
💘🐦💜Sudarsan💜🐦💘(POWER MAN)வாழ்க்கை வாழவே
@sudarsan142
வர்ணிப்புபிரமிப்புமிகுந்த ஒன்றுநான்ரசித்த ஷேர்சாட்
👉 தமிழ் + நான் = தமிழன் 👈
💘என் தமிழிடம் நான் கேட்டேன்💘
நான் கேட்டேன்:
உனக்கு என்னிடம் பிடித்தது எவை
தமிழாக (நீயா)
பொருளாகவா
வார்த்தைகளாகவா
வடிவங்களாகவா
இலக்கணமாகவா
உட்கருவாகவா
எழுத்துக்களாகவா
எண்ணங்களாகவா
கருத்துக்களாகவா
உணர்வுகளாகவா
வலிகளாகவா
ரணங்களாகவா
மருந்தாகவா
என் எழுத்துகளில் புகுந்த உனக்கு
எதுவாக என்னை பிடித்தது சொல் என்றேன்...!!
தமிழ் கூறியது:
இவை எல்லாம் சேர்ந்த
உன்னில் கலந்து
நான் உன்
உயிராகிப் போனேன்
காதலாய்
உன்னிடம்
உன்னிடம் என்னை
பிரித்துப்பார்க்க
முடியவில்லை தெரியவில்லை
என்றது...!!
நான்:
அன்பே ஆருயிரே என்னுயிரே என்னவளே வா என்னுடன் இன்னும் நாம் இருவரும் இணைந்து பல கவிதைகள் பாடல்கள் காவியங்கள் படைப்போம் என்றேன்...!!
தமிழ்:
உன் சம்மதம் என் சுவாசம் உன் எழுத்துக்கள் என் உயிர் உன் உடலே என் பெயர் (தமிழ்) என்றது...!!
குறிப்பு:
என்னையும் என் தமிழையும் போற்றி வாசிக்கும் அனைத்து நல் உள்ளங்களுக்கும் நானும் என் தமிழும் இணைந்து கைகூப்பி வணங்கிக் கொள்கிறோம்...!!
இங்ஙனம்:
நானும் என் தமிழும்
குறிப்பு:
உங்களுக்கு விருப்பம் இருந்தால் விரும்பினால் இந்த பதிவை அனைவருமே பகிர்ந்துக் கொள்ளலாம்...!!
💘🐦💜 Sudarsan
Sudarsan 💜🐦💘 #🤔தெரிந்து கொள்வோம் #💖நீயே என் சந்தோசம்🥰 #💞Feel My Love💖 #💝இதயத்தின் துடிப்பு நீ #📶ஷேர்சாட் டிரெண்டிங் போஸ்ட்🎥
💐 நேற்று உழைப்பாளர் தினம் அனைவருக்கும் உழைப்பாளர் தின #💝இதயத்தின் துடிப்பு நீ #💞Feel My Love💖 #💖நீயே என் சந்தோசம்🥰 #🤔தெரிந்து கொள்வோம் #📶ஷேர்சாட் டிரெண்டிங் போஸ்ட்🎥
நல்வாழ்த்துக்கள் 💐
முதலாளி யார் தொழிலாளி யார்
வேலை செய்தவர்களின் வியர்வை உணரும் முன் கூலியைக் கொடுப்பவனே
உண்மையான முதலாளி...!!
வாங்கும் கூலிக்கு தகுந்த உழைப்பைக் கொடுப்பவனே உண்மைத் தொழிலாளி...!!
தொழிலாளி போல தானும் உழைக்கத் தயங்காத முதலாளி என்றும் தோல்வி காணமாட்டார்...!!
முதல் தொழிலாளியாக முதலாளி இருக்க வேண்டும்...!!
💘🐦💜 Sudarsan
Sudarsan 💜🐦💘
👉 பக்குவம் 👈
என்பது யாதெனின்
மனதின் சமநிலை
இல்லாதாயினும்
சங்கடங்கள் கடந்து
முகத்தளவிலேனும்
சந்தோஷம் காட்டி
வாழ்ந்திட
முயல்வதே...!!
பக்குவம் என்பது என்ன :
ஒரு மனிதன் பக்குவம் அடைவதற்கு முன் உள்ள நிலை என்ன...!!
அடைந்த பின் காணும் நிலை என்ன...!!
பகவான் ஸ்ரீராமகிருஷ்ணர் சில அற்புதமான உவமைகளைக் கூறுகிறார்...!!
ஒன்று :
குடத்தில் தண்ணீர் மொள்ளும் போது பக்பக் கென்று சத்தம் உண்டாகிறது
குடம் நிரம்பியதும் அச்சத்தம் நின்று விடுகிறது...!!
இரண்டு :
ஒரு வீட்டில் விருந்துக்குப் பலரை அழைத்தால் முதல் முதலில் அவர்கள் போடும் சத்தம் அதிகமாக இருக்கும்
சாப்பிட உட்காரும் வரையில் அச்சத்தம் இருக்கும்
இலையில் அன்னம் பரிமாறி விருந்தினர்கள் சாப்பிடத் தொடங்கியதும் முக்கால்வாசிச் சத்தம் நின்றுவிடும்
கடைசியாகத் தயிர் பரிமாறும்போது அதை உண்ணும் உஸ் உஸ் என்ற சத்தம்தான் கேட்கும்...!!
மூன்று :
தேனீயானது மலரில் உள்ளே இருக்கும் தேனையடையாமல் இதழ்களுக்கு வெளியே இருக்கும் வரையில் ரீங்காரம் பண்ணிக்கொண்டு பூவைச் சுற்றிச் சுற்றி வரும்
ஆனால் பூவுக்குள் நுழைந்து விட்டால் சத்தம் செய்யாமல் தேனைக் குடிக்கும்...!!
நான்கு :
புதிதாக வேறு மொழியைக் கற்றுக் கொள்பவன் தான் பேசும் போதெல்லாம் அம்மொழியின் வார்த்தைகளை உபயோகித்துத் தனது புது ஈடுபாட்டைக் காட்டிக் கொள்வான்
அந்த மொழியில் விற்பன்னனோ தன் தாய் மொழியில் பேசும்போது அந்த மொழி வார்த்தைகளை உபயோகிப்பதில்லை...!!
ஐந்து :
ஒரு மனிதன் சந்தைக் கடைக்கு வெகு தூரத்தில் இருக்கும்போது உருத் தெரியாத ஓ என்ற சத்தத்தை மட்டும் கேட்கிறான்
ஆனால் அவன் சந்தைக்குள் நுழைந்தவுடன் ஒருவன் உருளைக் கிழங்கிற்கும் மற்றொருவன் கத்திரிக்காய்க்கும் பேரம் பண்ணுவதைத் தெளிவாகக் கேட்கிறான்...!!
ஆறு :
சுடாத மாவுப் பலகாரம் ஒன்றைக் கொதித்துக் கொண்டிருக்கும் நெய்யில் போட்டால் முதலில் பட்பட் என்ற சத்தம் உண்டாகும்
அந்தப் பலகாரம் வேக வேக அதன் சத்தம் குறையும்
முற்றிலும் வெந்தவுடன் சத்தமே கேட்காது...!!
பக்குவமற்ற நிலைக்கும் பக்குவ நிலைக்கும் இடையே உள்ள வித்தியாசத்தைப் பகவான் எவ்வளவு அழகாகக் கூறியிருக்கிறார்...!!
குறிப்பு :
ஆக மனப்பக்குவம் என்பது நம் மனத்திற்கு வெளியே நடக்கும் நன்மை தீமைகளால் நம் மனம் சஞ்சலம் அடையாமல் ஒரு சமமான நிலைக்கு உட்படுவதே ஆகும் என்பது இதனளவில் தெளிவாகின்றது அல்லவா...!!
💘🐦💜 Sudarsan
Sudarsan 💜🐦💘 #🤔தெரிந்து கொள்வோம் #💖நீயே என் சந்தோசம்🥰 #💞Feel My Love💖 #💝இதயத்தின் துடிப்பு நீ #📶ஷேர்சாட் டிரெண்டிங் போஸ்ட்🎥
🌹 இனிய காலை வணக்கம் 🌹
அனைவருக்கும் காலை வணக்கம் புது நம்பிக்கையோடு இன்றைய பொழுது அமையட்டும் இனிய காலை விடியல் உங்கள் கனவுகளுக்கு சாட்சி...!!
காலை சூரியன் உங்கள் பாதையை வெளிச்சமாக்கட்டும் மனம் புதியதாய் இருக்கட்டும்...!!
காலை மலர் போல் முகம் புன்னகையாய் இருக்கட்டும் விடியல் தரும் செய்தி உனக்கு இன்னும் பல வாய்ப்புடையவனாக மாற்றட்டும்...!!
இனிய காலை உங்கள் புது வேலைக்கு புது உற்சாகமாக அமையட்டும்
காலை உங்கள் கோபம் விட்டு இனிமையான முதல் பேச்சுகளாக இருக்கட்டும்
காலை வணக்கம் உங்கள் உழைப்புக்கு பலம் சேர்க்கட்டும்...!!
நேற்றின் கண்ணீரை இரவு துடைத்தது
இன்றின் விடியல் வெண்தாளாய் காத்திருக்கிறது உங்களுக்கு...!!
சூரியன் தினமும் எழுகிறான்
சோர்வின்றி இருளை விரட்டி
நீயும் எழு உன் கனவை நோக்கி...!!
இன்று காலையில் கண் விழித்தாய் என்பதே கோடி கொடுத்தும்
வாங்க முடியாத வரம்...!!
💘🐦💜 Sudarsan
Sudarsan 💜🐦💘 #💝இதயத்தின் துடிப்பு நீ #💞Feel My Love💖 #💖நீயே என் சந்தோசம்🥰 #🤔தெரிந்து கொள்வோம் #📶ஷேர்சாட் டிரெண்டிங் போஸ்ட்🎥
🌹 இனிய காலை வணக்கம் 🌹
அனைவருக்கும் காலை வணக்கம் புது நம்பிக்கையோடு இன்றைய பொழுது அமையட்டும் இனிய காலை விடியல் உங்கள் கனவுகளுக்கு சாட்சி...!!
காலை சூரியன் உங்கள் பாதையை வெளிச்சமாக்கட்டும் மனம் புதியதாய் இருக்கட்டும்...!!
காலை மலர் போல் முகம் புன்னகையாய் இருக்கட்டும் விடியல் தரும் செய்தி உனக்கு இன்னும் பல வாய்ப்புடையவனாக மாற்றட்டும்...!!
இனிய காலை உங்கள் புது வேலைக்கு புது உற்சாகமாக அமையட்டும்
காலை உங்கள் கோபம் விட்டு இனிமையான முதல் பேச்சுகளாக இருக்கட்டும்
காலை வணக்கம் உங்கள் உழைப்புக்கு பலம் சேர்க்கட்டும்...!!
நேற்றின் கண்ணீரை இரவு துடைத்தது
இன்றின் விடியல் வெண்தாளாய் காத்திருக்கிறது உங்களுக்கு...!!
சூரியன் தினமும் எழுகிறான்
சோர்வின்றி இருளை விரட்டி
நீயும் எழு உன் கனவை நோக்கி...!!
இன்று காலையில் கண் விழித்தாய் என்பதே கோடி கொடுத்தும்
வாங்க முடியாத வரம்...!!
💘🐦💜 Sudarsan
Sudarsan 💜🐦💘 #🤔தெரிந்து கொள்வோம் #💖நீயே என் சந்தோசம்🥰 #💞Feel My Love💖 #💝இதயத்தின் துடிப்பு நீ #📶ஷேர்சாட் டிரெண்டிங் போஸ்ட்🎥
👉 நிதர்சனம் செல்லுவது சுதர்சனம் 👈
👉 போன பதிவின் தொடர்ச்சி 👈
உங்களை நேரடியாக எதிர்க்க தைரியம் இல்லாதவர்கள் பயன்படுத்தும் ஓரே ஆயுதம்
உங்களை பற்றிய பொய் வதந்திகள்
பரப்புவது தான்...!!
இருக்கும் போது புரிந்து கொண்டு அன்பு காட்டாத எந்த உறவும்
இறந்த பின்னர் அழுது நடிப்பதில் எந்த பயனும் இல்லை...!!
தகுதி பார்த்து யாரிடமும் பழகாதே உன் இறுதி சடங்கில் தகுதி உள்ளவன் கை கட்டி நிற்பான்
தகுதி இல்லாதவன் உன்னை சுமந்து
செல்வான்...!!
கோப்படுவர்களுக்கு பாசமும் அதிகம் ரோஷமும் அதிகம் ஆனால் வேஷம் மட்டும் கிடையவே இருக்கவே இருக்காது வேஷம் போடுபவர்களிடம் பாசமும் இருக்காது ரோஷமும் இருக்காது நிச்சயம் வேஷம் முழுமையாக இருக்கும்...!!
என்னதான் பணம் மட்டுமே வாழ்க்கை இல்லைனு நாம் வெளியே சொன்னாலும் பணம் மட்டும் தான் வாழ்க்கையை என் நிர்ணயம் செய்து விடுகிறது சில சமயங்களில் இந்த பணம்...!!
பணம் இருந்தால் நீ கடவுள்
குணம் இருந்தால் நீ குப்பை நடித்தால் நீ நல்லவன்
உண்மை பேசினால் பைத்தியக்காரன்
அன்பு காட்டினால் ஏமாளி
எடுத்துச் சொன்னால் கோமாளி இதான் இன்றைய நவீன உலகம்...!!
யாரையும் நம்பி யாருக்காகவும் யாரையும் பகைத்துக் கொள்ளாதீர்கள்
இறுதியில் நம்மை குற்றவாளி விடுவார்கள் ஆக்கிவிட்டு அவர்கள் நல்லவர்களாகி ஒன்றாகி விடுவார்கள்...!!
வாழ்கை நேர்மையாக உள்ளவனை அழ வைக்கிறது
நேரத்திற்கு ஏற்ப மாற்றி பேசுபவனை வாழ வைக்கிறது...!!
💘🐦💜 Sudarsan
Sudarsan 💜🐦💘 #💝இதயத்தின் துடிப்பு நீ #💞Feel My Love💖 #💖நீயே என் சந்தோசம்🥰 #🤔தெரிந்து கொள்வோம் #📶ஷேர்சாட் டிரெண்டிங் போஸ்ட்🎥
👉 நிதர்சனம் செல்லுவது சுதர்சனம் 👈
வறுமைக்கு பின் வரும் செல்வமும்
அழுகைக்கு பின் வரும் தைரியமும்
தோல்விக்கு பின் வரும் வெற்றியும்
மட்டும் தான் நிலைத்து நிற்கும்...!!
வாழ்க்கையில் பாதிக்கப்பட்டவனும்
சோதிக்கப்பட்டவனும் பாவப்பட்டவன் அல்ல பக்குவப்பட்டவன்...!!
வலியில் பெரிய வலி எது தெரியுமா
நம் கூடவே இருந்து சிரித்து பேசி
நம் முதுகில் குத்தியது மட்டும் அல்லாமல்
ஒன்னும் செய்யாததை போல் கூடவே நடித்து கொண்டு இருக்கும் போலி உறவின் நெருக்கம் தான் பெரிய வலி
நாம் அதை உணர்ந்தும் கூட திரும்ப சேர்த்தால் நம்மை போல் மூடர் இல்லை என்பதே உண்மை...!!
உண்மை இருக்கும் இடத்தில்
பிடிவாதம் இருக்கும்
நேர்மை இருக்கும் இடத்தில் நல்ல நடத்தை இருக்கும்
நல்ல நடத்தை இருக்கும் இடத்தில்
கோபம் இருக்கும்
இதை உணராத இடத்தில் முட்டாள்தனம் மட்டுமே இருக்கும்...!!
சந்தோஷமாக இருக்கும் போது
ஒரு கூட்டமே உன்னோடு இருக்கும்
கஷ்டமான நேரத்தில் அந்த கூட்டத்தில் இருக்கும் உண்மையான உறவு மட்டுமே உனக்காக குரல் கொடுக்கும் அதுதான் உனக்கான வரம்...!!
பொய் சொன்னால் பாவம்
ஏமாற்றினால் பாவம்
மனசை நோகடித்தால் பாவம்
துரோகம் செய்தால் பாவம்
என்று நாம் தான் பயந்து வாழ்கிறோம்
ஆனால் நமக்கு இவற்றை
செய்தவர்கள் நல்லா தான் வாழ்கிறார்கள் என் நம் மனம் நினைக்கும் இது தற்காலிக வாழ்க்கை நாம் அனுபவித்த வலியை விட பெரிய அளவில் அவர்கள் காண்பார்கள் நாமும் நம் கண்களால் அதை காண கூடும்...!!
கடிக்கும் மிருகங்களோடு வாழந்து விடலாம்
நடிக்கும் மனிதர்களோடு வாழவே முடியாது...!!
👉 இதன் தொடர்ச்சி அடுத்த பதிவில் 👈
💘🐦💜 Sudarsan
Sudarsan 💜🐦💘 #🤔தெரிந்து கொள்வோம் #💖நீயே என் சந்தோசம்🥰 #💞Feel My Love💖 #💝இதயத்தின் துடிப்பு நீ #📶ஷேர்சாட் டிரெண்டிங் போஸ்ட்🎥
👉 என் கருத்து 👈
👍 இது எப்படி இருக்கு 👍
கிளி ஜோசியம் பாருங்கள் வருங்காலத்தை அறிந்துக் கொள்ள அல்ல கிளிகளின் சிறிது நேர விடுதலைக்காக உங்களால் முடியும் ஆனால் செய்யுங்கள் இப்படி...!!
உங்களுக்கு பிரச்சினை வந்தாலும் அந்த பிரச்சனையிடம் சொல்லுங்கள் பிரச்சினையே நான் தயார் பிரச்சனைகளை பற்றி பெரிதாய் கவலை படுவதில்லை நான் இனி அடுத்து வரப்போகும் பிரச்சனை என்ன ஆர்வத்தில் உள்ளேன் நீ கற்று தரப்போகும் பாடம் என்ன அறிந்து கொள்ளும் சுவராசியம் மட்டுமே இப்போது எனக்குள் இருக்கிறது வா பிரச்சினையே வா என்று...!!
செய்வதை துணிந்து செய்ங்கள்
உங்களுக்கு சரி என்று படுவதை செய்யுங்கள் துணிந்து செய்த செயலில் இருந்து பின்வாங்காதீர்
அதில் தவறு இருந்தால் ஏற்று கொள்ளும் துணிவும் வேண்டும் உங்களுக்கு அதையும் மறக்க வேண்டாம் மற்றவர்கள் மேல் வீண்பழி போடாதீர்கள் எதையும் துணிந்து எதிர் கொள்ளுங்கள்
அப்படி நீங்கள் இருந்தால் மற்றவர்களும் துணை நிற்பார்கள் உங்களுக்காக உங்கள் நல்ல சிந்தனை என்னும் வெளிச்சத்தை நோக்கியே நகருங்கள்பாதைகள் தெளிவாகும் வழியும் காட்டும்...!!
💘🐦💜 Sudarsan
Sudarsan 💜🐦💘 #💝இதயத்தின் துடிப்பு நீ #💞Feel My Love💖 #💖நீயே என் சந்தோசம்🥰 #🤔தெரிந்து கொள்வோம் #📶ஷேர்சாட் டிரெண்டிங் போஸ்ட்🎥
#🤔தெரிந்து கொள்வோம் #💖நீயே என் சந்தோசம்🥰 #💞Feel My Love💖 #💝இதயத்தின் துடிப்பு நீ #📶ஷேர்சாட் டிரெண்டிங் போஸ்ட்🎥
🤩😍🤩 அடேய் சுதர்சன் இன்னடா இது இதுவாடா தான் பொண்ணு நல்லா படிக்குதுனு நினைக்கும் அப்பனுக்கு முன்னாடி இருந்தே பின்னாடி ஆப்பு வைத்த பொண்ணுடா சுதர்சன் இது இன்னம்மோ போடா சுதர்சன் 🤩😍🤩
💘🐦💜 Sudarsan
Sudarsan 💜🐦💘 #💝இதயத்தின் துடிப்பு நீ #💞Feel My Love💖 #💖நீயே என் சந்தோசம்🥰 #🤔தெரிந்து கொள்வோம் #📶ஷேர்சாட் டிரெண்டிங் போஸ்ட்🎥



