ஷேக் இஸ்மாயில் அல்-ஜைம் அபு அல்-சபா, புகழ்பெற்ற சிரிய மனிதர், அவர் தனது பல தசாப்த கால தன்னலமற்ற சேவைக்காக மதீனாவில் அன்பான நபராக மாறினார்.
மதீனாவில் 40 ஆண்டுகளுக்கும் மேலாக வாழந்து புனித யாத்ரீகர்கள் மற்றும் வழிபாட்டாளர்களுக்கு இலவச சிற்றுண்டிகளை வழங்குவதற்காக நபியின் மசூதி (மஸ்ஜித் அந்-நபவி) அருகே தினமும் அமர்ந்து உணவு வழங்கும் பாரம்பரியத்தின் காரணமாக அவர் "நபியின் பார்வையாளர்களின் விருந்தாளி" என்று பரவலாக அறியப்பட்டார்.
அவர் தினமும் சுமார் 300 பேருக்கு இலவச தேநீர், காபி, பால், ரொட்டி மற்றும் பேரீச்சம்பழங்களை விநியோகித்தார்.
சிரியாவின் ஹமாவில் பிறந்த அவர், சுமார் 40-50 ஆண்டுகளுக்கு முன்பு மதீனாவிற்கு குடிபெயர்ந்தார்.
ஏப்ரல் 16, 2024 அன்று தனது 96 வயதில் காலமானார்.
இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜீவூன் #📗குர்ஆன் பொன்மொழிகள் #🤲துஆக்கள்🕋 #இறை அடியான்☝️ #🤲இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் #🕋யா அல்லாஹ்