“தமிழ்த் தாத்தா” எனப் போற்றப்படும் உ. வே. சாமிநாதையர் தமிழ் இலக்கியச் செல்வங்களை மறைவிலிருந்து மீட்டெடுத்து உலகுக்கு அளித்த மாபெரும் அறிஞர். ஆய்வு மற்றும் பதிப்புப் பணியால் சங்க இலக்கியங்கள் மீண்டும் உயிர்ப் பெற்று தமிழ் மரபு நிலைத்திருக்க வழி செய்த அவர் தம் பிறந்த நாள் இன்று மாசி 7.
#😁தமிழின் சிறப்பு #🤘தமிழனின் கெத்து🤙 #✍️தமிழ் மன்றம் #🤔 Unknown Facts #😎வரலாற்றில் இன்று📰