نركيس
ShareChat
click to see wallet page
@subhanallah842
subhanallah842
نركيس
@subhanallah842
life is beautiful with Allah😍😍
#📗குர்ஆன் பொன்மொழிகள் #🕋யா அல்லாஹ் #🤲இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் #🤲துஆக்கள்🕋 #இறை அடியான்☝️
📗குர்ஆன் பொன்மொழிகள் - பூட்டு தயாரிக்கும் நிருவனம் சேர்த்து சாவியை தான் வழங்குவான். அதே போல சோதனைகளை தரும் ரப்பு narkis அதற்கான தீர்வையும் அவனே தருவான் ன்ஷா அல்லாஹ் பூட்டு தயாரிக்கும் நிருவனம் சேர்த்து சாவியை தான் வழங்குவான். அதே போல சோதனைகளை தரும் ரப்பு narkis அதற்கான தீர்வையும் அவனே தருவான் ன்ஷா அல்லாஹ் - ShareChat
#இறை அடியான்☝️ #📗குர்ஆன் பொன்மொழிகள் #🕋யா அல்லாஹ் #🤲இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் #🤲துஆக்கள்🕋
இறை அடியான்☝️ - ShareChat
01:00
#🤲இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் #🤲துஆக்கள்🕋 #🕋யா அல்லாஹ் #📗குர்ஆன் பொன்மொழிகள் #இறை அடியான்☝️
🤲இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் - 1 narkis १० DAYSUNTILRAMADAN நோன்பைக் கேடயமாக இறைவனே வர்ணிக்கும் அழகிய ரமலான்! அல்லாஹ் UI ம்மையிலும் மறுமையிலும் எந்த மனிதர்கள் முன்னிலையிலும் விடாதே இழிவாக எங்களை ஆக்கி ரப்பே. பாசத்தாலும் குணத்தாலும் பிறருக்கு உதவுவதிலும் உயர்ந்தவர்களாகவும் அன்பினால் உன்னிடம் நிலைக்ககூடியவர்களாகவும் எங்களை ஆக்கி அருள்புரிவாயாக.. ரப்புல் ஆலமீன் ஆமீன் ஆமீன் யI 1 narkis १० DAYSUNTILRAMADAN நோன்பைக் கேடயமாக இறைவனே வர்ணிக்கும் அழகிய ரமலான்! அல்லாஹ் UI ம்மையிலும் மறுமையிலும் எந்த மனிதர்கள் முன்னிலையிலும் விடாதே இழிவாக எங்களை ஆக்கி ரப்பே. பாசத்தாலும் குணத்தாலும் பிறருக்கு உதவுவதிலும் உயர்ந்தவர்களாகவும் அன்பினால் உன்னிடம் நிலைக்ககூடியவர்களாகவும் எங்களை ஆக்கி அருள்புரிவாயாக.. ரப்புல் ஆலமீன் ஆமீன் ஆமீன் யI - ShareChat
மதீனாவின் மேதை: 11 கிராஅத்துகளில் குர்ஆனை மனனம் செய்து, சர்வதேச கணிதப் போட்டியிலும் முதலிடம் வென்ற சவூதி மாணவன் பிலால் ஹீஜைலி மதீனா முனவ்வரா: சவூதி அரேபியாவின் மதீனா முனவ்வரா நகரைச் சேர்ந்த மாணவர் பிலால் ஹீஜைலி, தனது அபாரமான திறமையால் உலகையே வியக்க வைத்துள்ளார். 2009 ஆம் ஆண்டு பிறந்த இவருக்கு ஒரு சுவாரஸ்யமான பின்னணி உள்ளது. இவரது தந்தை ஒரு சவூதி அரேபியர், தாய் ஒரு சீன முஸ்லிம் பெண்மணி ஆவார். திருமணத்தின் போது, "மதீனாவிலேயே வசிக்க வேண்டும்" என்பதையே தனது மஹ்ராக (மணக்கொடை) அந்தத் தாய் நிபந்தனையாக விதித்திருந்தார். இவரது தாயார் பிலால் ஹீஜைலியை சுமந்திருந்த காலத்தில், சுமார் 100 முறை புனித குர்ஆனை (கத்ம்) முழுமையாக ஓதி முடித்துள்ளார் . ஒரு சிறந்த வளர்ப்பில் பிறந்த பிலால், தனது 7 ஆவது வயதிலேயே புனித குர்ஆனை முழுமையாக மனனம் செய்து முடித்தார். அதிகாலை சுபஹ் தொழுகைக்குப் பின் மனனம் செய்வதையும், இரவு தூங்குவதற்கு முன் அவற்றை மீட்டுவதையும் (Revision) இவர் வழக்கமாகக் கொண்டுள்ளார். தற்போது 11 விதமான கிராஅத்துகளில் (பல்வேறு ஓதல் முறைகள்) குர்ஆனை மனனம் செய்துள்ள இவர், மதீனாவின் அஸீஸியா பகுதியில் உள்ள ஒரு பள்ளிவாசலில் இமாமாகவும் பணியாற்றி வருகிறார். ஆன்மீகத்தில் மட்டுமல்லாது கல்வியிலும் சிறந்து விளங்கும் பிலால், சீன கணிதப் போட்டியில் (Chinese Mathematics) சர்வதேச அளவில் முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளார். #🤲இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் #🤲துஆக்கள்🕋 #🕋யா அல்லாஹ் #📗குர்ஆன் பொன்மொழிகள் #இறை அடியான்☝️
🤲இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் - ةزجعملا يدوعسلا بلاطلا ةنيدملا ءانبأ نم يليجحلا لالب يدوعسلا بلاطلا 42 مأو يدوعس بأل 2009 ماع دلُو ,ةرونملا . اهل ارهم ةنيدملا نكس نوكي نأ تطرتشا اهلمح ءانثأ ةرم 100 نآر تمتخ ہمأ رقلا تبجنأف ةنيدملا ةغبان لضفأ ةعباسلا نسيف نآرقلا ظفح لالب لمكأ لبق رُیو دعب ظفحلل هتاقوأ عجار "Asill رجفلا تايضايرلا يف اًيملاع لوألا زكرملا ىلع لصحو ظفحي دحأب هللا باتك وهو .ةينيصلا ೨೩ مويلا . ۃیاور ةكرابملا ةيبرتلا هذهل اركشو ء هللا هظفح ةزجعملا يدوعسلا بلاطلا ةنيدملا ءانبأ نم يليجحلا لالب يدوعسلا بلاطلا 42 مأو يدوعس بأل 2009 ماع دلُو ,ةرونملا . اهل ارهم ةنيدملا نكس نوكي نأ تطرتشا اهلمح ءانثأ ةرم 100 نآر تمتخ ہمأ رقلا تبجنأف ةنيدملا ةغبان لضفأ ةعباسلا نسيف نآرقلا ظفح لالب لمكأ لبق رُیو دعب ظفحلل هتاقوأ عجار "Asill رجفلا تايضايرلا يف اًيملاع لوألا زكرملا ىلع لصحو ظفحي دحأب هللا باتك وهو .ةينيصلا ೨೩ مويلا . ۃیاور ةكرابملا ةيبرتلا هذهل اركشو ء هللا هظفح - ShareChat
#இறை அடியான்☝️ #📗குர்ஆன் பொன்மொழிகள் #🤲துஆக்கள்🕋 #🤲இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் #🕋யா அல்லாஹ்
இறை அடியான்☝️ - சுஜூதில் ஒருதுஆஅல்லாஹ் விரைவாக பதிலளிப்பான் كَّنأِب كلأسأ يِّنإ >1 ಖl > ೩l َتْنَأ تْنَأ مُهَّللا MAl il ْنُكي مَلو ذلوي ملو ذلي مل பய ٌدحَأ اؤُفُک ُهل அல்லாஹும்ம இன்னி அஸ்ஆலுகாபி அன்னக அன்தல்லாஹீலாஇலாஹ இல்ல அன்த அல் அஹதுஸ்ஸமது அல்லாதி லம் யலித் யுலாத்வலாம் யாகுன்லஹு வலாம் குஃபுவான் அஹத் பொருள் அல்லாஹ் நிச்சயமாக நீயே U சாட்சியமளித்து என்று அல்லாஹ் நான் கேட்கிறேன் உன்னைத் உன்னிடம் தவிரவணக்கத்திற்குரியவன் வேறுயாரும் இல்லை அவன் யாரையும் பெறவில்லை; (யாராலும் பெறப்படவுமில்லை அவனுக்கு நிகர் யாரும் இல்லை. அத்திர்மிதி 3475. ஜாமி narkis சுஜூதில் ஒருதுஆஅல்லாஹ் விரைவாக பதிலளிப்பான் كَّنأِب كلأسأ يِّنإ >1 ಖl > ೩l َتْنَأ تْنَأ مُهَّللا MAl il ْنُكي مَلو ذلوي ملو ذلي مل பய ٌدحَأ اؤُفُک ُهل அல்லாஹும்ம இன்னி அஸ்ஆலுகாபி அன்னக அன்தல்லாஹீலாஇலாஹ இல்ல அன்த அல் அஹதுஸ்ஸமது அல்லாதி லம் யலித் யுலாத்வலாம் யாகுன்லஹு வலாம் குஃபுவான் அஹத் பொருள் அல்லாஹ் நிச்சயமாக நீயே U சாட்சியமளித்து என்று அல்லாஹ் நான் கேட்கிறேன் உன்னைத் உன்னிடம் தவிரவணக்கத்திற்குரியவன் வேறுயாரும் இல்லை அவன் யாரையும் பெறவில்லை; (யாராலும் பெறப்படவுமில்லை அவனுக்கு நிகர் யாரும் இல்லை. அத்திர்மிதி 3475. ஜாமி narkis - ShareChat
இஸ்லாத்தின் முதல் #பெண்மணி...! 💔 • செல்வ சீமாட்டி அன்னை கதீஜா ரலியல்லாஹு அன்ஹா அவர்கள் ரமலான் மாதம் பிறை 10 ல் தமது 65 வது வயதில் மறைந்தார்கள்... 💔 • இஸ்லாத்தை ஏற்ற முதல் பெண்மணி! 💚 • நபிகள் நாயகம் ❤️ ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்களின் முதல் மனைவி! 💜 • வஹீயின் வார்த்ததைகளை கேட்ட முதல் பெண்மணி! 🖤 • நபிகள் நாயகம் ❤️ ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்களின் குழைந்தைகளை ஈன்றெடுத்த ஒரே மனைவி! 🧡 • வானவர் ஜீப்ரயீலின் வாழ்த்து (ஸலாம்) பெற்ற பெண்மணி! 💛 • சுவனத்து வாழ்த்து பெற்ற நான்கு பெண்களில் ஒருவர்! 🩵 • பல துன்பங்களிலும் நபிகள் நாயகம் ❤️ ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்களுக்கு துணையாக இருந்து பெரும் ஆறுதலாக இருந்தார்கள்...! 🤍 • ஏறத்தாழ 25 ஆண்டுகள் ஆறு மாதம் நபிகள் நாயகம் ❤️ ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்களுடன் வாழ்ந்து மறைந்தார்கள்...! 🩷 • கதீஜா நாயகியின் மறைவால், நபிகள் நாயகம் ❤️ ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் பெரும் கவலையடைந்தார்கள்...! 🩶 • பிற்காலத்தில், ஏனைய மனைவிமார்கள் பொறாமைப்படும் அளவிற்கு நபிகள் நாயகம் அவர்களைப்பற்றி பேசிக் கொண்டே இருந்தார்கள்...! 💛 • முஃமினீன்களின் தாயாகிய செல்வ சீமாட்டி அன்னை கதீஜா ரலியல்லாஹு அன்ஹா அவர்களின் தியாகம் நிறைந்த வரலாற்றை நினைவுகூறுவோம்...! மற்றவர்களுக்கும் எடுத்துரைப்போம்...! 💥 #இறை அடியான்☝️ #📗குர்ஆன் பொன்மொழிகள் #🕋யா அல்லாஹ் #🤲துஆக்கள்🕋 #🤲இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம்
இறை அடியான்☝️ - ১)> KHADIJA  HAKKIM YASEENI இஸ்லாத்தை ஏற்ற முதல் பெண்மணி அன்னைகதீஜா ரமலான் நாயகி மாதம் பிறை 10 ல் மறைந்தார்கள் ১)> KHADIJA  HAKKIM YASEENI இஸ்லாத்தை ஏற்ற முதல் பெண்மணி அன்னைகதீஜா ரமலான் நாயகி மாதம் பிறை 10 ல் மறைந்தார்கள் - ShareChat
மரணம் வரை நீமட்டுமே எனக்கு தந்தால் போதும் ரஹ்மானே🤲🤲 #📗குர்ஆன் பொன்மொழிகள் #🤲துஆக்கள்🕋 #🕋யா அல்லாஹ்
📗குர்ஆன் பொன்மொழிகள் - ShareChat
01:22
#📗குர்ஆன் பொன்மொழிகள் #🤲துஆக்கள்🕋 #🤲இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் #🕋யா அல்லாஹ் #இறை அடியான்☝️
📗குர்ஆன் பொன்மொழிகள் - RAMADAN 09 புதையல் போல பல கணக்கிலடங்காநன்மைகளை மறுமையில் பரிசளிக்கும் கண்ணியரமலான்! என்ரப்பே! ள்ளத்தில் என்உ அடைபட்டிருக்கும் கவலைகளை நீநன்கறிவாய். அவைகளைஎந்த வார்த்தைகளால் கொண்டுவருவது உன்பால் எனக்கு தெரியவில்லை. என narkis என்இரட்சகனே!! என்உள்ளம் தனக்குள்ளேபேசிக்கொண்டு நாவினால் மொழியஇயலா என்துஆக்களுக்கு பதிலளிப்பாயாக! அமீன் RAMADAN 09 புதையல் போல பல கணக்கிலடங்காநன்மைகளை மறுமையில் பரிசளிக்கும் கண்ணியரமலான்! என்ரப்பே! ள்ளத்தில் என்உ அடைபட்டிருக்கும் கவலைகளை நீநன்கறிவாய். அவைகளைஎந்த வார்த்தைகளால் கொண்டுவருவது உன்பால் எனக்கு தெரியவில்லை. என narkis என்இரட்சகனே!! என்உள்ளம் தனக்குள்ளேபேசிக்கொண்டு நாவினால் மொழியஇயலா என்துஆக்களுக்கு பதிலளிப்பாயாக! அமீன் - ShareChat
#இஸ்லாமிய கேள்வி பதில் #📗குர்ஆன் பொன்மொழிகள் #🤲துஆக்கள்🕋 #🤲இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் #🕋யா அல்லாஹ்
இஸ்லாமிய கேள்வி பதில் - அஸ்ஸலாமுஅலைக்கும் வாஹ்மத்துல்லாஹி பரக்காத்தூஹீ வ ஸல்அவர்களின் நபி சமுதாயத்தினருக்கு ரமலான்மாத்த்தில் நோன்பு கப்பட்பது என்? கடமையாக் A ஈமலான்மாதம்புனிதமாதம் என்பதால் B ரமலான்மாதத்தில்குர்ஆன் அருளப்பட்பதால் இஅல்லாஹ்அம்மாதத்தைஅதிகம் விரும்பியதால் அஸ்ஸலாமுஅலைக்கும் வாஹ்மத்துல்லாஹி பரக்காத்தூஹீ வ ஸல்அவர்களின் நபி சமுதாயத்தினருக்கு ரமலான்மாத்த்தில் நோன்பு கப்பட்பது என்? கடமையாக் A ஈமலான்மாதம்புனிதமாதம் என்பதால் B ரமலான்மாதத்தில்குர்ஆன் அருளப்பட்பதால் இஅல்லாஹ்அம்மாதத்தைஅதிகம் விரும்பியதால் - ShareChat
#இஸ்லாமிய கேள்வி பதில் #📗குர்ஆன் பொன்மொழிகள் #🤲துஆக்கள்🕋 #🤲இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் #🕋யா அல்லாஹ்
இஸ்லாமிய கேள்வி பதில் - அஸ்ஸலாமுஅலைக்கும் ரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்தூஹீ வ ந்தஉலகையும் அதில் உள்ளவற்றையும் விடச் சிறந்தது என்று (616ు) நபி அவர்கள்எந்த தொழுகையை கூறினார்கள் ? A) ஃபஜ்ர்தொழுகை சுன்னத் ஃபஜ்ருடைய முன் B) c)ஜும்ஆ தொழுகை தஹஜ்ஜுத்தொழுகை D) அஸ்ஸலாமுஅலைக்கும் ரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்தூஹீ வ ந்தஉலகையும் அதில் உள்ளவற்றையும் விடச் சிறந்தது என்று (616ు) நபி அவர்கள்எந்த தொழுகையை கூறினார்கள் ? A) ஃபஜ்ர்தொழுகை சுன்னத் ஃபஜ்ருடைய முன் B) c)ஜும்ஆ தொழுகை தஹஜ்ஜுத்தொழுகை D) - ShareChat