ஒரு ரூபாய் முதலிடு இல்லாமல்
தன் கடின உழைப்பால் தான் சாகும்முன் பல்லாயிரம் கோடி சொத்து சேர்த்த ஜாம்பவான்.
ஊழலை இந்தியாவில் அறிமுகப்படுத்திய மாமேதை..
வீதிதோறும் பிராந்திக்கடையை திறந்த மகான்!
வெளிச்சத்தில் இருந்த தமிழ்நாட்டை தன் ஆட்சிக்காலத்தில் இருளில் மூழ்கடித்த வள்ளல்
கச்சத்தீவை தாரை வார்த்த கர்ணமகாபிரபு..
தன் மகளின் மந்திரி சீட்டு பறிபோகாமல் இருக்க ஒன்றரை இலட்சம் ஈழத்தமிழர்களை காவுகொடுத்த தியாகி..
1967வரை ஆங்கிலக் கலப்பு இல்லாமல் இருந்த சங்கத்தமிழை 50ஆண்டுக்குள் ஆங்கிலமா தமிழா என்று கேட்கும் அளவிற்கு தமிழை அட்ரஸ் இல்லாமல் ஆக்கிய ஆதர்ஷ நாயகன்.
இவர் புகழ்பாட இப்பக்கம் போதாது. அதிகம் எழுதினால் படிக்கமாட்டீர்கள்.
படித்தவரை ஷேர் செய்யுங்கள். #🤪தேர்தல் களம் மீம்ஸ்😁 #⭐தேர்தல் வாக்குறுதிகள்🤩 #🗞️இன்றைய தேர்தல் களம்🟠 #🔴தேர்தல் கருத்துக்கணிப்புகள்😎 #🎥Trending வீடியோஸ்📺