RamaswamyAnnamali
ShareChat
click to see wallet page
@swamy_6943
swamy_6943
RamaswamyAnnamali
@swamy_6943
💝💋காதல் 💞 💋ஒரு 🖤 💘 இனிப்பான 💕 வாழ்க்கை💔
#💑கணவன் மனைவி காமெடி😂 #💑கணவன் மனைவி காமெடி😂
💑கணவன் மனைவி காமெடி😂 - ShareChat
00:30
#🙏🏼பக்தி மோஷன் வீடியோ
🙏🏼பக்தி மோஷன் வீடியோ - ShareChat
00:45
#🙏🏼பக்தி மோஷன் வீடியோ #பத்திஸ்டேட்ஸ்
🙏🏼பக்தி மோஷன் வீடியோ - ShareChat
01:29
#ஆன்மீக #தெரிந்து கொள்வோம் சமர்ப்பித்த செப்பு பட்டயம் பக்தர்கள் பார்வைக்கு வைக்கப்பட்டது* ஹரி ஓம் காகபுஜண்டர் உங்களையும் உங்கள் குடும்பத்தினரையும் என்றென்றும் மகிழ்ச்சியாக வாழ ஆசிர்வதிக்கட்டும் அன்பே சிவம் தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகமங்கலம் ஸ்வாமி ஆயிரத்தெண் விநாயகர் திருக்கோவில் விநாயகருக்கென்று ஆகம விதிப்படி சுமார் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே அமைக்கப்பட்ட ஆலயமாகும். இந்த தலம் அகத்தியர், உரோமசர், காகபுஜண்டர் உள்ளிட்ட ரிஷிகளால் வணங்கப்பட்ட தலமாகும். ஸ்மார்த்த மார்க்கத்தை நிறுவிய ஆதிசங்கரர் நடைபயணமாக பாண்டியநாட்டின் கொற்கை பகுதிக்கு வந்த போது அவருக்கு தீராத வயிற்றுவலி ஏற்பட்டது. அப்போது இத்தலத்தில் தங்கியிருந்தார். ஆயிரத்தெண் விநாயகர் மீது கணேச பஞ்சரத்ன கீர்த்தனை பாட திருச்செந்தூருக்கு சென்று அங்குள்ள இலை விபூதியை உண்டால் வயிற்றுவலி தீரும் என அசரீரி ஒலித்தது அதன் படி ஆதிசங்கரரும் திருச்செந்தூருக்கு சென்று இலை விபூதி சாப்பிட்டு சுப்ரமணிய புஜங்கம் பாடி வயிற்றுவலியில் இருந்து விடுபட்டார். பின்பு ஆறுமுகமங்கலத்திற்கு வந்து தாம் பாடிய கீர்த்தனையை ஓலை சுவடிகளிலும், செப்பு பட்டயத்திலும் ஆவணப்படுத்தினார். அந்த ஓலை சுவடியும், செப்பு பட்டயமும் ஒவ்வொரு ஆண்டும் சித்திரை திருவிழா ஆறாம் திருநாளன்று மட்டும் பொதுமக்கள் பார்வைக்கு காண்பிக்கப்படும ஆத்ம நமஸ்கார் ஷிரி சூர்தர் மகாதேவ்
ஆன்மீக - ஹரிஓம் ஹரிஓம் - ShareChat
#பத்திஸ்டேட்ஸ் பூதேவி சமேத ஸ்ரீ வெங்கடேச பெருமாள் (பாலாஜி மந்திர்) டோம்பிவளி கிழக்கு மும்பை.*🙏🙏 தடவரைவாய் மிளிர்ந்து மின்னும் தவள நெடுங் கொடிப்போல் சுடரொளியாய் நெஞ்சினுள்ளே தோன்றும் என் சோதிநம்பீ! வடதடமும் வைகுந்தமும் மதிள் துவராபதியும் இடவகைகள் இகழ்ந்திட்டு என்பால் இடவகை கொண்டனையே. 🙏🙏
பத்திஸ்டேட்ஸ் - -00! REDMI15C 5G 10/05/2026 07.38 9820887880 K7 -00! REDMI15C 5G 10/05/2026 07.38 9820887880 K7 - ShareChat
#பத்தி #படம் #🌻🌻காலை வணக்கம்🌻🌻
பத்தி - ( ( விநாயகா போற்றி! g1 விக்னங்களை தீர்க்கும் விநாயகனே! எடுக்கும் இந்த புதிய நான் முயற்சியில் எந்தத் தடைகளும் வராமல் காத்தருள வேண்டும் ! DOCBRC IIZAI ( ( விநாயகா போற்றி! g1 விக்னங்களை தீர்க்கும் விநாயகனே! எடுக்கும் இந்த புதிய நான் முயற்சியில் எந்தத் தடைகளும் வராமல் காத்தருள வேண்டும் ! DOCBRC IIZAI - ShareChat
#🥰அன்புடன் காலை வணக்கம்🌞
🥰அன்புடன் காலை வணக்கம்🌞 - (ood (Ccuing காலை வணக்கம் சலித்துக் கொள்பவன் ஒவ்வொரு வாய்ப்பிலும்  உள்ள ஆபத்தைப் பார்க்கிறான் சாதிப்பவன் ஒவ்வொரு ஆபத்திலும் பார்க்கிறான் ! உள்ள வாய்ப்பினைப் (ood (Ccuing காலை வணக்கம் சலித்துக் கொள்பவன் ஒவ்வொரு வாய்ப்பிலும்  உள்ள ஆபத்தைப் பார்க்கிறான் சாதிப்பவன் ஒவ்வொரு ஆபத்திலும் பார்க்கிறான் ! உள்ள வாய்ப்பினைப் - ShareChat
#ஆன்மீக #சிந்தனை
ஆன்மீக - மனிதனின் துன்பமெல்லாம் குறையெல்லாம்  அவனுடைய இயற்கையை அறியாமலும் அல்லது அறிந்தும் அதனை மதியாமலும் அவன் நடந்து கொள்வதாலேயே தோன்றுகின்றன. அருட்தந்தை வேதாத்திரி மகரிஷி மனிதனின் துன்பமெல்லாம் குறையெல்லாம்  அவனுடைய இயற்கையை அறியாமலும் அல்லது அறிந்தும் அதனை மதியாமலும் அவன் நடந்து கொள்வதாலேயே தோன்றுகின்றன. அருட்தந்தை வேதாத்திரி மகரிஷி - ShareChat
#அரசியல் #🎙️அரசியல் தர்பார்
🎙️அரசியல் தர்பார் - ShareChat
01:04
#🤣 லொள்ளு #🤣காமெடி ஸ்டேட்டஸ் #😆சிரிப்போ சிரிப்பு😉
🤣 லொள்ளு - ShareChat
00:18