RamaswamyAnnamali
ShareChat
click to see wallet page
@swamy_6943
swamy_6943
RamaswamyAnnamali
@swamy_6943
💝💋காதல் 💞 💋ஒரு 🖤 💘 இனிப்பான 💔 💕விஷம் 💔
#🌻🌻காலை வணக்கம்🌻🌻 #🚹உளவியல் சிந்தனை #📜வாழ்க்கைக்கான கோட்ஸ்✍️
🌻🌻காலை வணக்கம்🌻🌻 - னியகாலை வணக்கம் எத்தனை முறை நீ ஏமாற்றப் பட்பாலும்! ஒரு போதும் அடுத்தவரை ஏமாற்ற கற்றுக கொள்ளாதே அவரவர் பலன் அவரவர் அனுபவிப்பார்! நேர்மைக்கு என்றும் மரணம்மில்லைை னியகாலை வணக்கம் எத்தனை முறை நீ ஏமாற்றப் பட்பாலும்! ஒரு போதும் அடுத்தவரை ஏமாற்ற கற்றுக கொள்ளாதே அவரவர் பலன் அவரவர் அனுபவிப்பார்! நேர்மைக்கு என்றும் மரணம்மில்லைை - ShareChat
ல் #🙏ஆன்மீகம் #தெரிந்து கொள்வோம்
🙏ஆன்மீகம் - ShareChat
00:24
#🙏ஆன்மீகம் #பத்திஸ்டேட்ஸ் #தெரிந்து கொள்வோம் *படிப்பில் பிள்ளைகள் கெட்டிக்காரராக* விளங்க துளசியை பெருமாளுக்கு* சாற்றுக* ------------------------------------------------------------------------------------ துளசியால் பெருமாளை அர்ச்சிக்கும் போது பெருமாளின் திருநாமங்களை ஜபிக்க வேண்டும். துளசி பெருமாளுக்கு மிகவும் பிரியமானதாக சொல்லப்படுவதால் எல்லா வைணவ தலங்களிலும் துளசிக்கு மிக முக்கிய இடம் உண்டு. துளசி இலை நீரானது, கங்கை நீருக்கு சமமாக கருதப்படும். எனவேதான் துளசி நீரால் இறைவனுக்கு அபிஷேகம் செய்வது சிறப்பாக சொல்லப்படுகிறது. துளசி இலையின் நுனியில் நான்முகனும் (பிரம்மா), மத்தியில் திருமாலும், அடியில் சிவனும், மற்றைய பகுதிகளில் பனிரெண்டு ஆதித்யர்களும் பதினோரு ருத்திரர்களும் எட்டு வசுக்களும், இரு அசுவினி தேவர்களும் எழுந்தருளியிருக்கிறார்கள். துளசி பெருமாளுக்கு உகந்தது. துளசிக்கு பிருந்தை என்ற பெயரும் உண்டு. அதோடு விஷ்ணுபிரியா, ஹரிப்ரியா என்ற பெயர்களும் துளசிக்கு உரியவை. வைணவத் திருத்தலங்களில், பெருமாள் கோவில்களில் தரப்படும் துளசி தீர்த்தம், மிக விஷேசமான ஒன்று, பச்சைக்கற்பூரம் உடன் சேர்ந்த அதன் நறுமணமும், உடலுக்கு தரும் புத்துணர்ச்சியை தர வல்லது. பெருமாளுக்கு உகந்த தெய்வீகத் தன்மையுள்ள துளசி, காயகற்ப மூலிகையென, சித்தர்களால் போற்றப்படுகிறது. படிப்பில் பிள்ளைகள் கெட்டிக்காரராக விளங்க.. ------------------------------------------------------------------------------------ புத்தி காரகன் புதன் பகவான் ஆவார். புதன் என்றால் பச்சை. புதன் கிழமையில், அருகில் உள்ள பெருமாள் கோயிலுக்கு சென்று, துளசியை பெருமாளுக்கு சாத்த வேண்டும். தொடர்ந்து, நவகிரக சன்னதியில் உள்ள, புதன் பகவானுக்கு இரண்டு விளக்கேற்றி வழிபாடு செய்ய வேண்டும். இவ்வழிபாட்டினை தொடர்ந்து செய்வதால், பிள்ளைகள் நிச்சயம் படிப்பில் சிறந்து விளங்குவார்கள். ➡️➡️➡️➡️➡️➡️➡️⬆️⬅️⬅️⬅️⬅️⬅️⬅️⬅️
🙏ஆன்மீகம் - திருவாங்கம்ப ( நமோ நயரயயணமி திருவாங்கம்ப ( நமோ நயரயயணமி - ShareChat
#🙏கோவில் #🙏ஆன்மீகம் #பத்திஸ்டேட்ஸ் செண்பகவல்லி* அம்மன் கோவிலில் ஐப்பசி* திருக்கல்யாண தேரோட்டம்* ..... 14.11.2025 வெள்ளிக்கிழமை மதியம் 1 மணிக்கு *தபசு சப்பரத்தில் அம்மன் தபசுக்கு எழுந்தருளுகிறார்* . *இரவு 6 மணிக்கு* *சுவாமி ரிஷப வாகனத்தில் பூவனநாதராக அம்மனுக்கு காட்சி கொடுக்கிறார்* . 15.11.2025 சனிக்கிழமை இரவு 7 மணிக்கு மேல் *சுவாமி - அம்மன் திருக்கல்யாணம் நடைபெறுகிறது* . 😟😯😟😯😟 கோவில்பட்டி செண்பகவல்லி அம்மன் உடனுறை பூவனநாதசுவாமி திருக்கோவிலில் ஐப்பசி திருக்கல்யாணத் திருவிழா கடந்த 4-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழா நாட்களில் தினமும் சுவாமி, அம்பாள் சிறப்பு அலங்காரத்துடன் வாகனத்தில் எழுந்தருளி வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். விழாவின் முக்கிய நிகழ்வான திருத்தேரோட்டம் இன்று காலை விமரிசையாக நடந்தது. தேரோட்டத்தை முன்னிட்டு அதிகாலை 3.30 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டது. தொடர்ந்து சுவாமி, அம்பாளுக்கு பல்வேறு சிறப்பு பூஜைகள் நடைபெற்ற பின்னர் அம்பாள் அன்ன வாகனத்தில் திருத்தேரில் எழுந்தருளினார். அதன்பின்னர் தேர் வடம் பிடிக்கப்பட்டது. நான்கு ரத வீதிகள் வழியாக அம்பாள் தேரில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதில் கடம்பூர் ராஜூ எம்.எல்.ஏ., நகர்மன்ற தலைவர் கருணாநிதி, செயல் அலுவலர் (பொறுப்பு) வள்ளிநாயகம், அறங்காவலர் குழு முன்னாள் தலைவர் ராஜகுரு, மாவட்ட மாணவரணி துணை அமைப்பாளர் ஆகாஷ் பாண்டியன், முன்னாள் அறங்காவலர் குழு உறுப்பினர் சண்முகராஜா மற்றும் மண்டக படிதாரர்கள், பக்தர்கள் திரளாக கலந்து கொண்டு வடம் பிடித்து தேர் இழுத்தனர். தெரிந்து கொள்வோம்..... 🙏🙏🙏🙏🙏
🙏கோவில் - ShareChat
#🚹உளவியல் சிந்தனை #📜வாழ்க்கைக்கான கோட்ஸ்✍️
🚹உளவியல் சிந்தனை - சரியானகருத்து நீயாராக 3ருந்தாலும் சரிஃ செல்பப பேசிக்கொண்டு வாகத்தை .ட்டாதே. ஏனென்றால் விபத்துக்கு விடு்மூறை கிபையாது போன்பேசிக்கொண்டேவாகனம் வாகனம் ஓட்டினால் நேரம் மிச்சமாகுழre நமக்கு அல்ல எமனுக்கு சரியானகருத்து நீயாராக 3ருந்தாலும் சரிஃ செல்பப பேசிக்கொண்டு வாகத்தை .ட்டாதே. ஏனென்றால் விபத்துக்கு விடு்மூறை கிபையாது போன்பேசிக்கொண்டேவாகனம் வாகனம் ஓட்டினால் நேரம் மிச்சமாகுழre நமக்கு அல்ல எமனுக்கு - ShareChat
#🙏ஆன்மீகம் #பத்திஸ்டேட்ஸ் காலபைரவர் அபிஷேகம்*
🙏ஆன்மீகம் - ShareChat
00:29
#🌻🌻காலை வணக்கம்🌻🌻 #🚹உளவியல் சிந்தனை
🌻🌻காலை வணக்கம்🌻🌻 - ன்றுஇல்லத்தில் னிமை 19uu1 8mG , மகிட வளமுடன் நலமாக வாழ்ந்திட நாள் நல் வாழ்த்துக்கள் னியகாலை வணக்கம் ன்றுஇல்லத்தில் னிமை 19uu1 8mG , மகிட வளமுடன் நலமாக வாழ்ந்திட நாள் நல் வாழ்த்துக்கள் னியகாலை வணக்கம் - ShareChat
#இஸ்லாம் #☪️இஸ்லாமிய ஸ்டேட்டஸ் #பத்தி
இஸ்லாம் - எவர்கள் அல்லாஹ்வை முற்றிலும் நம்புகிறார்களோ அவர்களுக்கு அவனே போதுமானவன் ஆன் 65:3 6 रङ्2< எவர்கள் அல்லாஹ்வை முற்றிலும் நம்புகிறார்களோ அவர்களுக்கு அவனே போதுமானவன் ஆன் 65:3 6 रङ्2< - ShareChat
#🙏ஆன்மீகம் #பத்தி #தெரிந்து கொள்வோம் #🙏கோவில்
🙏ஆன்மீகம் - ShareChat
00:26
#🌻🌻காலை வணக்கம்🌻🌻 #📜வாழ்க்கைக்கான கோட்ஸ்✍️
🌻🌻காலை வணக்கம்🌻🌻 - Good Mowing காலை வணக்கம் நம்மால் மட்டுமே வாழ்க்கையை மாற்ற முடியும் DU நமக்காக யாரும் அதை செய்ய மாடடார்கள் இனிய காலை வணக்கம்! Good Mowing காலை வணக்கம் நம்மால் மட்டுமே வாழ்க்கையை மாற்ற முடியும் DU நமக்காக யாரும் அதை செய்ய மாடடார்கள் இனிய காலை வணக்கம்! - ShareChat