
RamaswamyAnnamali
@swamy_6943
💝💋காதல் 💞 💋ஒரு 🖤 💘 இனிப்பான 💕 வாழ்க்கை💔
மாமதுரை மீனாட்சி திருக்கல்யாணம் டிக்கெட் வாங்கும் நடைமுறை.
மதுரை அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயில் சித்திரை திருவிழாவின் முக்கிய விழாவான திருக்கல்யாணம் ஏப்ரல் 28-ம் தேதி கோயிலின் வடக்காடி வீதியிலுள்ள திருக்கல்யாண மண்டபத்தில் காலை 8.35 மணிக்குமேல் 8.59 மணிக்குள் நடைபெறவுள்ளது. உள்ளூர், வெளியூர், வெளிநாட்டு பக்தர்கள் பக்தர்களின் வசதிக்காக இந்து சமய அறநிலையத்துறை இணையதளமான https://hrce.tn.gov.in #🙏ஆன்மீகம் #பத்திஸ்டேட்ஸ் #தெரிந்து கொள்வோம் - மற்றும் கோயிலின் இணையதளமான https://maduraimeenakshi.hrce.tn.gov.in -ல் ஏப்.19 முதல் ஏப்ரல் 22-ம் தேதி இரவு 9 மணிவரை ரூ.500, ரூ.200 கட்டணச்சீட்டு முன்பதிவு செய்யும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. ஒருவர் இரண்டு ரூ.500 கட்டணச்சீட்டும் அல்லது மூன்று ரூ.200 கட்டணச்சீட்டு மட்டுமே பதிவு செய்யலாம். ஒரே நபர் ரூ.500, ரூ.200 கட்டணச்சீட்டுக்களை பதிவு செய்ய முடியாது. ஒரு பதிவுக்கு ஒரு கைபேசி எண் பயன்படுத்தலாம். பாதுகாப்பு காரணமாக குழந்தைகளை அழைத்து வருவதை தவிர்க்கவும். மேலும், கோயிலுக்கு சொந்தமான மேற்கு சித்திரை வீதியிலுள்ள பிர்லா விஷ்ரம் தங்கும் விடுதியில் காலை 10 முதல் மாலை 6 மணி வரை கோயில் பணியாளர்கள் மூலம் முன்பதிவு செய்யும் வசதியும் ஏற்படுத்தப்பட்டுள்ளது. காலை 10 முதல் மாலை 5 மணி வரை பிர்லா விஷ்ரம் தங்கும் விடுதியிலுள்ள மையத்தில் காட்டி கட்டணச் சீட்டு பெற்றுக்கொள்ளலாம். திருக்கல்யாணம் ஏப்ரல் 28-ம் தேதி காலை 08.35 மணிக்குமேல் 08.59 மணிக்குள் நடப்பதால் கட்டணச்சீட்டு பெற்றவர்கள் அதிகாலை 5 மணி முதல் 7 மணிக்குள் கோயிலுக்கு வரவேண்டும். ரூ.500 கட்டணச்சீட்டு பெற்றவர்கள் வடக்கு ராஜகோபுரம் மொட்டை முனீஸ்வரர் சன்னதி வழியிலும், ரூ.200 கட்டணச்சீட்டு பெற்றவர்கள் வடக்கு சித்திரை வீதி, கிழக்கு சித்திரை வீதி சந்திப்பு அருகே உள்ள பாதை வழியாக வடக்கு ராஜகோபுரம் வழியில் அனுமதிக்கப்படுவர். கட்டணமில்லா தரிசனத்தில் முதலில் வருபவர்களுக்கு அனுமதி என்ற முறைப்படி தெற்கு கோபுரம் வழியாக அனுமதிக்கப்படுவர்கள் மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கல்யாணத்தின்போது ரூ.50, ரூ.100 மொய் காணிக்கை செலுத்த விரும்பும் பக்தர்கள் இந்துசமய அறநிலையத் துறை இணையதளம் https://hrce.tn.gov.in மற்றும் கோயிலின் இணையதளம் https://maduraimeenakshi.hrce.tn.gov.in என்ற முகவரியில் காணிக்கை செலுத்த வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதன்மூலம் உள்ளூர், வெளியூர், வெளிநாட்டு பக்தர்கள் மொய் காணிக்கை செலுத்தலாம்.
#பத்திஸ்டேட்ஸ் #🙏ஆன்மீகம் #தெரிந்து கொள்வோம் நமோ ஸ்ரீமந் நாராயணாய 🙏🏻🙏🏻
|| மோஷம் தரும் நாராயண நாமம் ||
பகவானின் லீலைகளையும் அவனது நாமத்தின் மகிமைகளை பற்றியும் சொல்வதற்கு ஒரு ஜென்மம் போதாது !!
நாராயண நாமம் இன்பம், செல்வம், புகழ், மற்றும் இவற்றிற்கெல்லாம் மேலான மோக்ஷத்தையும் தரவல்லது.
ஸ்ரீ விஷ்ணு சஹஸ்ரநாமத்தில் ஒரே ஒரு முறை மட்டுமே நாராயண நாமம் வருகிறது.
இதற்கு வியாக்யானம் கூறும் ஸ்ரீ பராசர பட்டர் இது ஒரு குஹ்ய (ரகசிய) நாமம் என்று கூறுகிறார்.
இந்த நாமத்தின் அர்த்தத்தை குரு முகமாக அறிய வேண்டும் என்கிறார்.
அர்த்தம் தெரியாவிட்டாலும் உள்ளன்போடு செய்யும் நாம சங்கீர்த்தனம் நமக்கு உரிய பலனை அளிக்கும்.
அதற்கு அஜாமிளன் சரித்திரமே ஒரு நல்ல எடுத்துக்காட்டு.
ஸ்ரீமத் பாகவதத்தில் 6வது காண்டத்தில் அஜாமிளோபாக்யனம் கூறப்பட்டுள்ளது.
அஜாமிளன் பிறப்பால் அந்தணர் குலத்தை சார்ந்தவர்.
ஒரு முறை யாக யக்ஞங்களுக்காக தர்ப்பை முதலியவைகளை சேகரிக்க வேண்டி அஜாமிளன் காட்டுக்கு சென்றார்.
அங்கே ஒரு தாசியை கண்டு அவளை மோகித்து, தன்னிலை மறந்து, அவளுடனேயே வாழ்கிறார்.
அந்த தாசிக்கும் அஜாமிளனுக்கும் 10 பிள்ளைகள் பிறக்கிறார்கள்.
முன் வினை பயனால் தனது கடைசி பிள்ளைக்கு நாராயணன் என்று பெயரிட்டார்.
கடைசி பிள்ளையின் மேல் பாசம் வைத்த அஜாமிளன் தன்னை அறியாமல் நாராயணா என்று பல முறை கூறுகிறார்.
கடைசி காலத்தில் அஜாமிளனின் உயிரை கொண்டு செல்ல யம தூதர்கள் வருகிறார்கள்.
யம தூதர்களை கண்ட பயத்தில் அஜாமிளன் தனது கடைசி மகனை நினைத்து நாராயணா என்று அழைக்கிறார்.
நாராயணா நாமத்தை சொன்னவுடன் வைகுண்டத்திலிருந்து பகவான் விஷ்ணுவின் தூதர்கள் வந்து யம தூதர்களை தடுத்தார்கள்.
யம தூதர்கள் அஜாமிளன் செய்த பாவத்தின் பட்டியலை எடுத்து கூறினார்கள்.
அதற்கு விஷ்ணு தூதர்கள் அனைத்து பாவங்களையும் ஸ்ரீ நாராயண நாம ஜபம் போக்கி விட்டதை எடுத்துரைத்து அஜாமிளன் உயிரை காக்கிறார்கள்.
இதை கேட்ட அஜாமிளன், பகவான் நாமத்தின் மகிமையை உணர்ந்து, தனது மீதி நாட்களை ஹரித்வாரில் பகவன் நாம சங்கீர்த்தனத்தில் கழித்து பிறகு வைகுண்ட பதவி அடைகிறார்.
விஷ்ணு தூதர்கள் தங்களை தடுத்த விஷயத்தை யமதர்மராஜனிடம் யம தூதர்கள் கூற, அதற்கு யமன் "பகவான் விஷ்ணுவிற்கு தான் கட்டு பட்டவர் என்றும், பகவானின் பக்தர்களையும் பகவானின் நாமத்தை கூறுபவர்களையும் ஒன்றும் செய்ய வேண்டாம்" என்று தனது யம தூதர்களுக்கு உரைக்கிறார்.
ஸ்ரீ விஷ்ணு சஹஸ்ரநாமத்தின் கடைசியில் ஒரு ஸ்லோகத்தில்
"சங்கீர்த்ய நாராயணா சப்த மாத்ரம் விமுக்த துக்கா சுகினோ பவந்து"
என்று வருகிறது இதன் பொருள்,
அது பகவானின் நாமம் என்று தெரிந்து கூட சொல்ல வேண்டாம்.
நாரயணா என்ற சப்தமே நமது எல்லா துயரங்களையும் போக்க வல்லது.
எப்படி ஒரு குழந்தை தனது மழலை சொல்லால் கூறுவதை (அது தவறாக இருந்தாலும்) தாய் புரிந்து கொள்கிறாளோ !!
அது போல அவனது பெயரை நாம் தெரிந்து சொன்னாலும் தெரியாமலே சொன்னாலும் பகவான் அதை நாம சங்கீர்தனமாக ஏற்று கொண்டு நமக்கு அருள் செய்கிறார்.
"குலம் தரும் செல்வம் தந்திடும் அடியார் படுதுயராயினவெல்லாம்
நிலந்தரஞ்செய்யும் நீள்விசும்பருளும் அருளோடு பெருநிலமளிக்கும்
வலந்தரும் மற்றும் தந்திடும் பெற்ற தாயினுமாயின செய்யும்
நலந்தரும் சொல்லை நான் கண்டு கொண்டேன் நாராயணா என்னும் நாமம்"
தினமும் ஸ்ரீமந் நாராயண நாமம் சொல்வதால்
ஸ்ரீமந் நாராயணனின் அருளோடு ஸ்ரீமஹாலட்சுமியின் அருளையும் சேர்த்து பெறுவோம்.
ஒவ்வொரு பெளர்ணமி அமாவாசை வைகுண்ட ஏகாதசி நாளில் மஹாவிஷ்ணுவின் மலைக் கோவிலை சுற்றுவதால் நம் பாவம் குறைவதுடன் எண்ணற்ற செல்வமும் புகழும் மோஷமும் கிடைக்கும்.
ஜெய் ஸ்ரீராம்
சர்வம் கிருஷ்ணார்பணமஸ்து.🙏🌹




![ஆன்மீக - தெய்வீகமலர்கள் 12 ತlotl அரளி ஒரு புனிதமான செடி தமிழ் வழக்கில் என்றும் சமஸ்கிருதத்தில் கரவீரம் அரளி என்றும் அழைக்கப்படுகிறது சிவப்பு வெள்ளை போன்ற நிறங்களில் காணப்படும் []1[6;86[[ hnsnvathBeethai Buido of qife அரளிபூ தெய்வங்களுக்கு மிகவும் பிரியமானது. குறிப்பாக சிவபெருமான் விநாயகர் அம்மன் வழிபாட்டில் அதிகமாக பயன்படுத்தப்படுகிறது து அழுக்கற்ற பக்தியின் சின்னம் ஆகும் அரளி பூவை சிவலிங்கத்திற்கு சமர்ப்பிப்பது மிகப் புண்ணியம் தரும் விநாயகருக்கு அரளி பூவால் அர்ச்சனை செய்தால் தடைகள் நீங்கும் அம்மன் ஆலயங்களில் அரளி மாலை அணிவிப்பது சக்தியை அதிகரிக்கும் அரளி செடி கடினமான சூழ்நிலையிலும் வளரக்கூடியது றுதியான வாழ்க்கையின் ಇ ருந்தாலும் செடி அடையாளம் பூ அழகாக வெவிப்புற அழகு விஷச் ன்மை கொண்டது ள்ளார்ந்த சுத்தமும் முக்கியம் மட்டும் அல்ல உ என்பதைக் கற்பிக்கிறது விஷமுள்ளது அதனால் அதை செடி அரளி சாப்பிடக் கூடாது பூமட்டும் வழிபாட்டிற்கு பயன்படுத்தப்படுகிறது குழந்தைகளிடம் வைத்திருக்க வேண்டும் கலனமாக எல்லா காலத்திலும் பூக்கும் செடி அரளி ஆலயங்களில் எளிதாக கிடைக்கும் பூ எளிமையானதாய் ருந்தாலும் மிக உயர்ந்த மதிப்பு கொண்டது தெய்வீகமலர்கள் 12 ತlotl அரளி ஒரு புனிதமான செடி தமிழ் வழக்கில் என்றும் சமஸ்கிருதத்தில் கரவீரம் அரளி என்றும் அழைக்கப்படுகிறது சிவப்பு வெள்ளை போன்ற நிறங்களில் காணப்படும் []1[6;86[[ hnsnvathBeethai Buido of qife அரளிபூ தெய்வங்களுக்கு மிகவும் பிரியமானது. குறிப்பாக சிவபெருமான் விநாயகர் அம்மன் வழிபாட்டில் அதிகமாக பயன்படுத்தப்படுகிறது து அழுக்கற்ற பக்தியின் சின்னம் ஆகும் அரளி பூவை சிவலிங்கத்திற்கு சமர்ப்பிப்பது மிகப் புண்ணியம் தரும் விநாயகருக்கு அரளி பூவால் அர்ச்சனை செய்தால் தடைகள் நீங்கும் அம்மன் ஆலயங்களில் அரளி மாலை அணிவிப்பது சக்தியை அதிகரிக்கும் அரளி செடி கடினமான சூழ்நிலையிலும் வளரக்கூடியது றுதியான வாழ்க்கையின் ಇ ருந்தாலும் செடி அடையாளம் பூ அழகாக வெவிப்புற அழகு விஷச் ன்மை கொண்டது ள்ளார்ந்த சுத்தமும் முக்கியம் மட்டும் அல்ல உ என்பதைக் கற்பிக்கிறது விஷமுள்ளது அதனால் அதை செடி அரளி சாப்பிடக் கூடாது பூமட்டும் வழிபாட்டிற்கு பயன்படுத்தப்படுகிறது குழந்தைகளிடம் வைத்திருக்க வேண்டும் கலனமாக எல்லா காலத்திலும் பூக்கும் செடி அரளி ஆலயங்களில் எளிதாக கிடைக்கும் பூ எளிமையானதாய் ருந்தாலும் மிக உயர்ந்த மதிப்பு கொண்டது - ShareChat ஆன்மீக - தெய்வீகமலர்கள் 12 ತlotl அரளி ஒரு புனிதமான செடி தமிழ் வழக்கில் என்றும் சமஸ்கிருதத்தில் கரவீரம் அரளி என்றும் அழைக்கப்படுகிறது சிவப்பு வெள்ளை போன்ற நிறங்களில் காணப்படும் []1[6;86[[ hnsnvathBeethai Buido of qife அரளிபூ தெய்வங்களுக்கு மிகவும் பிரியமானது. குறிப்பாக சிவபெருமான் விநாயகர் அம்மன் வழிபாட்டில் அதிகமாக பயன்படுத்தப்படுகிறது து அழுக்கற்ற பக்தியின் சின்னம் ஆகும் அரளி பூவை சிவலிங்கத்திற்கு சமர்ப்பிப்பது மிகப் புண்ணியம் தரும் விநாயகருக்கு அரளி பூவால் அர்ச்சனை செய்தால் தடைகள் நீங்கும் அம்மன் ஆலயங்களில் அரளி மாலை அணிவிப்பது சக்தியை அதிகரிக்கும் அரளி செடி கடினமான சூழ்நிலையிலும் வளரக்கூடியது றுதியான வாழ்க்கையின் ಇ ருந்தாலும் செடி அடையாளம் பூ அழகாக வெவிப்புற அழகு விஷச் ன்மை கொண்டது ள்ளார்ந்த சுத்தமும் முக்கியம் மட்டும் அல்ல உ என்பதைக் கற்பிக்கிறது விஷமுள்ளது அதனால் அதை செடி அரளி சாப்பிடக் கூடாது பூமட்டும் வழிபாட்டிற்கு பயன்படுத்தப்படுகிறது குழந்தைகளிடம் வைத்திருக்க வேண்டும் கலனமாக எல்லா காலத்திலும் பூக்கும் செடி அரளி ஆலயங்களில் எளிதாக கிடைக்கும் பூ எளிமையானதாய் ருந்தாலும் மிக உயர்ந்த மதிப்பு கொண்டது தெய்வீகமலர்கள் 12 ತlotl அரளி ஒரு புனிதமான செடி தமிழ் வழக்கில் என்றும் சமஸ்கிருதத்தில் கரவீரம் அரளி என்றும் அழைக்கப்படுகிறது சிவப்பு வெள்ளை போன்ற நிறங்களில் காணப்படும் []1[6;86[[ hnsnvathBeethai Buido of qife அரளிபூ தெய்வங்களுக்கு மிகவும் பிரியமானது. குறிப்பாக சிவபெருமான் விநாயகர் அம்மன் வழிபாட்டில் அதிகமாக பயன்படுத்தப்படுகிறது து அழுக்கற்ற பக்தியின் சின்னம் ஆகும் அரளி பூவை சிவலிங்கத்திற்கு சமர்ப்பிப்பது மிகப் புண்ணியம் தரும் விநாயகருக்கு அரளி பூவால் அர்ச்சனை செய்தால் தடைகள் நீங்கும் அம்மன் ஆலயங்களில் அரளி மாலை அணிவிப்பது சக்தியை அதிகரிக்கும் அரளி செடி கடினமான சூழ்நிலையிலும் வளரக்கூடியது றுதியான வாழ்க்கையின் ಇ ருந்தாலும் செடி அடையாளம் பூ அழகாக வெவிப்புற அழகு விஷச் ன்மை கொண்டது ள்ளார்ந்த சுத்தமும் முக்கியம் மட்டும் அல்ல உ என்பதைக் கற்பிக்கிறது விஷமுள்ளது அதனால் அதை செடி அரளி சாப்பிடக் கூடாது பூமட்டும் வழிபாட்டிற்கு பயன்படுத்தப்படுகிறது குழந்தைகளிடம் வைத்திருக்க வேண்டும் கலனமாக எல்லா காலத்திலும் பூக்கும் செடி அரளி ஆலயங்களில் எளிதாக கிடைக்கும் பூ எளிமையானதாய் ருந்தாலும் மிக உயர்ந்த மதிப்பு கொண்டது - ShareChat](https://cdn4.sharechat.com/bd5223f_s1w/compressed_gm_40_img_388491_3b7b61b7_1776557383822_sc.jpg?tenant=sc&referrer=user-profile-service%2FrequestType50&f=822_sc.jpg)




