"எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க"
என திருவருட்பாவாக உரைத்து,
பசி ஒழித்து, கருணையை வாழ்வாக்கி,
ஜாதி–மத வேறுபாடுகளை மறுத்து, மனிதநேயமே இறை வழி என போதித்த "வள்ளலார்" திருவருட்பிரகாச இராமலிங்க அடிகளார் இறையுடன் இரண்டறக் கலந்திட்டு, "#அருட்பெருஞ்ஜோதி” என்ற ஒளிவழியாக மாறிய இந்த தைப்பூச நாளில்,
அவரின் உயரிய சன்மார்க்க நெறி நம் மனங்களில் தீபமாக ஒளிர வேண்டுவோம்.
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
#வள்ளலார்
#😍மனதை தொடும் ஸ்டேட்டஸ் #🙏கோவில்