RamaswamyAnnamali
ShareChat
click to see wallet page
@swamy_6943
swamy_6943
RamaswamyAnnamali
@swamy_6943
💝💋காதல் 💞 💋ஒரு 🖤 💘 இனிப்பான 💕 வாழ்க்கை💔
#🙏ஆன்மீகம் #👉வாழ்க்கை பாடங்கள் #📜வாழ்க்கைக்கான கோட்ஸ்✍️
🙏ஆன்மீகம் - யாருக்காகவும் எதற்காகவும் மாற்றிக் கொள்ளாதே . உன்னை நீ நீ நீயாக இருந்தால்தான் நீ வாழும் வாழ்க்கை நிலையானதாக இருக்கும் யாருக்காகவும் எதற்காகவும் மாற்றிக் கொள்ளாதே . உன்னை நீ நீ நீயாக இருந்தால்தான் நீ வாழும் வாழ்க்கை நிலையானதாக இருக்கும் - ShareChat
#🙏ஆன்மீகம் #🚹உளவியல் சிந்தனை
🙏ஆன்மீகம் - பெரியதாய் ஒன்றும் ஆசையில்லை பொய் பேசாத வாயும் நோயில்லதா வாழ்வும் அடுத்தவர் சிரிக்காத வண்ணபும், அடுத்தவர் கண்ணீர்க்கு காரணமாகமலும், ருப்பதை இழக்காமலும், இழந்ததை நினைக்காமலும், கடனில்லாத வாழ்க்கையும் கடறது சென்று விட்டால் போதும் .!! பெரியதாய் ஒன்றும் ஆசையில்லை பொய் பேசாத வாயும் நோயில்லதா வாழ்வும் அடுத்தவர் சிரிக்காத வண்ணபும், அடுத்தவர் கண்ணீர்க்கு காரணமாகமலும், ருப்பதை இழக்காமலும், இழந்ததை நினைக்காமலும், கடனில்லாத வாழ்க்கையும் கடறது சென்று விட்டால் போதும் .!! - ShareChat
#ஆன்மீக #பத்திஸ்டேட்ஸ் #🚹உளவியல் சிந்தனை
ஆன்மீக - தாத்தாவுக்கு சொர்க்கம் பிடிக்குது ஒரு முதியவர் தனது பேரனிடம் பேரனே! சொர்க்கத்திற்கு நுழைவது இலவசம் ஆனால் நரகத்திற்கு நுழைய பணம் அது எப்படி தாத்தா? முதியவர் வேண்டும் பேரன் சூதாட்டத்திற்கு பணம் வேண்டும் மது அருந்த பணம் வேண்டும் சிகரெட் புகைக்க பணம் வேண்டும் கூடாத இசை கேட்க பணம் வேண்டும் பாவங்களோடு பயணிக்க பணம் வேண்டும் ஆனால் மகனே! அன்பு காட்ட பணம் தேவையில்லை கடவுளை வணங்க பணம் தேவையில்லை சேவை செய்ய பணம் தேவையில்லை. விரதம் இருக்க பணம் தேவையில்லை, மன்னிப்பு கோர  பணம் தேவையில்லை பார்வையை தாழ்த்த பணம் தேவையில்லை நம் உரிமையை நிலை நாட்ட பணம் தேவையில்6ைை. இத்தனைக்கும் மேலாக இறைவன் நாமம் சொல்ல 11 வேறெதுவும் தேவையில்லை பேரனே! நீ பணம் கொடுத்து நரகத்தை விரும்புகிறாயா? இலவசமான சொர்க்கத்தை 2 நேசிக்கிறாயா? முதியோரின் அணுகுமுறை எவ்வளவு அழகாக உள்ளது  தாத்தாவுக்கு சொர்க்கம் பிடிக்குது ஒரு முதியவர் தனது பேரனிடம் பேரனே! சொர்க்கத்திற்கு நுழைவது இலவசம் ஆனால் நரகத்திற்கு நுழைய பணம் அது எப்படி தாத்தா? முதியவர் வேண்டும் பேரன் சூதாட்டத்திற்கு பணம் வேண்டும் மது அருந்த பணம் வேண்டும் சிகரெட் புகைக்க பணம் வேண்டும் கூடாத இசை கேட்க பணம் வேண்டும் பாவங்களோடு பயணிக்க பணம் வேண்டும் ஆனால் மகனே! அன்பு காட்ட பணம் தேவையில்லை கடவுளை வணங்க பணம் தேவையில்லை சேவை செய்ய பணம் தேவையில்லை. விரதம் இருக்க பணம் தேவையில்லை, மன்னிப்பு கோர  பணம் தேவையில்லை பார்வையை தாழ்த்த பணம் தேவையில்லை நம் உரிமையை நிலை நாட்ட பணம் தேவையில்6ைை. இத்தனைக்கும் மேலாக இறைவன் நாமம் சொல்ல 11 வேறெதுவும் தேவையில்லை பேரனே! நீ பணம் கொடுத்து நரகத்தை விரும்புகிறாயா? இலவசமான சொர்க்கத்தை 2 நேசிக்கிறாயா? முதியோரின் அணுகுமுறை எவ்வளவு அழகாக உள்ளது - ShareChat
#ஆன்மீக #பத்தி #😍குட்டி கதை📜 வினைப்பயன்* ஒரு காட்டில் சுபத்ரை என்கிற வேடர் குலப் பெண், *தன் கணவருடன் வாழ்ந்து வந்தாள்*. வெகு நாட்களாக இத்தம்பதியருக்கு குழந்தைப்பேறு இல்லாமல், பல விரதங்கள் அனுஷ்டித்து ஒரு குழந்தைப் பிறந்தது. அந்தக் குழந்தையை இருவரும் சீராட்டி வளர்த்து வந்தனர். அந்த ஐந்து வயது பாலகனை உணவூட்டி உறங்க வைத்துவிட்டு, நீர் எடுத்து வர அருவிக்குச் சென்றாள் அப்பெண், தன் குடிலுக்குத் திரும்பியவள் திடுக்கிட்டாள். அவளுடைய பாலகனை ஒரு நாகம் தீண்ட, விஷம் ஏறி உயிருக்கு மன்றாடுகிறான். தரையில் விழுந்து அழுது புலம்புகிறாள் அவள். கூக்குரல் கேட்டு ஓடி வருகிறான் கணவன், விஷயமறிந்து, அப்பாம்பு தங்கியிருந்த புற்றைத் தகர்த்து அந்தப் பாம்பைப் பற்றி சுபத்ரையிடம் இழுத்து வந்தான். சுபத்ரை, நம் குழந்தையை தீண்டிய இப்பாம்பை கத்தியால் வெட்டிக் கொல்லட்டுமா? என்கிறான் வேடன். இந்தப் பாம்பைக் கொன்று விட்டால் என் குழந்தை உயிர்த்தெழுமா? எனக் கேட்கிறாள் சுபத்ரை. இப்பாம்பைக் கொல்லாவிட்டால் மாத்திரம் நம் குழந்தை உயிர்த்தெழுமா? என்கிறான் கணவன். இந்தப் பாம்பைக் கொன்றுவிட்டால், உலகத்தில் பாம்பு வர்க்கமே இல்லாமல் போகுமா? பாம்பு வர்க்கம் இல்லாமல் போகாது. ஆனால், துஷ்ட பிராணிகளின் எண்ணிக்கை குறைந்து விடும் அல்லவா? இவ்வுரையாடலைக் கேட்டுக் கொண்டிருந்த பாம்பு பேசியது; மூடா! அவள் என்னைக் கொல்ல வேண்டாம் என்கிறாள். நீ கொல்வேன் என்று அடம் பிடிக்கிறாய். நன்றாக யோசித்துப்பார். இங்கு நீ, உன் மனைவி, உங்கள் குழந்தை இருக்கிறீர்கள். நான் தீண்டிக் கொல்ல வேண்டும் என்றால் உன்னையோ, உன் மனைவியையோ கொன்றிருக்கலாம். உங்கள் குழந்தையை மட்டும் தானே தீண்டினேன். அதுவும் என்னை ம்ருத்யு தேவதை ஏவியதால் தான் குழந்தையை கடிக்க வேண்டியதாயிற்று. இதில் என் தவறு எதுவுமில்லை என்றது. யார் அந்த ம்ருத்யு? என்றான் வேடன். ம்ருத்யு தேவதை அவன் முன் தோன்றினான். குழந்தை இறப்புக்கு நீயா காரணம்? என்றான் வேடுவன்.நான் காரணமில்லை. என்னைக் காலன் ஏவினான். பாம்பை ஏவி இந்தக் குழந்தையை கடிக்கச் செய்தேன் என்றான் ம்ருத்யு தேவதை. காலன் என்பவன் யார்? என வேடுவன் கேட்க, யமதர்மன் அவன் முன் தோன்றினான். இந்தக் குழந்தை இறக்க நீதான் காரணமா? நான் காரணமில்லை, என்னை பகவான் ஏவினான். நான் ம்ருத்யு தேவதையை ஏவினேன். ம்ருத்யு தேவதை பாம்பை ஏவினான். பாம்பு குழந்தையைக் கடித்தது என்றான் யமதர்மன். உன்னை ஏவிய அந்த பகவான் யார்? ஸ்ரீமந் நாராயணன் அந்த வேடுவனுக்குக் காட்சியளித்தான். எல்லாற்றுக்கும் காரணம் நீதானா? என்றான் வேடுவன்.பகவான் கூறுகிறார்; மண்ணில் பிறந்த ஒவ்வொரு வரும் இறக்க வேண்டும் என்பதே விதி. பாம்பு கடித்து உன் குழந்தை சாக வேண்டும் என்பதே நியதி. அது நிர்ணயமானதால் நானே நடத்தி வைத்தேன். எல்லோரும் தப்புவதற்கு ஒவ்வொரு காரணம் சொல்கிறீர்கள். நான் நம்ப மாட்டேன். என்று குழந்தையைக் கடித்த இந்தப் பாம்பை வெட்டியே தீருவேன் என்று ஆவேசத்துடன் கத்தியை எடுக்க தன் தோள் பைக்குள் கையை விட்டான் வேடுவன்.வேடுவனுக்கே தெரியாமல் அவன் தோளில் மாட்டியிருந்த பைக்குள் வேறொரு பாம்பு புகுந்து இருந்து. அது அவனைத் தீண்டிவிட்டது. உடனே அவன் வாயில் நுரை தள்ளி, மயங்கி கீழே விழுந்தான். இதைச் சற்றும் எதிர்பார்க்காத அவன் மனைவி உடனடியாக காட்டுக்குள் சென்று மூலிகையைப் பறித்து வந்து கசக்கிப் பிழிந்து, அவன் வாயில் சாற்றை ஊற்றினாள். வேடுவன் சற்று நேரத்தில் மயக்கம் தெளிந்து பிழைத்துக் கொண்டான். இந்நிகழ்வைப் பார்த்துக் கொண்டிருந்த அனைவரும் சிரித்தனர். பகவான் சொன்னார்; எந்தப் பாம்பு கடிக்கு எந்த மூலிகை கொடுத்தால் விஷம் இறங்கும் என்ற ஞானம் படைத்தவள் உன் மனைவி. அப்படியிருந்தும் தன் குழந்தை பிராணனுக்கு மன்றாடிக் கொண்டிருக்கும் போது அவளுக்கு ஏன் அந்த ஞானம் வரவில்லை? குழந்தையை ஏன் காப்பாற்றவில்லை? ஆனால் உன்னைக் காப்பாற்றி விட்டாள். அதற்கு என்ன? காரணம்? பாம்பு கடித்து பிழைக்க வேண்டும் என்பது உன் விதி. பாம்பு கடித்து இறக்க வேண்டும் என்பது உன் குழந்தையின் விதி. அது அவரவர் வினைப்பயன்தான் என்றார். பரமாத்மா.
ஆன்மீக - 6:IU AM / ೆ 48 WiFi அவரவர வினைப்பயன் 6:IU AM / ೆ 48 WiFi அவரவர வினைப்பயன் - ShareChat
#ஆன்மீக #🕉️சிவன் ஸ்டேட்டஸ்🎶 அருளிய மந்திர யோகமும் அகத்தியர் சாபமும்; ஆதிசித்தராகிய சிவபெருமான் சித்தர்களுக்கெல்லாம் முதன்மையானவர் என்றும், "ஆதிசித்தர்" என்றும் போற்றப்படுபவர் சிவபெருமான் ஆவார். அவரே பஞ்சாட்சர மந்திரங்களையும், உயிர்ச் சக்தியான "பீஜாட்சரம்" எனும் அட்சரங்களையும், அவற்றின் லக்கங்களையும், அனுஷ்டிக்க வேண்டிய முறைகளையும் உலகுக்கு உபதேசித்தவர். மந்திர உபதேசத்திற்கான தகுதிகள் சிவபெருமான் அருளிய இந்த மந்திர வித்தையை அனைவருக்கும் உபதேசிக்கக் கூடாது என்று நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது. அதீத கோபம் கொண்டவர்கள், தீயொழுக்கம் உடையவர்கள் (சண்டாளர்கள்), காமாதுரர்கள், மற்றும் குருவை ஏமாற்றும் சீடர்களுக்கு இந்த மந்திரங்களை உபதேசிக்கக் கூடாது. சிவபுராணத்தின்படி, நல்லொழுக்கமும், பரோபகார சிந்தனையும் (பிறருக்கு உதவும் குணம்) கொண்டவர்களுக்கு மட்டுமே பஞ்சாட்சர மந்திரத்தை உபதேசிக்க வேண்டும் என்று சிவபெருமான் ஆணையிட்டுள்ளார். அகத்தியரும் மந்திர சாபமும் உலக உயிர்கள் உய்யும் பொருட்டு, அன்னை பார்வதி தேவியார் சிவபெருமானிடம் மந்திர உபதேசம் வேண்டினார். தேவியின் வேண்டுதலுக்கு இணங்க, பொதிகை மலையில் உறையும் அகத்திய மாமுனிவருக்கு சிவபெருமான் மந்திர ரகசியங்களை முதன்முதலில் உபதேசித்தார். குருமுகமாகப் பெற்ற இந்த மந்திரக் கலையை, அகத்தியர் "மந்திர காவியம்" என்ற பெயரில் ஓலைச்சுவடியில் எழுதி உலக மக்களுக்கு அளிக்க முற்பட்டார். ஆனால், "ரகசியமாக வைக்கப்பட வேண்டிய மந்திரங்களை எல்லோருக்கும் வெளிப்படுத்தக் கூடாது" என்று மற்ற சித்தர்கள் ஆட்சேபனை தெரிவித்தனர். அவர்களின் எதிர்ப்பையும் மீறி அகத்தியர் நூலை முடித்தபோது, "அவர் இயற்றிய மந்திரக்காவியம் மறைந்தொழியட்டும்" என்று சித்தர்கள் சாபமிட்டதாகக் கூறப்படுகிறது. அகத்தியர் மீண்டும் இறைவனைப் பணிந்து, "உலக மக்களின் நலன் கருதியே இதனை எழுதினேன்" என்று விளக்கம் அளிக்க, இறைவன் அந்தச் சாபத்தை நீக்கினார். ஆயினும், சித்தர்களின் சாப விளைவாக, அகத்தியர் இயற்றிய மாபெரும் ஐந்து காவியங்களில் (வாத காவியம், ஞான காவியம், பூரண காவியம், மாந்திரீக காவியம், லட்சண காவியம்) 'மாந்திரீக காவியம்' மட்டும் மறைக்கப்பட்டு, அதற்குப் பதிலாக 'வைத்திய காவியம்' எஞ்சியதாக ஒரு கருத்து நிலவுகிறது. இதேபோல, கருவூர்ச் சித்தரும் தாம் எழுதிய 'அட்டமா சித்து' நூலை வெளியிடும்போது தடைகளைச் சந்தித்ததாக வரலாறு கூறுகிறது. குருவின் அவசியம் சிவபெருமானின் மந்திர மொழியானது, அந்தப் பரம்பொருளின் பேராற்றலைத் தொட்டு, பின்னர் அந்த ஆற்றலின் வடிவமாகவே நம்மைச் செயல்பட வைக்கிறது. இத்தகைய மந்திரங்களை குருமுகமாகக் கற்பதே சிறந்தது. "தெளிவு குருவின் திருமேனி காண்டல்" என்று திருமூலர் கூறுவது போல, குருவை இறைவனாகவே காண வேண்டும். 'குரு' என்ற சொல்லில் 'கு' என்பது இருளையும், 'ரு' என்பது அதனை நீக்குவதையும் குறிக்கும். நம்மிடமுள்ள அஞ்ஞான இருளை நீக்கி, மெய்ப்பொருளாகிய இறைவனை அடையும் மார்க்கத்தைக் காட்டுபவரே குரு ஆவார். எனவே, ஒரு குருவைத் தேர்ந்தெடுக்கும் முன் நன்கு ஆராய்ந்து, மெய்யான ஞானகுருவைச் சரணடைய வேண்டும் என்று சித்தர்கள் அறிவுறுத்துகின்றனர். மந்திரங்களின் வகைப்பாடு மந்திர சாஸ்திர நூல்கள் மந்திரங்களை அவற்றின் எழுத்து எண்ணிக்கையை அடிப்படையாகக் கொண்டு பின்வருமாறு வகைப்படுத்துகின்றன: பிண்டம்: ஓர் எழுத்து கொண்ட மந்திரம். கர்த்தரி: இரண்டு எழுத்துக்களைக் கொண்ட மந்திரம். பீசம்: மூன்று முதல் ஒன்பது எழுத்துக்கள் வரை கொண்டவை. மந்திரம்: பத்து முதல் இருபது எழுத்துக்கள் வரை கொண்டவை. மாலா மந்திரம்: இருபதுக்கும் மேற்பட்ட எழுத்துக்களைக் கொண்டவை. வடமொழி நூல்களில் "சப்த கோடி மகா மந்திரங்கள்" இருப்பதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. இவை அனைத்தும் இறைசக்தியை நமக்கு உணர்த்தும் கருவிகளே. நன்றி: ராஜா சிதம்பரம் ஐயா அவர்களின் அற்புதமான பதிவில் இருந்து....
ஆன்மீக - 7 U 7 U - ShareChat
#😁தமிழின் சிறப்பு #வரலாறு தெரிந்து கொள்வோம்* அலெக்சாண்டர்* என்றும் நெப்போலியன் என்றும் செங்கிஸ்கான் என்றும் கூறுவதை இனிமேலும் நாம் திருத்திக் கொள்ள வேண்டும்...! இந்தியத் துணைக் கண்டத்திலேயே மிகப்பெரிய சாம்ராஜ்யத்தை உருவாக்கியவர் மாமன்னர் #இராஜேந்திர_சோழர் மட்டுமே...! தனது ஆயுட்காலத்தில் 65 ஆண்டுகளை போர்க்களத்தில் செலவிட்டவர்..! 35 நாடுகளை போரில் வெற்றி கண்டவர்*...! அவரது போர்ப்படையில் 60,000 யானைகளும், 5 லட்சம் குதிரைகளும் இருந்ததாக செப்பேடுகள் கூறுகின்றன..! இன்றைய காலகட்டத்தில் ஒரு பசுமாட்டிற்கு தினந்தோறும் ஆகும் தீவன செலவு 200 ரூபாய்.. பத்து மாட்டிற்கு ஆகும் செலவு 2000 ரூபாய்.. ஒரு மாதத்திற்கான செலவு சராசரியாக 60,000 ரூபாய்..! ஒரு மாட்டை வளர்த்தால் அதன் மூலம் பெறப்படும் பால், தயிர் , வெண்ணை, நெய் போன்ற வற்றால் லாபம் ஈட்ட முடியும்... ஆனால் எந்த லாபத்தையும் வழங்காத 60,000 யானைகளையும் 5 லட்சம் குதிரை களையும், ராஜேந்திர சோழன் பராமரிப்பது எதற்காக..!?? போர் புரிவதற்காக மட்டும்தான்..!! யானைப்படை மற்றும் குதிரைப் படையே இலட்சக் கணக்கில் வைத்திருந்தவனின், காலாட் படை எவ்வளவு இருந்திருக்க வேண்டும்?? தனது பதினேழாம் வயதில், இளவரசனாக இருந்து ராஜேந்திர சோழன் வென்ற போரில் அவனுடன் இருந்த வீரர்களின் எண்ணிக்கை 90,000...! 1016 ஆண்டுக்கு பிறகு சோழர் படை முழுவதும் அவன் கட்டுப்பாட்டில்தான் இருந்தது.. சுமார் 20 லட்சம் வீரர்கள் அவன் படையில் இருந்தனர்... தன் சேனை முழுவதற்கும் நாளொன்றுக்கு ஆகும் சாப்பாட்டு செலவு எவ்வளவு இருந்திருக்க வேண்டும்?? பராமரிப்பு செலவு எவ்வளவு இருந்திருக்க வேண்டும்?? நிச்சயம் கோடிக்கணக்கில் இருந்திருக்கும்.. அத்துணை பேருக்கும் உணவு வழங்குவதற்கு, அவன் நாட்டை எவ்வளவு செழிப்பாக வைத்திருந்திருப்பான் என்பதை கற்பனை செய்யுங்கள்.. மாதக் கணக்கில் வீரர்கள் வெளியூர் பயணம் மேற்கொள்ளும் போதும் அதற்கான உணவை கையில் எடுத்துச் சென்றிருப்பார்கள் அல்லவா?. தஞ்சை டெல்டா மாவட்டங்கள் விவசாயத்தில் உயர்ந்து நின்றதற்கு இராஜேந்திர சோழனே முதன் முதற் காரணம்...! எதிரிகள் தன் நாட்டைத் தாக்கி அழிக்க நேரிட்டால், தஞ்சையின் நெற்களஞ்சியங்கள் எல்லாம் அழிந்துவிடும் என்ற ஒரே காரணத்திற்காக தனது தந்தை இராஜராஜ சோழன் ஆட்சி செய்த தஞ்சை மண்ணிலிருந்து ஜெயங்கொண்ட சோழ புரத்திற்கு தனது தலைமை இடத்தை மாற்றினான் ராஜேந்திரசோழன்... உழவர்களின் மேல் அவ்வளவு வாஞ்சை..!! ராஜேந்திர சோழன் தன் படைகள் ஓய்வு எடுப்பதற்காக காடுகளை வெட்டி சீர் படுத்தினான் என்பதற்கு இன்றைய அரியலூர் மாவட்டத்தில் உள்ள "படை நிலை காடுவெட்டி" என்ற ஊரே சாட்சியம்...! ஆறாயிரம் மைல்களுக்கு அப்பால் உள்ள ஒரு நாட்டை, பத்தாயிரம் போர் கப்பலுடன் வெற்றி பெற்றான் என்பது நம் கற்பனைக்கு எட்டாதவை...! இந்தியாவை பிடிப்பதற்கு கூட பிரிட்டிஷ், பிரஞ்ச் அரசுகள் அவ்வளவு கப்பலில் வந்ததாகத் தெரியவில்லை...! ஒரு நாட்டைப் பிடிக்க 6 மாதங்கள் முதல் 2 வருடங்கள் ஆகும் என்பதும், அத்தனை நாட்கள் தனது யானைகள், குதிரைகள், காலாட் படை வீரர்களுக்கான உணவை தன்னுடன் எடுத்துச் சென்றான் என்றால் அவனின் உணவு தானிய உற்பத்தி எவ்வளவு இருந்திருக்க வேண்டும் ??? உப்பு நீர் சூழ்ந்த கடல்களின் இடையே, லட்சக் கணக்கான வீரர்களுக்கும் குதிரைகளுக்கும் மாதக்கணக்கில் தூய்மையான குடிநீரை எவ்வாறு அவன் வழங்கியிருக்க முடியும்?? அசுத்தமான குடிநீரால் அந்த காலத்திலும் காலரா பரவியது என்பதை நினைத்துப் பார்க்க வேண்டும்.. அப்படியானால், *கடல் நீரை சுத்தப்படுத்தும் அறிவியலை* அறிந்தவனா அவன்?? போரில் அடிபட்ட வீரர்களின் காயங்களை ஆற்றுவதற்கு எத்தனை ஆயிரம் மருத்துவர்கள் அவனுடன் சென்று இருக்க வேண்டும்?? மருத்துவத்தில் பிரதிநிதித் துவம் பெற்ற குழுவை அவன் பெற்றிருக்கவில்லை என்றால் 60 ஆண்டுகளாக தொடர் வெற்றி பெற்றிருக்க முடியுமா??? தற்போதைய இந்தோனேஷியா, மலேசியா, சீனா, கம்போடியா, இலங்கை போன்ற நாடுகளை கப்பல் படையால் வென்றெடுத்த மாவீரன் அவன்... அதுவும் குறிப்பாக ஸ்ரீவிஜய நாடு பெரும் வணிக நாடாக விளங்கியது.. உலகிலுள்ள பல வணிகர்களும் அங்கு வந்து போவது வழக்கம்.. நாட்டின் பொருளாதாரமான வணிகத்தை காப்பாற்ற எப்பேர்ப்பட்ட போர்வீரர்கள் அவசியம்?? அப்படிப்பட்ட சிறந்த போர்வீரர்களை துவம்சம் செய்து பல நாட்டு வணிகத்தை கைப்பற்றியவன் ராஜேந்திர சோழன்...! தமிழக வாணிப செட்டியார்கள், அவன் காலத்தில்தான் உலகம் முழுவதும் பயணம் செய்து பெரும்பணம் ஈட்டினர்...! நமது அறிவுசார் காப்பியங்களான, தொல்காப்பியம், சிலப்பதிகாரம், சிவபுராணம், திருக்குறள், மன்னரின் நூல்கள் உள்ளிட்ட பலவற்றையும் பாடசாலைகள் அமைத்து அதன் மூலம் பாதுகாத்தவன் அவன்..! முக்கியமாக, பல்வேறு பொழுது போக்குகள் இருக்கும் இந்த நவயுக காலத்திலேயே நமக்குள் தேவை இல்லாத ஜாதி சண்டைகள் வருகிறது. ஆனால் அந்த காலத்தில் பல ஜாதி பிரிவை உள்ளடக்கிய லட்சக்கணக்கான போர் வீரர்கள் இடையே எந்தவித ஜாதி சண்டையும் வந்ததாக எந்த ஒரு வரலாற்று ஏடுகளும் கூறவில்லை... ஆம், சமூக நீதியின் படி செம்மையான ஆட்சிபுரிந்த சக்கரவர்த்தி அவன்... தமிழர்களின் ஒப்பற்ற தலைவன் அவன் ஒருவனே..! மாமன்னன் இராஜேந்திர சோழன்...! ❤️🔥 நம் புத்தகங்கள் மறைத்த உண்மைச் செய்திகளை நம் பிள்ளைகளுக்கு சொல்லி வளர்ப்போம்...! தமிழர்களின் மறைக்கப்பட்ட வரலாறு...! ❤️ 🌹✍️ ராமசாமி ✍️🌹 🌹கோடுப்பட்டி🌹 🌹பென்னாகரம்🌹 @topfans #lifestyle #fblifestyle #fblifestylechallenge #fbpost2026シ #goldpricepolitics #fbreelsfypシ゚viralシ #raja #rajarajacholan #thanjaiperiyakovil #thanjai #idumban
😁தமிழின் சிறப்பு - இராஜேந்திரசோ ழர் மட்டுமே! இராஜேந்திரசோ ழர் மட்டுமே! - ShareChat
#பத்திஸ்டேட்ஸ் #🙏 ஓம் நமசிவாய
பத்திஸ்டேட்ஸ் - ShareChat
00:15
#பத்திஸ்டேட்ஸ் #மேல்மலையனூர் அங்காள பரமேஸ்வரி ஓம் சக்தி
பத்திஸ்டேட்ஸ் - ShareChat
00:15
#பத்திஸ்டேட்ஸ் #🙏 ஓம் நமசிவாய
பத்திஸ்டேட்ஸ் - ShareChat
00:15
***மும்பை கோழிவடா கோயில் திருவிழா* #பத்தி #பத்திஸ்டேட்ஸ்
பத்தி - ShareChat
00:41