சரவணகுமார்©183
ShareChat
click to see wallet page
@ssk183sivam
ssk183sivam
சரவணகுமார்©183
@ssk183sivam
தமிழ் கடவுள் முருகன் துணை
புரியுதா மக்களே ! என் ஓட்டு விற்பனைக்கு அல்ல என்று உரக்க சொல்வோம். மக்களிடத்தில் பிரச்சாரம் செய்வோம். நீங்களும் உங்கள் பகுதியில் பிரச்சாரம் செய்ய https://arappor.org/MyVoteIsNotForSale-VolReg பதிவு செய்யுங்கள். #📰தமிழ்நாடு அரசியல்📢 #😅 தமிழ் மீம்ஸ் #@அமானுஷ்யம்@( HORROR ) #🚨கற்றது அரசியல் ✌️ #🙋‍♂ நாம் தமிழர் கட்சி
📰தமிழ்நாடு அரசியல்📢 - ஓட்டுக்கு பணம் கொடுக்கும் போது. 3000 4000 5000 1000 2000 API இறப்போர் இய3்ம் ஓட்டு வாங்கி வென்று லஞ்சம் கேடகும் போது. 1லட்சம் 2 லட்சம் 3 லட்சம் ஓட்டுக்கு பணம் கொடுக்கும் போது. 3000 4000 5000 1000 2000 API இறப்போர் இய3்ம் ஓட்டு வாங்கி வென்று லஞ்சம் கேடகும் போது. 1லட்சம் 2 லட்சம் 3 லட்சம் - ShareChat
#🙋‍♂ நாம் தமிழர் கட்சி #🚨கற்றது அரசியல் ✌️ #😅 தமிழ் மீம்ஸ் #📰தமிழ்நாடு அரசியல்📢 #@அமானுஷ்யம்@( HORROR )
🙋‍♂ நாம் தமிழர் கட்சி - பாஜக பசுக்களுக்கு காவலாக இருப்பது போல நடிக்கிறது ஆனால் அந்த அரசுதான் அதிகமாக மாட்டிறைச்சியை ஏற்றுமதி செய்கிறது  -துவாரகா சங்கராச்சார்யா பாஜக பசுக்களுக்கு காவலாக இருப்பது போல நடிக்கிறது ஆனால் அந்த அரசுதான் அதிகமாக மாட்டிறைச்சியை ஏற்றுமதி செய்கிறது  -துவாரகா சங்கராச்சார்யா - ShareChat
இதையே தானடா நாங்க சொன்னோம். நம்பாம போய் குத்திக்கிட்டானுங்க #💪Motivational Quotes #📜வாழ்க்கைக்கான கோட்ஸ்✍️ #🤔புதிய சிந்தனைகள் #👌இன்றைக்கான சிறந்த கோட்ஸ்✍️ #📺அரசியல் 360🔴
💪Motivational Quotes - CORONAVIRUS CVID-19 Vaccine IECTION OజL Hr Tamil News கோவிட் பெருந்தொற்று உலகளாவிய அதிகார மையங்களால் திட்டமிட்டு உருவாக்கப்பட்டது செனட்டர் ஜொன்சன் குற்றச்சாட்டு ler CORONAVIRUS CVID-19 Vaccine IECTION OజL Hr Tamil News கோவிட் பெருந்தொற்று உலகளாவிய அதிகார மையங்களால் திட்டமிட்டு உருவாக்கப்பட்டது செனட்டர் ஜொன்சன் குற்றச்சாட்டு ler - ShareChat
இதையே தானடா நாங்க சொன்னோம். நம்பாம போய் குத்திக்கிட்டானுங்க #🙋‍♂ நாம் தமிழர் கட்சி #😅 தமிழ் மீம்ஸ் #🚨கற்றது அரசியல் ✌️ #📰தமிழ்நாடு அரசியல்📢 #@அமானுஷ்யம்@( HORROR )
🙋‍♂ நாம் தமிழர் கட்சி - CORONAVIRUS CVID-19 Vaccine IECTION OజL Hr Tamil News கோவிட் பெருந்தொற்று உலகளாவிய அதிகார மையங்களால் திட்டமிட்டு உருவாக்கப்பட்டது செனட்டர் ஜொன்சன் குற்றச்சாட்டு ler CORONAVIRUS CVID-19 Vaccine IECTION OజL Hr Tamil News கோவிட் பெருந்தொற்று உலகளாவிய அதிகார மையங்களால் திட்டமிட்டு உருவாக்கப்பட்டது செனட்டர் ஜொன்சன் குற்றச்சாட்டு ler - ShareChat
எதற்காக திட்டமிட்டு உருவாக்கப்பட்டது? தடுப்பூசி அனைவருக்கும் குத்த வேண்டும் என்பதற்காக திட்டமிட்டு உருவாக்கப்பட்டது. சிறிதளவு அறிவு இருந்தால் எதற்காக தடுப்பூசி அனைவருக்கும் குத்த வேண்டும் அதன் நோக்கம் என்ன என்று யோசிக்க தோன்றும். அறிவே இல்லையாம் இதுல பகுத்தறிவாம். #🚨கற்றது அரசியல் ✌️ #📰தமிழ்நாடு அரசியல்📢 #😅 தமிழ் மீம்ஸ் #@அமானுஷ்யம்@( HORROR ) #🙋‍♂ நாம் தமிழர் கட்சி
🚨கற்றது அரசியல் ✌️ - CORONAVIRUS COVID-19 Vaccine ICTION Oజt Hr Tamil News கோவிட் பெருந்தொற்று உலகளாவிய அதிகார மையங்களால் திட்டமிட்டு உருவாக்கப்பட்டது ஜொன்சன் குற்றச்சாட்டு செனட்டர் ler CORONAVIRUS COVID-19 Vaccine ICTION Oజt Hr Tamil News கோவிட் பெருந்தொற்று உலகளாவிய அதிகார மையங்களால் திட்டமிட்டு உருவாக்கப்பட்டது ஜொன்சன் குற்றச்சாட்டு செனட்டர் ler - ShareChat
எம்ஜிஆர் என்ற மக்கள் தலைவர், கறைபடியாத கைகளுக்குச் சொந்தக்காரர், கொடை வள்ளல் எனப் போற்றப்பட்டவர் திமுக ஆட்சியில் ஊழல் என்று சொல்லித்தான் அதிமுகவைத் தொடங்கினார். அவரும், சிபிஐ கல்யாணசுந்தரமும் சேர்ந்து திமுக ஆட்சி மீது ஊழல் குற்றச்சாட்டுகளை எழுதி இந்திரா காந்தியிடம் கொடுத்தார்கள். அவர் திமுக ஆட்சியைக் கலைத்து, சர்க்காரியா என்ற நீதிபதி தலைமையில் ஒரு ஆய்வுக்குழுவை அமைத்தார். அந்தக் குழுவின் அன்றாட நிகழ்வுகள் அந்தக் காலகட்டத்தில் பெரிய பெரிய செய்திகளாக பக்கம் பக்கமாக வெளிவந்தன. 1977 தேர்தலில் எம்ஜிஆர் வென்று ஆட்சி அமைத்தார். ஊழல் கட்டுப்பட்டு இருந்தது. 1980 இல் அவர் ஆட்சி கலைக்கப்பட்டு தேர்தல் நடந்தது. அவரிடம் செலவுக்குப் பணம் இல்லை. தமிழ்நாடு முழுமையும் இரண்டு மடங்கு வேகத்தில் மக்களைச் சந்தித்தார். சூறாவளிப் பரப்புஉரை செய்தார். வென்றார். அடுத்து என்ன செய்தார்? சாராயக் கடைகளைத் திறந்தார். உடையார் உடன் உடன்படிக்கை செய்தார். என்ன? ஒரு பாட்டிலுக்கு ஒரு ரூபாய் எம்ஜிஆருக்குத் தந்து விட வேண்டும். அப்படித்தான் எம்ஜிஆர் பணம் சேர்த்தார். அது அவருக்காக அல்ல. கட்சி நடத்துவதற்காக. அந்த உடையார்தான், எம்ஜிஆர் பெயரில் போரூரில் ராமச்சந்திரா மருத்துவக் கல்லூரி, மருத்துவமனையை நிறுவினார். ஜெயலலிதா இமாலய ஊழல் செய்தார். மூன்று முறை சிறை சென்றார். அதன்பிறகும், 2001, 2011, 2016 தேர்தல்களில் மக்கள் அவரை வெற்றி பெறச் செய்தார்கள். எனவே, தமிழ்நாட்டில் அரசியல்வாதிகளின் ஊழல் என்பது ஒரு பிரச்சினையே இல்லை. காரணம் அவர்கள், தேர்தலின் போது மக்களுக்குப் பங்கு கொடுத்து விடுகிறார்கள். மக்கள் பணம் வாங்கிக் கொண்டுதான் ஓட்டுப் போடுகிறார்கள். அதிகாரிகளின் ஊழல்தான் பிரச்சினையாக இருக்கின்றது. ஆனால், 2016 இல் நரேந்திரர் 500, 1000 ஒழித்தார். இணைய வழி பணப்பரிமாற்றம் தொடங்கியது. அதனால் ஊழல் ஒழியும் காரணம், இனி அதிகாரிகள் கருப்புப் பணத்தைக் கொண்டு புதிய சொத்துகளை வாங்க முடியாது என நான் எழுதினேன். இன்று மக்கள் ஒரு ரூபாய் கூட அலைபேசியில் தருகிறார்கள். எனவே, ஒவ்வொரு பைசாவுக்கும் கணக்கு கிடைக்கின்றது. அப்படி தமிழ்நாட்டு அரசின் அனைத்து நடவடிக்கைகளும் கணினிமயம் ஆகிக் கொண்டு இருக்கின்றது. அதனால் ஊழல் படிப்படியாக ஒழிந்து கொண்டு இருக்கின்றது- பத்திரப் பதிவுத்துறையில் 18 வேலைகளை, உங்கள் வீட்டில் இருந்தே செய்யலாம் என திமுக ஆட்சி இமாலயப் புரட்சி செய்து விட்டது. ஏற்கனவே நிறைய சான்று ஆவணங்களை நாம் இணைய வழியிலேயே பெறுகின்றோம். இன்னும் பத்து ஆண்டுகளில் ஊழல் 90 விழுக்காடு ஒழிந்து விடும். எனவே, இந்தக் காலகட்டத்தில் வந்து நான் ஊழல் செய்ய மாட்டேன் என்பவன் அடி முட்டாள். கள நிலவரம் தெரியாதவன். இப்படிச் சொல்லி மக்களை ஏமாற்றலாம் என நினைக்கின்றான். மக்கள் கண்டு கொள்ள மாட்டார்கள். 26.1.2026 #@அமானுஷ்யம்@( HORROR ) #🙋‍♂ நாம் தமிழர் கட்சி #📰தமிழ்நாடு அரசியல்📢 #🚨கற்றது அரசியல் ✌️ #😅 தமிழ் மீம்ஸ்
எம்ஜிஆர் என்ற மக்கள் தலைவர், கறைபடியாத கைகளுக்குச் சொந்தக்காரர், கொடை வள்ளல் எனப் போற்றப்பட்டவர் திமுக ஆட்சியில் ஊழல் என்று சொல்லித்தான் அதிமுகவைத் தொடங்கினார். அவரும், சிபிஐ கல்யாணசுந்தரமும் சேர்ந்து திமுக ஆட்சி மீது ஊழல் குற்றச்சாட்டுகளை எழுதி இந்திரா காந்தியிடம் கொடுத்தார்கள். அவர் திமுக ஆட்சியைக் கலைத்து, சர்க்காரியா என்ற நீதிபதி தலைமையில் ஒரு ஆய்வுக்குழுவை அமைத்தார். அந்தக் குழுவின் அன்றாட நிகழ்வுகள் அந்தக் காலகட்டத்தில் பெரிய பெரிய செய்திகளாக பக்கம் பக்கமாக வெளிவந்தன. 1977 தேர்தலில் எம்ஜிஆர் வென்று ஆட்சி அமைத்தார். ஊழல் கட்டுப்பட்டு இருந்தது. 1980 இல் அவர் ஆட்சி கலைக்கப்பட்டு தேர்தல் நடந்தது. அவரிடம் செலவுக்குப் பணம் இல்லை. தமிழ்நாடு முழுமையும் இரண்டு மடங்கு வேகத்தில் மக்களைச் சந்தித்தார். சூறாவளிப் பரப்புஉரை செய்தார். வென்றார். அடுத்து என்ன செய்தார்? சாராயக் கடைகளைத் திறந்தார். உடையார் உடன் உடன்படிக்கை செய்தார். என்ன? ஒரு பாட்டிலுக்கு ஒரு ரூபாய் எம்ஜிஆருக்குத் தந்து விட வேண்டும். அப்படித்தான் எம்ஜிஆர் பணம் சேர்த்தார். அது அவருக்காக அல்ல. கட்சி நடத்துவதற்காக. அந்த உடையார்தான், எம்ஜிஆர் பெயரில் போரூரில் ராமச்சந்திரா மருத்துவக் கல்லூரி, மருத்துவமனையை நிறுவினார். ஜெயலலிதா இமாலய ஊழல் செய்தார். மூன்று முறை சிறை சென்றார். அதன்பிறகும், 2001, 2011, 2016 தேர்தல்களில் மக்கள் அவரை வெற்றி பெறச் செய்தார்கள். எனவே, தமிழ்நாட்டில் அரசியல்வாதிகளின் ஊழல் என்பது ஒரு பிரச்சினையே இல்லை. காரணம் அவர்கள், தேர்தலின் போது மக்களுக்குப் பங்கு கொடுத்து விடுகிறார்கள். மக்கள் பணம் வாங்கிக் கொண்டுதான் ஓட்டுப் போடுகிறார்கள். அதிகாரிகளின் ஊழல்தான் பிரச்சினையாக இருக்கின்றது. ஆனால், 2016 இல் நரேந்திரர் 500, 1000 ஒழித்தார். இணைய வழி பணப்பரிமாற்றம் தொடங்கியது. அதனால் ஊழல் ஒழியும் காரணம், இனி அதிகாரிகள் கருப்புப் பணத்தைக் கொண்டு புதிய சொத்துகளை வாங்க முடியாது என நான் எழுதினேன். இன்று மக்கள் ஒரு ரூபாய் கூட அலைபேசியில் தருகிறார்கள். எனவே, ஒவ்வொரு பைசாவுக்கும் கணக்கு கிடைக்கின்றது. அப்படி தமிழ்நாட்டு அரசின் அனைத்து நடவடிக்கைகளும் கணினிமயம் ஆகிக் கொண்டு இருக்கின்றது. அதனால் ஊழல் படிப்படியாக ஒழிந்து கொண்டு இருக்கின்றது- பத்திரப் பதிவுத்துறையில் 18 வேலைகளை, உங்கள் வீட்டில் இருந்தே செய்யலாம் என திமுக ஆட்சி இமாலயப் புரட்சி செய்து விட்டது. ஏற்கனவே நிறைய சான்று ஆவணங்களை நாம் இணைய வழியிலேயே பெறுகின்றோம். இன்னும் பத்து ஆண்டுகளில் ஊழல் 90 விழுக்காடு ஒழிந்து விடும். எனவே, இந்தக் காலகட்டத்தில் வந்து நான் ஊழல் செய்ய மாட்டேன் என்பவன் அடி முட்டாள். கள நிலவரம் தெரியாதவன். இப்படிச் சொல்லி மக்களை ஏமாற்றலாம் என நினைக்கின்றான். மக்கள் கண்டு கொள்ள மாட்டார்கள். 26.1.2026 #🌻🌻காலை வணக்கம்🌻🌻 #🙏வணக்கம்💐 #🥰அன்புடன் காலை வணக்கம்🌞 #🌞காலை வணக்கம் தமிழ்நாடு🙏 #💐Happy Monday
எம்ஜிஆர் என்ற மக்கள் தலைவர், கறைபடியாத கைகளுக்குச் சொந்தக்காரர், கொடை வள்ளல் எனப் போற்றப்பட்டவர் திமுக ஆட்சியில் ஊழல் என்று சொல்லித்தான் அதிமுகவைத் தொடங்கினார். அவரும், சிபிஐ கல்யாணசுந்தரமும் சேர்ந்து திமுக ஆட்சி மீது ஊழல் குற்றச்சாட்டுகளை எழுதி இந்திரா காந்தியிடம் கொடுத்தார்கள். அவர் திமுக ஆட்சியைக் கலைத்து, சர்க்காரியா என்ற நீதிபதி தலைமையில் ஒரு ஆய்வுக்குழுவை அமைத்தார். அந்தக் குழுவின் அன்றாட நிகழ்வுகள் அந்தக் காலகட்டத்தில் பெரிய பெரிய செய்திகளாக பக்கம் பக்கமாக வெளிவந்தன. 1977 தேர்தலில் எம்ஜிஆர் வென்று ஆட்சி அமைத்தார். ஊழல் கட்டுப்பட்டு இருந்தது. 1980 இல் அவர் ஆட்சி கலைக்கப்பட்டு தேர்தல் நடந்தது. அவரிடம் செலவுக்குப் பணம் இல்லை. தமிழ்நாடு முழுமையும் இரண்டு மடங்கு வேகத்தில் மக்களைச் சந்தித்தார். சூறாவளிப் பரப்புஉரை செய்தார். வென்றார். அடுத்து என்ன செய்தார்? சாராயக் கடைகளைத் திறந்தார். உடையார் உடன் உடன்படிக்கை செய்தார். என்ன? ஒரு பாட்டிலுக்கு ஒரு ரூபாய் எம்ஜிஆருக்குத் தந்து விட வேண்டும். அப்படித்தான் எம்ஜிஆர் பணம் சேர்த்தார். அது அவருக்காக அல்ல. கட்சி நடத்துவதற்காக. அந்த உடையார்தான், எம்ஜிஆர் பெயரில் போரூரில் ராமச்சந்திரா மருத்துவக் கல்லூரி, மருத்துவமனையை நிறுவினார். ஜெயலலிதா இமாலய ஊழல் செய்தார். மூன்று முறை சிறை சென்றார். அதன்பிறகும், 2001, 2011, 2016 தேர்தல்களில் மக்கள் அவரை வெற்றி பெறச் செய்தார்கள். எனவே, தமிழ்நாட்டில் அரசியல்வாதிகளின் ஊழல் என்பது ஒரு பிரச்சினையே இல்லை. காரணம் அவர்கள், தேர்தலின் போது மக்களுக்குப் பங்கு கொடுத்து விடுகிறார்கள். மக்கள் பணம் வாங்கிக் கொண்டுதான் ஓட்டுப் போடுகிறார்கள். அதிகாரிகளின் ஊழல்தான் பிரச்சினையாக இருக்கின்றது. ஆனால், 2016 இல் நரேந்திரர் 500, 1000 ஒழித்தார். இணைய வழி பணப்பரிமாற்றம் தொடங்கியது. அதனால் ஊழல் ஒழியும் காரணம், இனி அதிகாரிகள் கருப்புப் பணத்தைக் கொண்டு புதிய சொத்துகளை வாங்க முடியாது என நான் எழுதினேன். இன்று மக்கள் ஒரு ரூபாய் கூட அலைபேசியில் தருகிறார்கள். எனவே, ஒவ்வொரு பைசாவுக்கும் கணக்கு கிடைக்கின்றது. அப்படி தமிழ்நாட்டு அரசின் அனைத்து நடவடிக்கைகளும் கணினிமயம் ஆகிக் கொண்டு இருக்கின்றது. அதனால் ஊழல் படிப்படியாக ஒழிந்து கொண்டு இருக்கின்றது- பத்திரப் பதிவுத்துறையில் 18 வேலைகளை, உங்கள் வீட்டில் இருந்தே செய்யலாம் என திமுக ஆட்சி இமாலயப் புரட்சி செய்து விட்டது. ஏற்கனவே நிறைய சான்று ஆவணங்களை நாம் இணைய வழியிலேயே பெறுகின்றோம். இன்னும் பத்து ஆண்டுகளில் ஊழல் 90 விழுக்காடு ஒழிந்து விடும். எனவே, இந்தக் காலகட்டத்தில் வந்து நான் ஊழல் செய்ய மாட்டேன் என்பவன் அடி முட்டாள். கள நிலவரம் தெரியாதவன். இப்படிச் சொல்லி மக்களை ஏமாற்றலாம் என நினைக்கின்றான். மக்கள் கண்டு கொள்ள மாட்டார்கள். 26.1.2026 #💪Motivational Quotes #📜வாழ்க்கைக்கான கோட்ஸ்✍️ #🤔புதிய சிந்தனைகள் #👌இன்றைக்கான சிறந்த கோட்ஸ்✍️ #📺அரசியல் 360🔴