نركيس
ShareChat
click to see wallet page
@subhanallah842
subhanallah842
نركيس
@subhanallah842
life is beautiful with Allah😍😍
#🤲இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் #🕋யா அல்லாஹ் #📗குர்ஆன் பொன்மொழிகள் #இறை அடியான்☝️ #🤲துஆக்கள்🕋
🤲இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் - என்னை சம்பாதி, 7500" எல்லாவற்றையும் மறந்துவிடு என்னைப் பின்தொடரு எல்லாவற்றையும் Lmr5sl 60 எனக்காக போராடு 44UN எல்லாவற்றையும் மறந்துவிடு என்னை நினைவில் 4 வையுங்கள், நஅன்னத்ஞயு்கு தருகிறேன் narkis என்னை சம்பாதி, 7500" எல்லாவற்றையும் மறந்துவிடு என்னைப் பின்தொடரு எல்லாவற்றையும் Lmr5sl 60 எனக்காக போராடு 44UN எல்லாவற்றையும் மறந்துவிடு என்னை நினைவில் 4 வையுங்கள், நஅன்னத்ஞயு்கு தருகிறேன் narkis - ShareChat
#🤲இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் #🤲துஆக்கள்🕋 #🕋யா அல்லாஹ் #📗குர்ஆன் பொன்மொழிகள் #இறை அடியான்☝️
🤲இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் - RAMADAN 11 ரமழான் அருள்களின் மாதம் ரமழான் மன்னிப்பின்மாதம் ரமழான் பாதுகாப்பின்மாதம் ரமழான் பொறுமையின் மாதம் ரமழான் நன்மையின் மாதம் ஆக ரமழான் அல்லாஹ்வின் மாதம் . இந்த அழகிய மாதத்தில் பேராசை பொறாமை கொண்டு மறந்து ஆடம்பரமாக உன்னை வாழும் வாழ்க்கையை விடுத்து இரக்கத்தோடு கூடிய நிறைந்த வாழ்க்கையை ஈமான் = உன்னுடைய சிந்தனைகளோடு இறுதிநாள் வரை வாழ்வதற்கு எங்கள் அனைவருக்கும் அருள் புரிவாயாக யாஅல்லாஹ்.ஆமீன் RAMADAN 11 ரமழான் அருள்களின் மாதம் ரமழான் மன்னிப்பின்மாதம் ரமழான் பாதுகாப்பின்மாதம் ரமழான் பொறுமையின் மாதம் ரமழான் நன்மையின் மாதம் ஆக ரமழான் அல்லாஹ்வின் மாதம் . இந்த அழகிய மாதத்தில் பேராசை பொறாமை கொண்டு மறந்து ஆடம்பரமாக உன்னை வாழும் வாழ்க்கையை விடுத்து இரக்கத்தோடு கூடிய நிறைந்த வாழ்க்கையை ஈமான் = உன்னுடைய சிந்தனைகளோடு இறுதிநாள் வரை வாழ்வதற்கு எங்கள் அனைவருக்கும் அருள் புரிவாயாக யாஅல்லாஹ்.ஆமீன் - ShareChat
உஹது மலையும் கஸ்தூரி வாடையும்! காயங்களின் மேல் மலர்ந்த மணம் மதீனா… அமைதியின் நகரம். அந்த நகரத்தின் வடபுறத்தில், காலங்களை கடந்து நின்று கொண்டிருக்கும் ஒரு மௌன சாட்சி உண்டு. அது — உஹது மலை. இந்த மலை, கல் மலை அல்ல… இது நினைவுகளின் குவியல். இது ஈமான் சிந்திய இரத்தத்தின் மேடை. 🌫️ கஸ்தூரி வாடை எங்கிருந்து? நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் கூறினார்கள்: “உஹது எங்களை நேசிக்கிறது; நாமும் உஹதை நேசிக்கிறோம்.” ஆனால் உஹது, நேசம் மட்டுமல்ல… மணம் கூட சுமக்கிறது. வரலாறு சொல்கிறது: உஹது போரில் ஷஹீதாகிய அன்சாரி மற்றும் முஹாஜிர் தோழர்களின் இரத்தம் பூமியை நனைத்தபோது, அந்த மண்ணிலிருந்து கஸ்தூரி போன்ற வாசனை வீசியதாக பல சஹாபாக்கள் சாட்சி கூறினார்கள். 👉 இது சாதாரண மணம் அல்ல. இது ஷஹாதத்தின் மணம். காயமும் கண்ணீரும் கலந்த நிலம் முஹம்மது நபி (ஸல்) அவர்கள் கூட அந்த நாளில் காயமடைந்தார்கள். முகத்தில் இரத்தம் பற்களில் காயம் கவசம் கூட உடைந்தது அந்த தருணத்திலும் நபியின் நாவிலிருந்து வந்தது: “யா அல்லாஹ்! என் சமூகத்தாரை மன்னிப்பாயாக; அவர்கள் அறியாதவர்கள்.” 👉 காயத்தின் மேல் கருணை பூசிய வாசனை. ஹம்சா (ரலி.) – கஸ்தூரியின் உச்சம் உஹது என்றால், ஒரு பெயர் இதயத்தை குத்தும்: ஹம்சா இப்னு அப்துல் முத்தலிப் (ரலி.) அவரது உடல் சிதைக்கப்பட்டது. ஆனால் அவரது இரத்தம் கஸ்தூரியாக மாறியது. நபி (ஸல்) அவர்கள் அவரைக் கண்டு அழுதார்கள். அந்த கண்ணீரும் கூட உஹதின் மணத்தோடு கலந்து விட்டது. 🌬️ இன்று கூட மாறாத வாசனை இன்றும்… உஹது மலை அருகே சென்றால் ஒரு விசித்திரமான அமைதி. அது காற்றின் அமைதி அல்ல. 👉 ரூஹ்களின் அமைதி. பலர் சொல்வார்கள்: “இங்கு காற்றே வேறு மாதிரி.” ஆமாம்… ஏனெனில் அது கஸ்தூரி வாடை தாங்கிய காற்று. 🧭 உஹது நமக்கு கற்றுத்தரும் பாடம் உஹது சொல்கிறது: வெற்றி மட்டும் அல்ல; சோதனையும் இஸ்லாம் இழப்பிலும் மணம் உண்டு இரத்தம் சிந்திய இடம் கூட.. அல்லாஹ்வின் அருகாமையை பெற்றால் புனிதமாக மாறும் உலகம் இன்றும் அதிகாரத்தின் வாசனையை தேடுகிறது. ஆனால் உஹது தியாகத்தின் வாசனையை காட்டுகிறது. மணம் மறையாத மலை உஹது மலை… காலம் கடந்தும் நிற்கிறது. அதன் கற்கள் சிதையலாம். ஆனால் 👉 கஸ்தூரி வாடை சிதையாது. ஏனெனில் அது வாசனை அல்ல… ஈமான். #🤲துஆக்கள்🕋 #🤲இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் #🕋யா அல்லாஹ் #📗குர்ஆன் பொன்மொழிகள் #இறை அடியான்☝️
🤲துஆக்கள்🕋 - ShareChat
#இஸ்லாமிய கேள்வி பதில் #📗குர்ஆன் பொன்மொழிகள் #🕋யா அல்லாஹ் #🤲துஆக்கள்🕋 #🤲இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம்
இஸ்லாமிய கேள்வி பதில் - அஸஸலாமு அலைககும ரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்தூஹீ வ அஅன்னூஹ் முஃமீன்களின் பண்புகளும் எஎன்று எவை சூரா ஆலஇம்ரானில்கூறுகிறான்? ]ஸலாம்சொல்லுதல்விருந்தினரை உபசரித்தல் அன்புகாட்டுதல் 41,363 செய்தல் கோபத்தை ಕರೀ 2) அடகிகுதல் மன்னித்தல் வனடபி ஏசெல்வம்சேர்த்தல் புகழ்தேடல் வாதம்செய்தல் 65 அஸஸலாமு அலைககும ரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்தூஹீ வ அஅன்னூஹ் முஃமீன்களின் பண்புகளும் எஎன்று எவை சூரா ஆலஇம்ரானில்கூறுகிறான்? ]ஸலாம்சொல்லுதல்விருந்தினரை உபசரித்தல் அன்புகாட்டுதல் 41,363 செய்தல் கோபத்தை ಕರೀ 2) அடகிகுதல் மன்னித்தல் வனடபி ஏசெல்வம்சேர்த்தல் புகழ்தேடல் வாதம்செய்தல் 65 - ShareChat
#📗குர்ஆன் பொன்மொழிகள் #🕋யா அல்லாஹ் #🤲இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் #🤲துஆக்கள்🕋 #இறை அடியான்☝️
📗குர்ஆன் பொன்மொழிகள் - பூட்டு தயாரிக்கும் நிருவனம் சேர்த்து சாவியை தான் வழங்குவான். அதே போல சோதனைகளை தரும் ரப்பு narkis அதற்கான தீர்வையும் அவனே தருவான் ன்ஷா அல்லாஹ் பூட்டு தயாரிக்கும் நிருவனம் சேர்த்து சாவியை தான் வழங்குவான். அதே போல சோதனைகளை தரும் ரப்பு narkis அதற்கான தீர்வையும் அவனே தருவான் ன்ஷா அல்லாஹ் - ShareChat
#இறை அடியான்☝️ #📗குர்ஆன் பொன்மொழிகள் #🕋யா அல்லாஹ் #🤲இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் #🤲துஆக்கள்🕋
இறை அடியான்☝️ - ShareChat
01:00
#🤲இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் #🤲துஆக்கள்🕋 #🕋யா அல்லாஹ் #📗குர்ஆன் பொன்மொழிகள் #இறை அடியான்☝️
🤲இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் - 1 narkis १० DAYSUNTILRAMADAN நோன்பைக் கேடயமாக இறைவனே வர்ணிக்கும் அழகிய ரமலான்! அல்லாஹ் UI ம்மையிலும் மறுமையிலும் எந்த மனிதர்கள் முன்னிலையிலும் விடாதே இழிவாக எங்களை ஆக்கி ரப்பே. பாசத்தாலும் குணத்தாலும் பிறருக்கு உதவுவதிலும் உயர்ந்தவர்களாகவும் அன்பினால் உன்னிடம் நிலைக்ககூடியவர்களாகவும் எங்களை ஆக்கி அருள்புரிவாயாக.. ரப்புல் ஆலமீன் ஆமீன் ஆமீன் யI 1 narkis १० DAYSUNTILRAMADAN நோன்பைக் கேடயமாக இறைவனே வர்ணிக்கும் அழகிய ரமலான்! அல்லாஹ் UI ம்மையிலும் மறுமையிலும் எந்த மனிதர்கள் முன்னிலையிலும் விடாதே இழிவாக எங்களை ஆக்கி ரப்பே. பாசத்தாலும் குணத்தாலும் பிறருக்கு உதவுவதிலும் உயர்ந்தவர்களாகவும் அன்பினால் உன்னிடம் நிலைக்ககூடியவர்களாகவும் எங்களை ஆக்கி அருள்புரிவாயாக.. ரப்புல் ஆலமீன் ஆமீன் ஆமீன் யI - ShareChat
மதீனாவின் மேதை: 11 கிராஅத்துகளில் குர்ஆனை மனனம் செய்து, சர்வதேச கணிதப் போட்டியிலும் முதலிடம் வென்ற சவூதி மாணவன் பிலால் ஹீஜைலி மதீனா முனவ்வரா: சவூதி அரேபியாவின் மதீனா முனவ்வரா நகரைச் சேர்ந்த மாணவர் பிலால் ஹீஜைலி, தனது அபாரமான திறமையால் உலகையே வியக்க வைத்துள்ளார். 2009 ஆம் ஆண்டு பிறந்த இவருக்கு ஒரு சுவாரஸ்யமான பின்னணி உள்ளது. இவரது தந்தை ஒரு சவூதி அரேபியர், தாய் ஒரு சீன முஸ்லிம் பெண்மணி ஆவார். திருமணத்தின் போது, "மதீனாவிலேயே வசிக்க வேண்டும்" என்பதையே தனது மஹ்ராக (மணக்கொடை) அந்தத் தாய் நிபந்தனையாக விதித்திருந்தார். இவரது தாயார் பிலால் ஹீஜைலியை சுமந்திருந்த காலத்தில், சுமார் 100 முறை புனித குர்ஆனை (கத்ம்) முழுமையாக ஓதி முடித்துள்ளார் . ஒரு சிறந்த வளர்ப்பில் பிறந்த பிலால், தனது 7 ஆவது வயதிலேயே புனித குர்ஆனை முழுமையாக மனனம் செய்து முடித்தார். அதிகாலை சுபஹ் தொழுகைக்குப் பின் மனனம் செய்வதையும், இரவு தூங்குவதற்கு முன் அவற்றை மீட்டுவதையும் (Revision) இவர் வழக்கமாகக் கொண்டுள்ளார். தற்போது 11 விதமான கிராஅத்துகளில் (பல்வேறு ஓதல் முறைகள்) குர்ஆனை மனனம் செய்துள்ள இவர், மதீனாவின் அஸீஸியா பகுதியில் உள்ள ஒரு பள்ளிவாசலில் இமாமாகவும் பணியாற்றி வருகிறார். ஆன்மீகத்தில் மட்டுமல்லாது கல்வியிலும் சிறந்து விளங்கும் பிலால், சீன கணிதப் போட்டியில் (Chinese Mathematics) சர்வதேச அளவில் முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளார். #🤲இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் #🤲துஆக்கள்🕋 #🕋யா அல்லாஹ் #📗குர்ஆன் பொன்மொழிகள் #இறை அடியான்☝️
🤲இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் - ةزجعملا يدوعسلا بلاطلا ةنيدملا ءانبأ نم يليجحلا لالب يدوعسلا بلاطلا 42 مأو يدوعس بأل 2009 ماع دلُو ,ةرونملا . اهل ارهم ةنيدملا نكس نوكي نأ تطرتشا اهلمح ءانثأ ةرم 100 نآر تمتخ ہمأ رقلا تبجنأف ةنيدملا ةغبان لضفأ ةعباسلا نسيف نآرقلا ظفح لالب لمكأ لبق رُیو دعب ظفحلل هتاقوأ عجار "Asill رجفلا تايضايرلا يف اًيملاع لوألا زكرملا ىلع لصحو ظفحي دحأب هللا باتك وهو .ةينيصلا ೨೩ مويلا . ۃیاور ةكرابملا ةيبرتلا هذهل اركشو ء هللا هظفح ةزجعملا يدوعسلا بلاطلا ةنيدملا ءانبأ نم يليجحلا لالب يدوعسلا بلاطلا 42 مأو يدوعس بأل 2009 ماع دلُو ,ةرونملا . اهل ارهم ةنيدملا نكس نوكي نأ تطرتشا اهلمح ءانثأ ةرم 100 نآر تمتخ ہمأ رقلا تبجنأف ةنيدملا ةغبان لضفأ ةعباسلا نسيف نآرقلا ظفح لالب لمكأ لبق رُیو دعب ظفحلل هتاقوأ عجار "Asill رجفلا تايضايرلا يف اًيملاع لوألا زكرملا ىلع لصحو ظفحي دحأب هللا باتك وهو .ةينيصلا ೨೩ مويلا . ۃیاور ةكرابملا ةيبرتلا هذهل اركشو ء هللا هظفح - ShareChat
#இறை அடியான்☝️ #📗குர்ஆன் பொன்மொழிகள் #🤲துஆக்கள்🕋 #🤲இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் #🕋யா அல்லாஹ்
இறை அடியான்☝️ - சுஜூதில் ஒருதுஆஅல்லாஹ் விரைவாக பதிலளிப்பான் كَّنأِب كلأسأ يِّنإ >1 ಖl > ೩l َتْنَأ تْنَأ مُهَّللا MAl il ْنُكي مَلو ذلوي ملو ذلي مل பய ٌدحَأ اؤُفُک ُهل அல்லாஹும்ம இன்னி அஸ்ஆலுகாபி அன்னக அன்தல்லாஹீலாஇலாஹ இல்ல அன்த அல் அஹதுஸ்ஸமது அல்லாதி லம் யலித் யுலாத்வலாம் யாகுன்லஹு வலாம் குஃபுவான் அஹத் பொருள் அல்லாஹ் நிச்சயமாக நீயே U சாட்சியமளித்து என்று அல்லாஹ் நான் கேட்கிறேன் உன்னைத் உன்னிடம் தவிரவணக்கத்திற்குரியவன் வேறுயாரும் இல்லை அவன் யாரையும் பெறவில்லை; (யாராலும் பெறப்படவுமில்லை அவனுக்கு நிகர் யாரும் இல்லை. அத்திர்மிதி 3475. ஜாமி narkis சுஜூதில் ஒருதுஆஅல்லாஹ் விரைவாக பதிலளிப்பான் كَّنأِب كلأسأ يِّنإ >1 ಖl > ೩l َتْنَأ تْنَأ مُهَّللا MAl il ْنُكي مَلو ذلوي ملو ذلي مل பய ٌدحَأ اؤُفُک ُهل அல்லாஹும்ம இன்னி அஸ்ஆலுகாபி அன்னக அன்தல்லாஹீலாஇலாஹ இல்ல அன்த அல் அஹதுஸ்ஸமது அல்லாதி லம் யலித் யுலாத்வலாம் யாகுன்லஹு வலாம் குஃபுவான் அஹத் பொருள் அல்லாஹ் நிச்சயமாக நீயே U சாட்சியமளித்து என்று அல்லாஹ் நான் கேட்கிறேன் உன்னைத் உன்னிடம் தவிரவணக்கத்திற்குரியவன் வேறுயாரும் இல்லை அவன் யாரையும் பெறவில்லை; (யாராலும் பெறப்படவுமில்லை அவனுக்கு நிகர் யாரும் இல்லை. அத்திர்மிதி 3475. ஜாமி narkis - ShareChat
இஸ்லாத்தின் முதல் #பெண்மணி...! 💔 • செல்வ சீமாட்டி அன்னை கதீஜா ரலியல்லாஹு அன்ஹா அவர்கள் ரமலான் மாதம் பிறை 10 ல் தமது 65 வது வயதில் மறைந்தார்கள்... 💔 • இஸ்லாத்தை ஏற்ற முதல் பெண்மணி! 💚 • நபிகள் நாயகம் ❤️ ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்களின் முதல் மனைவி! 💜 • வஹீயின் வார்த்ததைகளை கேட்ட முதல் பெண்மணி! 🖤 • நபிகள் நாயகம் ❤️ ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்களின் குழைந்தைகளை ஈன்றெடுத்த ஒரே மனைவி! 🧡 • வானவர் ஜீப்ரயீலின் வாழ்த்து (ஸலாம்) பெற்ற பெண்மணி! 💛 • சுவனத்து வாழ்த்து பெற்ற நான்கு பெண்களில் ஒருவர்! 🩵 • பல துன்பங்களிலும் நபிகள் நாயகம் ❤️ ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்களுக்கு துணையாக இருந்து பெரும் ஆறுதலாக இருந்தார்கள்...! 🤍 • ஏறத்தாழ 25 ஆண்டுகள் ஆறு மாதம் நபிகள் நாயகம் ❤️ ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்களுடன் வாழ்ந்து மறைந்தார்கள்...! 🩷 • கதீஜா நாயகியின் மறைவால், நபிகள் நாயகம் ❤️ ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் பெரும் கவலையடைந்தார்கள்...! 🩶 • பிற்காலத்தில், ஏனைய மனைவிமார்கள் பொறாமைப்படும் அளவிற்கு நபிகள் நாயகம் அவர்களைப்பற்றி பேசிக் கொண்டே இருந்தார்கள்...! 💛 • முஃமினீன்களின் தாயாகிய செல்வ சீமாட்டி அன்னை கதீஜா ரலியல்லாஹு அன்ஹா அவர்களின் தியாகம் நிறைந்த வரலாற்றை நினைவுகூறுவோம்...! மற்றவர்களுக்கும் எடுத்துரைப்போம்...! 💥 #இறை அடியான்☝️ #📗குர்ஆன் பொன்மொழிகள் #🕋யா அல்லாஹ் #🤲துஆக்கள்🕋 #🤲இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம்
இறை அடியான்☝️ - ১)> KHADIJA  HAKKIM YASEENI இஸ்லாத்தை ஏற்ற முதல் பெண்மணி அன்னைகதீஜா ரமலான் நாயகி மாதம் பிறை 10 ல் மறைந்தார்கள் ১)> KHADIJA  HAKKIM YASEENI இஸ்லாத்தை ஏற்ற முதல் பெண்மணி அன்னைகதீஜா ரமலான் நாயகி மாதம் பிறை 10 ல் மறைந்தார்கள் - ShareChat