபாலபுர கொத்தடிமைகள் சமஸ்கிருதத்திற்கும் கூடுதல் கொத்தடிமைகள். #@அமானுஷ்யம்@( HORROR ) #🚨கற்றது அரசியல் ✌️ #🙋‍♂ நாம் தமிழர் கட்சி #📰தமிழ்நாடு அரசியல்📢 #😅 தமிழ் மீம்ஸ்
@அமானுஷ்யம்@( HORROR ) - JUSllN LBul தலைமுறை 0 குறுக்கிடுகிறேன் 66 99 அதனால்தான் Ller ஒருகாலத்தில் நாடு முழுவதும் பேசப்பட்ட மொழி தமிழ்; ருந்தன; திராவிடம் ஆசிய, திராவிட GCw இனங்கள் மட 6T6orml என்பதை தமிழ் சிலர் சுருக்கி பார்க்கிறார்கள்; திராவிடத்தையும் பெரியாரையும் எதிர்க்கிறார்கள் பெரியாரை, திராவிடத்தை விமர்சித்தால் திருமா கேட்கிறார்கள்; காரணம் குறுக்கிடுகிறார் Oou எனக அம்பேத்கரின் பெரியார் நான் மாவன் அதனால்தான் நான் குறுக்கிடுகிறேன் மாணவன; விசிக தலைவர் திருமாவளவன் (20.02.2020) Puthiyathalaimurai com JUSllN LBul தலைமுறை 0 குறுக்கிடுகிறேன் 66 99 அதனால்தான் Ller ஒருகாலத்தில் நாடு முழுவதும் பேசப்பட்ட மொழி தமிழ்; ருந்தன; திராவிடம் ஆசிய, திராவிட GCw இனங்கள் மட 6T6orml என்பதை தமிழ் சிலர் சுருக்கி பார்க்கிறார்கள்; திராவிடத்தையும் பெரியாரையும் எதிர்க்கிறார்கள் பெரியாரை, திராவிடத்தை விமர்சித்தால் திருமா கேட்கிறார்கள்; காரணம் குறுக்கிடுகிறார் Oou எனக அம்பேத்கரின் பெரியார் நான் மாவன் அதனால்தான் நான் குறுக்கிடுகிறேன் மாணவன; விசிக தலைவர் திருமாவளவன் (20.02.2020) Puthiyathalaimurai com - ShareChat
திராவிடத்தின் பின்புலம் பெளத்தமாம்... பெண்களுக்கு முக்தி இல்லை என்று சொன்ன அந்த பெளத்தமா? வானம் என ஒரு பூதமே இல்லை என்ற அந்த பெளத்தமா? துறவிகளான சிரவணர்களோடு பிராமணருக்கும் தானம் செய்யுங்கள் என்ற அதே பெளத்தமா? ராஜபக்சே தலைமையில் பின்புலம் இருக்கலாம். ஆனால், 90% இந்துக்கள் கட்சி என்று திமுகவைச் சொன்ன ஸ்டாலின் காதில் படாதபடி கவனமாக உருட்டவும். #😅 தமிழ் மீம்ஸ் #📰தமிழ்நாடு அரசியல்📢 #🙋‍♂ நாம் தமிழர் கட்சி #🚨கற்றது அரசியல் ✌️ #@அமானுஷ்யம்@( HORROR )
😅 தமிழ் மீம்ஸ் - JUSllN புதிய தலைமுறை PuHAl uRAy [8 66 சமத்துவத்துக்கானது கோட்பாடு சமூக பாதிக்கப்பட்டவர்களுக்காக காலம் காலமாக போராடும் கோட்பாடே சமூக நீதி; மேலோட்டமாகப் பார்த்தால் பொருளாதார அடிப்படையில் இட ஒதுக்கீடு தருவதே சரி தோன்றும் எ ஆனால், சமூக நீதி கோட்பாடு வறுமையை ஒழிப்பதற்கானது அல்ல, அது சமத்துவத்துக்கானது; சமூக நீதி வர திராவிடம் பின்புலம்; திராவிடத்தின் பின்புலம் பௌத்தம்; பௌத்தம் என்பது சமூகநீதியின் கோட்பாடு விசிக தலைவர் திருமாவளவன் (20.02.2026 Puthiyathalaimurai com JUSllN புதிய தலைமுறை PuHAl uRAy [8 66 சமத்துவத்துக்கானது கோட்பாடு சமூக பாதிக்கப்பட்டவர்களுக்காக காலம் காலமாக போராடும் கோட்பாடே சமூக நீதி; மேலோட்டமாகப் பார்த்தால் பொருளாதார அடிப்படையில் இட ஒதுக்கீடு தருவதே சரி தோன்றும் எ ஆனால், சமூக நீதி கோட்பாடு வறுமையை ஒழிப்பதற்கானது அல்ல, அது சமத்துவத்துக்கானது; சமூக நீதி வர திராவிடம் பின்புலம்; திராவிடத்தின் பின்புலம் பௌத்தம்; பௌத்தம் என்பது சமூகநீதியின் கோட்பாடு விசிக தலைவர் திருமாவளவன் (20.02.2026 Puthiyathalaimurai com - ShareChat
போனமுறையும் எதிராளிகளை கட்டுவிரியன், கண்ணாடி விரியன் என்றார்கள். இப்போது அவற்றுடன்தான் வித்தை காட்டுகிறார்கள். #@அமானுஷ்யம்@( HORROR ) #🚨கற்றது அரசியல் ✌️ #🙋‍♂ நாம் தமிழர் கட்சி #😅 தமிழ் மீம்ஸ் #📰தமிழ்நாடு அரசியல்📢
@அமானுஷ்யம்@( HORROR ) - தேர்தல்SPost SUN NEWS TION IL L விஷப்பாம்பு கிற விஷப்பாம்பை அடித்து பாஜக என் கொல்வதற்கு எத்தனை தடிகள் கிடைத்தாலும் பயன்படுத்துவோம்! தமிழ்நாட்டின் விஷப்பாம்பான பாஜக கூட்டணியை தோற்கடிப்போம் பெசண்முகம் காட்டம் 20 FEB 2026 ( SUNNEWSTAMIL SUNNEWS sunnewslive in தேர்தல்SPost SUN NEWS TION IL L விஷப்பாம்பு கிற விஷப்பாம்பை அடித்து பாஜக என் கொல்வதற்கு எத்தனை தடிகள் கிடைத்தாலும் பயன்படுத்துவோம்! தமிழ்நாட்டின் விஷப்பாம்பான பாஜக கூட்டணியை தோற்கடிப்போம் பெசண்முகம் காட்டம் 20 FEB 2026 ( SUNNEWSTAMIL SUNNEWS sunnewslive in - ShareChat
•சர்வதேச தாய் மொழி தினம் (21.02.2026) எல்லோருக்கும் அவர்களது தாய்மொழி பெருமை மிக்கதுதான். ஆனால் மொழிகளின் தாய் மொழி என்ற பெருமை எமது தமிழ் மொழிக்கு உண்டு. தமிழ் மொழியாலேதான் நாம் தமிழ் இனம் ஆனோம். ஒரு இனத்தை அழிக்க வேண்டுமாயின் முதலில் அதன் மொழியை அழிக்க வேண்டும் என்பார்கள் #🌻🌻காலை வணக்கம்🌻🌻 #🙏வணக்கம்💐 #💐Have a nice day🤩 #🥰அன்புடன் காலை வணக்கம்🌞 #🌞காலை வணக்கம் தமிழ்நாடு🙏
🌻🌻காலை வணக்கம்🌻🌻 - மொழி தினம் lil உலக 1 08 988 9842 700^ Kefen {34 எங்கள உயi முச்சு மொழி தினம் lil உலக 1 08 988 9842 700^ Kefen {34 எங்கள உயi முச்சு - ShareChat
•சர்வதேச தாய் மொழி தினம் (21.02.2026) எல்லோருக்கும் அவர்களது தாய்மொழி பெருமை மிக்கதுதான். ஆனால் மொழிகளின் தாய் மொழி என்ற பெருமை எமது தமிழ் மொழிக்கு உண்டு. தமிழ் மொழியாலேதான் நாம் தமிழ் இனம் ஆனோம். ஒரு இனத்தை அழிக்க வேண்டுமாயின் முதலில் அதன் மொழியை அழிக்க வேண்டும் என்பார்கள் #👌இன்றைக்கான சிறந்த கோட்ஸ்✍️ #💪Motivational Quotes #📜வாழ்க்கைக்கான கோட்ஸ்✍️ #🤔புதிய சிந்தனைகள் #📺அரசியல் 360🔴
👌இன்றைக்கான சிறந்த கோட்ஸ்✍️ - மொழி தினம் lil உலக 1 08 988 9842 700^ Kefen {34 எங்கள உயi முச்சு மொழி தினம் lil உலக 1 08 988 9842 700^ Kefen {34 எங்கள உயi முச்சு - ShareChat
•சர்வதேச தாய் மொழி தினம் (21.02.2026) எல்லோருக்கும் அவர்களது தாய்மொழி பெருமை மிக்கதுதான். ஆனால் மொழிகளின் தாய் மொழி என்ற பெருமை எமது தமிழ் மொழிக்கு உண்டு. தமிழ் மொழியாலேதான் நாம் தமிழ் இனம் ஆனோம். ஒரு இனத்தை அழிக்க வேண்டுமாயின் முதலில் அதன் மொழியை அழிக்க வேண்டும் என்பார்கள் #@அமானுஷ்யம்@( HORROR ) #🙋‍♂ நாம் தமிழர் கட்சி #🚨கற்றது அரசியல் ✌️ #📰தமிழ்நாடு அரசியல்📢 #😅 தமிழ் மீம்ஸ்
@அமானுஷ்யம்@( HORROR ) - மொழி தினம் lil உலக 1 08 988 9842 700^ Kefen {34 எங்கள உயi முச்சு மொழி தினம் lil உலக 1 08 988 9842 700^ Kefen {34 எங்கள உயi முச்சு - ShareChat
#@அமானுஷ்யம்@( HORROR ) #🚨கற்றது அரசியல் ✌️ #🙋‍♂ நாம் தமிழர் கட்சி #📰தமிழ்நாடு அரசியல்📢 #😅 தமிழ் மீம்ஸ்
@அமானுஷ்யம்@( HORROR ) - In 12 hours: In 12 years : Questions faced Questions faced from media from media 50+ 00 = = Gamers Adda In 12 hours: In 12 years : Questions faced Questions faced from media from media 50+ 00 = = Gamers Adda - ShareChat
#🙏வணக்கம்💐 #🌻🌻காலை வணக்கம்🌻🌻 #💐Have a nice day🤩 #🥰அன்புடன் காலை வணக்கம்🌞 #🌞காலை வணக்கம் தமிழ்நாடு🙏
🙏வணக்கம்💐 - நீ எவ்வளவு உயர்ந்தவன் என்பது பிறப்பிலோ அல்லது உ் படிப்பிலோ அல்லது உன ன் பணத்திலோ அல்லது உ அறிவிலோ அல்லது உன் புகழ்ச்சியிலோ இல்லை ன் உ மற்றவர்களை நீ எப்படி மதிக்கிறாய் என்பதில் தான் உள்ளது நீ எவ்வளவு உயர்ந்தவன் என்பது பிறப்பிலோ அல்லது உ் படிப்பிலோ அல்லது உன ன் பணத்திலோ அல்லது உ அறிவிலோ அல்லது உன் புகழ்ச்சியிலோ இல்லை ன் உ மற்றவர்களை நீ எப்படி மதிக்கிறாய் என்பதில் தான் உள்ளது - ShareChat