
வாசுகி- தீர்த்த திருக்குளம்
@vasuki_theerttha_thirukkulam
திருவெற்றியூர்
அறுபத்து மூன்று நாயன்மார்களின் வரலாற்று ரத்தின சுருக்கம்.*
*1. திருநீலகண்ட நாயனார்:*
கூடா நட்பின் விளைவால், மனைவியை இளம் வயது முதல் தீண்டக் கூடாது, முதுமைகாலத்தில், மனைவியாருடன் கோல் பிடித்து, குளத்தில் முழுகி, சிவ பெருமான் அருளால் இளமை பெற்றார்.
*2. இயற்பகை நாயனார்:*
சிவனடியாராக வந்த சிவனிடம், தன்னுடைய மனைவியை , முழுநம்பிகையுடன் அனுப்பியவர்.
*3. இளையான்குடிமாற நாயனார்:*
நடு இரவில், சிவனாடியார் வேடத்தில் வந்த சிவபிரானுக்காக, நெல் அறுத்தவர்.தன்னுடைய , வீட்டுக் கூரையையும் விறகாக ஆக்கி, சிவனடியாருக்கு உணவு தந்தவர்.
*4. மெய்ப்பொருளார்:*
தன்னுடைய பகைவன், பொலி சிவவேடம் பூண்டு தன்னைக் கொன்றான்.
இருப்பினும், சாகும்தறுவாயிலும், சிவவேடத்திற்கு மரியாதைத் தந்து, பகைவனின் உயிரைக் காப்பாற்றியவர்.
*5. விறல்மிண்டர்:*
சிவ பக்தர்களை வணங்காத காரணத்தினால், சுந்தர நாயனாரைக் கடிந்து ஏசியவர். திருத்தொண்ட தொகை பாட காரணமாக விளங்கியவர்.
*6. அமர்நீதியார்:*
சிவனடியாராக வந்த சிவனின் கோவணம் தொலைந்துப் போக, ஈடாக , தன்னுடைய சொத்தையும்,குடும்பத்தையும் ஈடாகத் தந்தவர்.
*7. எறிபத்தர்:*
சிவபக்தரின் பூஜைக்குரிய பூவை எறிந்த மன்னனின் யானையைக் கொன்றவர்.பின் தவறுசெய்ததாக எண்ணிய மன்னன், சிவபக்தன் என்று உணர்ந்தவுடன், தன் கழுத்தை வெட்டத்துணிந்தவர்.
*8. ஏனாதி நாதர்:*
கொல்ல வந்த பகைவனின் நெற்றியில் திருநீறு இருந்ததையறிந்து, பகைவனைக்கொல்லாமல், தான் உயிர் இழந்தவர்.
*9. கண்ணப்பர்:*
பக்தியில், சிவனுக்காக, இரு கண்களையும் தோண்டி எடுத்தவர். அன்புப் பெருக்கால் மாமிசத்தையும் இறைவருக்குப் படைத்தவர்.
*10. குங்கிலியக்கலயனார்:*
சாய்ந்த லிங்கத்தை தான் கழுத்தில் கயிறு கட்டி இழுத்தவர். வறுமையில் வாடினாலும், மனைவி கொடுத்த தாலியை விற்று உணவு வாங்காமல் சிவ பூஜைக்காக தூபம் ஏற்றியவர்.
*11. மானக்கஞ்சறார்:*
தன் மகளுக்குக் கல்யாணம் என்றாலும், சிவனடியார் கேட்க, மகளின் அழகிய கூந்தலை வெட்டியவர்.
*12. அரிவாட்டாயர்:*
சிவபூஜைக்குரிய பொருட்கள் கீழே விழுந்ததால் மாறாக தன்னுடைய கழுத்தை வெட்டத்துணிந்தவர்.
*13. ஆனாயர்:*
புல்லாங்குழல் ஓசையில் சிவ பக்தியை வெளிப்படுத்தியவர்.
*14. மூர்த்தி நாயனார்:*
சந்தனக் கட்டைகள் கிடைக்காது தன்னுடைய முழங்கையைக் கல்லில் தேய்த்தவர். நாடாளும் பொறுப்பு வந்தாலும் திருநீறு, உருத்திராக்கம், சடைமுடியைத் தன்னுடையசின்னமாகக் கொண்டவர்.
*15. முருக நாயனார்:*
வழிபாட்டுக்கு உரிய காலத்திற்கு ஏற்ப எம்பெருமானுக்கு பூமாலையாம் பாமாலையை (பாட்டினால்) சாத்தி அர்ச்சனை புரிவார். இடைவிடாமல் இறைவனுடைய பஞ்சாட்சர மந்திரத்தை ஓதிக்கொண்டேயிருப்பார்.
*16. உருத்திரபசுபதி:*
கழுத்தளவு நீரில் பகல் இரவு பாராமல் ருத்ரம் ஓதியவர்.
*17. திருநாளைப்போவார்:*
தாழ்ந்த குலமென்பதால் கோயிலில் நுழையாமல் வெளி நின்று சிவனை வணங்குவார். தன்தரிசனத்தை மறைத்த நந்தியை நகரச் செய்தவர். சிதம்பரம் திருத்தலம் போக வெகு ஆவல்கொண்டவர்.
*18. திருக்குறிப்புத் தொண்டர்:*
சிவபிரான் வேடமிட்ட சிவனின் அழுக்குத் துணியைத் துவைத்தவர். ஆனால், குறித்தநேரத்தில் தன் பணியைச் செய்ய இயலாததால் தன் தலையைக் கல்லில் மோதியவர்.
*19. சண்டேசுர நாயனார்:*
சிவலிங்கத்திற்கு பால் அபிஷேகம் செய்தவர். பாற்குடத்தைக் காலால் உடைத்த தந்தையின் காலை வெட்டியவர்.
*20. திருநாவுக்கரசர் சுவாமிகள்:*
தேவாரம் பாடி உழவாரப் பணியில் ஈடுபட்டு சிவன் அருளைச் சிறப்பித்தவர். பற்பல அற்புதங்கள் மூலம் சிவனருளைக் கண்முன் காட்டியவர்.
*21. குலச்சிறையார்:*
பாண்டிய நாட்டின் அமைச்சராக இருந்து சைவத்தைக் காத்தவர்.
*22. பெருமிழலைக் குறும்பர்:*
சிவனாடியருக்கு வேண்டியது அளித்து உதவி புரிபவர்.
சுந்தரருடன் கயிலை சென்றவர்.
*23. காரைக்கால் அம்மையார்:*
இறைவனின் அருளால் , கணவருக்காக மாம்பழம் வரவழைத்தார். பின், இறைவனே துடிக்க பேய் வடிவம் எடுத்தவர். சிவபெருமானால் அம்மையே என்று அன்புடன் அழைக்கப்பெற்றவர். அறுபத்து மூவருள் அமரும் பாக்கியம் பெற்ற ஒரே அம்மையார்.
*24. அப்பூதி அடிகள்:*
திருநாவுக்கரசரின் பெயரில் பற்பல தொண்டுகள் புரிந்தவர். தன் மகன் பாம்பால் கடியுண்ட போதிலும், திருநாவுக்கரசரின் உணவு உபசரிப்பு பாதிக்கப்படடக்கூடாது என்ற அச்சத்தால் இறந்த மகனை மறைத்து வைத்தவர். பின் இறந்த மகனை சிவன்அருளால் உயிர் பெற்ற செய்தவர்.
*25. திருநீலநக்கர்:*
திருச்சாத்தமங்கை அவயந்தி ஆலயத்தில், சிவலிங்கத்தின் மீது உள்ள சிலந்தியை ஊதிய மனைவியை கடிந்து ஏசியவர்.ஈசன் கனவில் காட்சியளித்தது அருள்புரிந்தார்.
*26. நமிநந்தி அடிகள்:*
ஈசன் அருளால் தண்ணீரால் விளக்கு ஏற்றி அற்புதம் நிகழ்த்தியவர்.
*27.திருஞானசம்பந்தர்:*
ஞானக் குழந்தை பல அற்புதங்கள் செய்தவர். பார்வதி அம்மையிடம் ஞானப்பால் உண்டபேறு பெற்றவர். அப்பர் பெருமானால் மிகவும் போற்றப் பட்டவர். சமணர்களை வென்று சைவம் தழைக்கச் செய்தவர்.
*28. ஏயர்கோன் கலிக்காமர்:*
இறைவனை தூதுதவராய் அனுப்பிய சுந்தரநாயனாரிடம் கடிந்து பேசியதால், சூலைநோய் பெற்றார். பின் சிவன் அருளால் நோய் நீக்கப்பட்டது.
*29.திருமூலர்:*
திருமந்திரம் பாடியவர். நந்தி எம்பெருமானின் மாணாக்கர். சித்தர்.விடம் தீண்டி மூலன் என்பவர் இறந்தார் இதனால் பசுக்கள் துயரம் கொண்டன. பசுவின் துயரம் தீர்க்க மூலன் உடலில் புகுந்து பசுக்களை காத்தார்.
*30. தண்டி அடிகள்:*
கண் குருடாக இருந்தாலும் சமுதாய நோக்கம் கொண்டு குளம் தோண்டியவர்.சமணர்கள் சவால் விட சிவஅருளால் கண் பார்வை மீண்டும் பெற்றவர். சமணர்கள் பார்வை இழந்தனர்.
*31. மூர்க்கர்:*
சூதாடி வரும் வருமானத்தில் சிவ பூஜை நடத்தியவர். சிவனடியார்க்கு வேண்டிய தேவைகள் செய்தார்.
*32. சோமாசிமாறர்:*
நிறைய யாகம் நடத்தி சிவ பூஜை செய்தவர்.லோகம் சுபிட்சம் பெற பல சிவயாகம் நடத்தி ஈசனை மகிழ்வித்தார். சுந்தரரின் நண்பர்.
*33. சாக்கியர்:*
அன்பால் சிவ லிங்கத்தின் மீது கல் எறிந்து வழிபட்டவர்.இவர் சிவபக்தியால் எறிந்த கல் அனைத்தும் மலர்களாக மாறின.
*34. சிறப்புலி:*
சிவனாடியார்கள் பேரன்புடையவர் வேண்டுவதை அளிக்கும் வள்ளல். சிவ பூஜையைத் தவறாமல் செய்தவர்.
*35.சிறுத்தொண்டர்:*
பைரவ அடியாராய் வந்த சிவனுக்காக தன் மகனையே வெட்டி கறி சமைக்கத் துணிந்தவர்.
*36. சேரமான் பெருமாள்:*
சுந்தரரின் நண்பர். சிவ பூஜையைத் தவறாமல் செய்தவர். சிவனடியாரை சிவனாக பாவித்து உபசரித்தார்.
*37. கணநாதர்:*
சிவ பூஜையை அதிக பக்தியுடன் செய்வார். திருஞானசம்பந்த மூர்த்தியுடன் நட்பு கொண்டு சிவாலயம் பல சென்று வழிபடும் பெறும் பெற்றார்.
*38.கூற்றுவர்:*
நாடாள முடிசூட விரும்பியவர். ஆனால், வாய்ப்புக் கிடைக்காததால் தன்சிந்தையில் சிவனே முடி சூட்டி தந்ததாக எண்ணியவர்.
*39. புகழ்ச்சோழ நாயனார்:*
எறிபத்தர். தவறு செய்த யானையை கொன்றுவித்தார் என்று அறிந்து சிவனை நினைத்து தன் உயிரை விட நினைத்த மன்னர்.சிவனாடியார் தலை கொய்திய காரணத்தால் யாகத்தில் உயிர் துறந்தவர்.
*40. நரசிங்க முனையரையர்:*
சுந்தரமூர்த்தி நாயனாரை வளர்த்தவர். சிவாலயம் பல கட்டி சைவம் வளர்த்தார். மூர்த்தி வேடம் கொண்ட சிவனாடியரை கண்ட பல பதுங்கி செல்ல அவரை வணங்கி நீதி அளித்தார்.
*41. அதிபத்தர்:*
வலையில் கிடைக்கும் முதல் மீனை சிவனை
நினைத்து, ஆற்றில் விடுபவர். அன்று ஒருபொன் மீன் கிடைத்தாலும் சிவனுக்காக ஆற்றில் விட்டு விட்டார்.
*42. கலிக்கம்பர்:*
முன்பு வேலைக்காரனாக இருந்தவன் சிவனடியாராய் வந்திட உபசரிக்க மறுத்தமனைவியின் கையை வெட்டியவர்.
*43. கலியர் நாயனார்:*
வறுமையில் தன் மனைவியே விற்று விளக்கு ஏற்றினார். எண்ணெய் வாங்கக் காசுஇல்லாத சமயத்தில் தன் இரத்தத்தால் விளக்கு ஏற்றியவர்.
*44. சத்தி நாயனாா்:*
சிவனைப் பற்றி தவறாக பேசியவரின் நாக்கை அறுத்தவர்.
*45. ஐயடிகள் காடவர்கோன்:*
மன்னன் பதவியை விட்டு திருத்தல யாத்திரை மேற்கொண்டவர்.
*46. கணம்புல்லர்:*
விளக்கு ஏற்றுவதற்குத் தடை ஏற்பட்டதால், தன் தலைமுடியைக் கொண்டு விளக்கு ஏற்றியவர்.
*47. காரி நாயனாா்:*
காரிக்கோவை என்ற நூல் இயற்றி வரும் வருமானத்தில் சிவாலயங்களை அமைத்தார்.
*48. நின்றசீர் நெடுமாறனார்:*
திருஞான சம்பந்தாரால் தன்னுடைய நோயும் கூனும் நீக்கப்பெற்று சைவத்தைவளர்க்கும் அரசராய் வாழ்ந்தவர்.
*49. வாயிலார்:*
இறைவனை எப்போதும் நினைக்கக்கூடிய தமது மனக்கோயிலில் இருத்தினார். உணர்வுஎன்னும் தூய விளக்கேற்றினார். ஒப்பில்லா அரும்பெரும் இன்பம் என்னும்திருவமுதத்தால் வழிபட்டு சிவபெருமானுடைய சேவடி நீழலை எய்தும் பேரின்ப வாழ்வுபெற்றார்.
*50. முனையடுவார்:*
அரசருக்காகப் போர் புரிந்து வரும் வருமானத்தில் சிவனாடியார்களா அனைவருக்கும் உணவு அளித்தார்.
*51. கழற்சிங்க நாயனார்:*
சிவ பூஜைக்கு உரிய மலரை முகர்ந்த மனைவியின் கையை வெட்டியவர்.
*52. இடங்கழி:*
அரசனாய் இருந்தாலும் தன்னுடைய நெல் களஞ்சியத்தை சிவ பூஜைக்கு வாரித் தந்தவர்.
*53. செருத்துணை நாயனார்:*
சிவ பூஜைக்குரிய மலரை மோந்த கழற்சிங்கநாயனாரின் மனைவியின் மூக்கை வெட்டியவர்.
*54. புகழ்த்துணை:*
வறுமை வந்தாலும் கோயிலில் சிவ பூஜையைத் தவறாமல் செய்தவர். பின் ஊரின்பஞ்சத்தைத் தீர்க்க பொருள் பெற்றார்.
*55. கோட்புலி நாயனாா்:*
சிவபூஜைக்குரிய நெல்லை எடுத்த உறவினர்களின் நெல்லை அழித்தவர்.
*56. பூசலார்:*
பொருள் இல்லாததால் மனத்தில் கோயில் கட்டினார். மன்னன் கட்டிய கற் கோயிலைவிட்டு இறைவன் முதலில்
பூசலாரின் மனக்கோவிலுக்கு வருகை அளித்தார்.
*57.) மங்கையர்க்கரசியார்;*
சைவத்தைப் பரப்பிய பாண்டிய மகாராணி. நின்ற சீர் நெடுமாறனின் மனைவி. அமைச்சர் குலச்சிறையாரின் துணையுடன் ஞான சம்பந்தரை மதுரைக்கு அழைத்து சைவமதம் தழைக்கும் படி செய்த அம்மையார்.
*58. நேசர் நாயனார்:*
சிவனாடியார்களுக்கு உடையும் கோவணமும் அளித்தார்.
எப்பொழுதும் சிவனின் நாமத்தை நினைத்தவர்.
*59. கோச்செங்கட் சோழர்:*
முற்பிறவியில், சிலந்தியாய் சிவனை வழிபட்டு யானையால் இடர் பட்டு மன்னராய்பிறந்தார். பின் மன்னராய் நிறைய சிவ ஆலயங்களை யானை நுழைய இயலா வண்ணம் கட்டினார்.
*60. திருநீலகண்ட யாழ்ப்பாணர்:*
ஞானசம்பந்தருடன் யாழ் இசையின் மூலம் சிவனைப் போற்றியவர்.
*61. சடையனார் நாயனார்:*
சுந்தரமூர்த்தி நாயனாரின் தந்தை.
*62. இசைஞானியார்:*
*(சுந்தரமூர்த்தி நாயனாரின் அன்னை.(*
*63. சுந்தரமூர்த்தி நாயனார்:*
*தேவாரம் பாடியவர். சிவ பெருமானின் தோழர். ஈசன் நட்புகாக இவரைத் தேடி வந்தார். திருத்தொண்டத்தொகை பாடியருளியது பல அன்பு தங்களை நிகழ்த்தினார்.*
*நாயன்மார்கள் திருவடிகள் போற்றி போற்றி.*
*இறைவனை அடைய நாயன்மார்கள் வழிகாட்டுதல் அவசியம்.*
*நற்றுணையாவது நமச்சிவாயவே🙏* #🙏ஆன்மீகம் #🙏ஹர ஹர மஹாதேவ்⭐ #🙏ஹர ஹர மஹாதேவ்⭐ #✨பிரதோஷம்🕉️ #✨பிரதோஷம்🕉️
*╔┈┈┅◉★◆☆•𓃠︎•☆◆★◉┅┈┈╗*
*🌴🌹🌴🙏🔔 ௐ 🔔🙏🌴🌹🌴*
*ஶ்ரீ பாகம்பிரியாள் அம்மன்*
*🌴🪷தாயே 🐍 போற்றி🪷🌴*
*🌻🤘❀••┈┈•🛕•┈┈••❀🤘🌻*
*_꧁. 🌈 மாசி: 𝟮𝟭 🇮🇳꧂_*
*_🌼 வியாழன் -கிழமை_ 🦜*
*_📆 𝟬𝟱•𝟬𝟯•𝟮𝟬𝟮𝟲 🦚_*
*_🔎 ராசி- பலன்கள் 🔍_*
*╚═══❖●✪✿ॐ✿✪●❖═══╝*
*_🔯 மேஷம் -ராசி: 🐐_*
நீண்ட நாள் பிரார்த்தனைகள் நிறைவேறும். திட்டமிட்ட சில காரியங்கள் நிறைவேறும். பணிபுரியும் இடத்தில் புதுவிதமான சூழல்கள் ஏற்படும். கடன் சார்ந்த பிரச்சனைகள் குறையும். சக ஊழியர்களால் பொறுப்புகள் குறையும். சந்தேக உணர்வுகளை தவிர்ப்பது நல்லது. உலகியல் நடவடிக்கை மூலம் சில மாற்றம் மனதளவில் ஏற்படும். செலவு நிறைந்த நாள்.
💠அதிர்ஷ்ட திசை : மேற்கு
💠அதிர்ஷ்ட எண் : 9
💠அதிர்ஷ்ட நிறம் : வெண் மஞ்சள் நிறம்.
⭐️அஸ்வினி : பிரார்த்தனைகள் நிறைவேறும்.
⭐️பரணி : பிரச்சனைகள் குறையும்.
⭐️கிருத்திகை : மாற்றம் ஏற்படும்.
*◄•━━━━━━━━━━━━━━•►*
*_♉ ரிஷபம் - ராசி: 🐂_*
தன வரவுகள் பற்றிய சிந்தனைகள் மேம்படும். உத்தியோக பணிகளில் சில மாற்றங்கள் ஏற்படும். உடன் இருப்பவர்களால் அலைச்சல்கள் உண்டாகும். வியாபாரம் நிமித்தமான பயணங்கள் உண்டாகும். இணையம் சார்ந்த பணிகளில் ஆர்வம் ஏற்படும். நண்பர்கள் வழியில் சில உதவிகள் கிடைக்கும். பங்குதாரர்கள் ஆதரவாக இருப்பார்கள். தடங்கல் குறையும் நாள்.
💠அதிர்ஷ்ட திசை : தெற்கு
💠அதிர்ஷ்ட எண் : 2
💠அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்.
⭐️கிருத்திகை : சிந்தனைகள் மேம்படும்.
⭐️ரோகிணி : பயணங்கள் உண்டாகும்.
⭐️மிருகசீரிஷம் : ஆதரவான நாள்.
*◄•━━━━━━━━━━━━━━•►*
*_♊ மிதுனம்- ராசி: 🤼♀_*
பொருளாதார நெருக்கடிகள் குறையும். குடும்ப உறுப்பினர்கள் ஒத்துழைப்பாக இருப்பார்கள். வியாபார பணிகளில் இருந்த மந்தத்தன்மை விலகும். உயர் பொறுப்பில் இருப்பவர்களின் சந்திப்புகள் மாற்றத்தை ஏற்படுத்தும். புதிய பொருள் சேர்க்கை ஏற்படும். எதிர்காலம் தொடர்பான முதலீடுகளில் சிந்தித்து செயல்படவும். சுகம் நிறைந்த நாள்.
💠அதிர்ஷ்ட திசை : மேற்கு
💠அதிர்ஷ்ட எண் : 3
💠அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்.
⭐️மிருகசீரிஷம் : நெருக்கடிகள் குறையும்.
⭐️திருவாதிரை : மாற்றம் உண்டாகும்.
⭐️புனர்பூசம் : சிந்தித்து செயல்படவும்.
*◄•━━━━━━━━━━━━━━•►*
*_♋ கடகம் - ராசி: 🦀_*
உடன் பிறந்தவர்கள் ஆதரவாக இருப்பார்கள். செயல்களில் திருப்தியான சூழல் அமையும். அக்கம் பக்கம் இருப்பவர்களின் ஆதரவுகள் அதிகரிக்கும். தகவல் தொடர்பு துறைகளில் முன்னேற்றம் உண்டாகும். மாணவர்களுக்கு கல்வியில் முன்னேற்றம் உண்டாகும். விடாப்பிடியாக செயல்பட்டு சில வேலைகளை செய்து முடிப்பீர்கள். கடன் சார்ந்த பிரச்சனைகள் ஓரளவு குறையும். வரவு நிறைந்த நாள்.
💠அதிர்ஷ்ட திசை : வடக்கு
💠அதிர்ஷ்ட எண் : 6
💠அதிர்ஷ்ட நிறம் : வெளிர் மஞ்சள் நிறம்.
⭐️புனர்பூசம் : ஆதரவான நாள்.
⭐️பூசம் : முன்னேற்றமான நாள்.
⭐️ஆயில்யம் : பிரச்சனைகள் குறையும்.
*◄•━━━━━━━━━━━━━━•►*
*_♌ சிம்மம் - ராசி: 🦁_*
குடும்பத்தில் நல்ல மகிழ்ச்சியான சூழல் உருவாகும். புதிய நபர்களின் அறிமுகம் மூலம் மாற்றம் பிறக்கும். விரும்பிய உணவுகளை உண்டு மகிழ்வீர்கள். வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்கான வாய்ப்புகள் அமையும். வாடிக்கையாளர்களின் ஒத்துழைப்புகள் கிடைக்கும். குடும்பத்தில் கலகலப்பான சூழ்நிலைகள் ஏற்படும். பிரீதி நிறைந்த நாள்.
💠அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு
💠அதிர்ஷ்ட எண் : 1
💠அதிர்ஷ்ட நிறம் : வெளிர் சிவப்பு நிறம்.
⭐️மகம் : மாற்றம் பிறக்கும்.
⭐️பூரம் : வாய்ப்புகள் அமையும்.
⭐️உத்திரம் : கலகலப்பான நாள்.
*◄•━━━━━━━━━━━━━━•►*
*_♍ கன்னி - ராசி: 👩_*
உடன் பிறந்தவர்கள் வழியில் அனுசரித்து செல்லவும். வீட்டின் தேவைகளை அறிந்து நிறைவேற்றுவீர்கள். தவறிய சில வாய்ப்புகளால் சஞ்சலங்கள் ஏற்பட்டு நீங்கும். உத்தியோகத்தில் திடீர் திருப்பங்கள் ஏற்படும். கூட்டு வியாபாரத்தில் பொறுமை வேண்டும். மனதில் புதுவிதமான கண்ணோட்டம் பிறக்கும். ஆதரவு நிறைந்த நாள்.
💠அதிர்ஷ்ட திசை : கிழக்கு
💠அதிர்ஷ்ட எண் : 9
💠அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்.
⭐️உத்திரம் : அனுசரித்து செல்லவும்.
⭐️அஸ்தம் : சஞ்சலங்கள் நீங்கும்.
⭐️சித்திரை : புதுமையான நாள்.
*◄•━━━━━━━━━━━━━━•►*
*_♎ துலாம் - ராசி: ⚖_*
நண்பர்களிடத்தில் விவேகத்துடன் செயல்படவும். இறை பணிகளில் ஆர்வம் ஏற்படும். உணவுகளில் சற்று கவனம் வேண்டும். பார்வை தொடர்பான பிரச்சனைகள் குறையும். செலவுகளால் சில நெருக்கடியான சூழல் ஏற்படும். எதிர்பாராத சில உதவிகள் நெருக்கடிகளை சமாளிப்பீர்கள். பயனற்ற பேச்சுக்களை குறைத்து கொள்ளவும். களிப்பு நிறைந்த நாள்.
💠அதிர்ஷ்ட திசை : தெற்கு
💠அதிர்ஷ்ட எண் : 1
💠அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு நிறம்.
⭐️சித்திரை : விவேகத்துடன் செயல்படவும்.
⭐️சுவாதி : பிரச்சனைகள் குறையும்.
⭐️விசாகம் : பேச்சுகளில் கவனம்.
*◄•━━━━━━━━━━━━━━•►*
*_♏ விருச்சிகம் - ராசி: 🦂_*
பொதுக் காரியங்களில் ஈடுபாடு ஏற்படும். வெளிவட்டாரங்களில் செல்வாக்கு அதிகரிக்கும். உயர்நிலைக் கல்வியில் முன்னேற்றம் ஏற்படும். ஆரோக்கியம் தொடர்பான இன்னல்கள் குறையும். மனை விற்பனையில் லாபம் மேம்படும். உத்தியோகம் நிமித்தமான சில முடிவுகளை எடுப்பீர்கள். வியாபாரத்தில் புதிய அனுபவம் ஏற்படும். தனம் நிறைந்த நாள்.
💠அதிர்ஷ்ட திசை : தெற்கு
💠அதிர்ஷ்ட எண் : 2
💠அதிர்ஷ்ட நிறம் : வெண்மை நிறம்.
⭐️விசாகம் : செல்வாக்கு அதிகரிக்கும்.
⭐️அனுஷம் : இன்னல்கள் குறையும்.
⭐️கேட்டை : அனுபவம் ஏற்படும்.
*◄•━━━━━━━━━━━━━━•►*
*_♐ தனுசு - ராசி: 🏹_*
உயர் அதிகாரிகள் இடத்தில் அனுசரித்து செல்லவும். வியாபார பணிகளில் சில நுட்பங்களை புரிந்து கொள்வீர்கள். குழந்தைகள் வழியாக மகிழ்ச்சியான தருணங்கள் ஏற்படும். சிந்தனை போக்கில் கவனம் வேண்டும். உடன் பிறந்தவர்களிடம் அனுசரித்து செல்லவும். விளையாட்டு விஷயத்தில் கவனத்துடன் இருக்கவும். உடல் ஆரோக்கியத்தில் விழிப்புணர்வு வேண்டும். நட்பு மேம்படும் நாள்.
💠அதிர்ஷ்ட திசை : வடமேற்கு
💠அதிர்ஷ்ட எண் : 6
💠அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்.
⭐️மூலம் : அனுசரித்து செல்லவும்.
⭐️பூராடம் : மகிழ்ச்சியான நாள்.
⭐️உத்திராடம் : விழிப்புணர்வு வேண்டும்.
*◄•━━━━━━━━━━━━━━•►*
*_♑ மகரம் - ராசி: 🦌_*
ஆன்மீக செயல்பாடுகளில் தெளிவுகள் அதிகரிக்கும். ஆராய்ச்சி செயல்களில் கவனத்துடன் இருக்கவும். சட்டம் சார்ந்த சில நுணுக்கங்களை அறிவீர்கள். வியாபாரத்தில் சிறு மாற்றங்கள் மூலம் முன்னேற்றம் ஏற்படும். உயர் அதிகாரிகளின் ஆலோசனைகள் புதிய மாற்றத்தை உருவாக்கும். உறவினர்கள் வழியில் ஒத்துழைப்புகள் ஏற்படும். தாமதம் நிறைந்த நாள்.
💠அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு
💠அதிர்ஷ்ட எண் : 2
💠அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு நிறம்.
⭐️உத்திராடம் : தெளிவுகள் அதிகரிக்கும்.
⭐️திருவோணம் : முன்னேற்றமான நாள்.
⭐️அவிட்டம் : ஒத்துழைப்புகள் ஏற்படும்.
*◄•━━━━━━━━━━━━━━•►*
*_♒ கும்பம் - ராசி: 🍯_*
சிந்தனை போக்கில் மாற்றம் ஏற்படும். எதிர்பாராத சில செலவுகள் மூலம் நெருக்கடியான சூழல் ஏற்படும். குடும்ப உறுப்பினர்களிடம் விட்டுக்கொடுத்து செல்லவும். பழைய நினைவுகள் மூலம் செயல்பாடுகளில் ஆர்வமின்மை உண்டாகும். உயர் கல்வியில் சிறு குழப்பம் தோன்றி மறையும். நெருக்கமானவர்களை பற்றிய புரிதல்கள் அதிகரிக்கும். சிக்கல் நிறைந்த நாள்.
💠அதிர்ஷ்ட திசை : மேற்கு
💠அதிர்ஷ்ட எண் : 1
💠அதிர்ஷ்ட நிறம் : இளம் நீல நிறம்.
⭐️அவிட்டம் : மாற்றம் ஏற்படும்.
⭐️சதயம் : ஆர்வமின்மை உண்டாகும்.
⭐️பூரட்டாதி : புரிதல்கள் அதிகரிக்கும்.
*◄•━━━━━━━━━━━━━━•►*
*_♓ மீனம் - ராசி: 🐟_*
மனதில் புதிய இலக்குகள் உண்டாகும். தவறிப்போன சில வாய்ப்புகள் மீண்டும் கிடைக்கும். வெளியூர் பயணங்களால் நன்மை ஏற்படும். வர்த்தகப் பணிகளில் லாபம் உண்டாகும். கடன் சார்ந்த சில உதவிகள் கிடைக்கும். சுபகாரிய பேச்சு வார்த்தைகள் கைகூடும். நீண்ட நாள் கனவுகள் நிறைவேறும். இன்பம் நிறைந்த நாள்.
💠அதிர்ஷ்ட திசை : தெற்கு
💠அதிர்ஷ்ட எண் : 2
💠அதிர்ஷ்ட நிறம் : சந்தன வெண்மை நிறம்.
⭐️பூரட்டாதி : இலக்குகள் பிறக்கும்.
⭐️உத்திரட்டாதி : லாபம் உண்டாகும்.
⭐️ரேவதி : கனவுகள் நிறைவேறும்.
*┈┉┅━•• 🔔🔔🔔••━┅┉┈* #✡️ராசிபலன் #✨தினசரி ராசிபலன்✡️ #👉🏼இன்றைய ராசிபலன்✡️
*🕉🕉 🌼🌸🌸உ🌼🌸🌸 🕉🕉*
*🚩🕉️🔯 ௐ நமசிவாய🔯🕉️🚩*
*꧁•⊹O𝚛𝚒𝚐𝚒𝚗𝚊𝚕-u𝚙𝚕𝚘𝚊𝚍𝚎𝚛⊹•꧂*
*🌴🌴🌴🌴 🦜🦜🦜🦜*
🛣 *திருவெற்றியூரில்*
*_பல லட்சம் பக்தர்களின்_*
*பாதுகாவலனாக விளங்கும்*
*அருளே மஹா சக்தியான*
*_🔥 அன்னை - ௐ 🪔_*
*ஸ்ரீ பா௧ம்பிரியாள் அம்மன்*
*_🛕உடனுறை 🐍_*
*_💥வல்மீகநாத 🪦 ஸ்வாமி_*
*🙏🏻திருவடிகளே🙏🏻சரணம்.🙏*
🥥🥥🥥🥥 🐘🐘🐘🐘
*_📖 பஞ்சாங்கம்: ~_*
*┈┉┅━❀•ॐ•❀━┅┉┈*
*🎋 மாசி:~ 𝟮𝟭:-*
*🌼 【 𝟬𝟱•𝟬𝟯•𝟮𝟬𝟮𝟲 】*
*🌸 வியாழன்- கிழமை.*
*🕉️ 1】வருடம்:~ ஸ்ரீவிஸ்வாவசு:*
*{ விஸ்வாவசு நாம ஸம்வத்ஸரம் }*
*🩸 2】அயனம்:~ உத்தராயணம்.*
*🪵 3】ருது:~ சிசிர - ருதௌ:-*
*💠 4】மாதம்:~ மாசி: ( கும்ப - மாஸே )*
*🦆 5】பக்ஷம்:~ கிருஷ்ண - பக்ஷம்:*
*🌙 தேய் - பிறை.*
*♨️ 6】திதி:- துவிதியை:-*
*மாலை: 06.04 வரை, பின்பு திருதியை*
*🍀 7 】ஸ்ரார்த்த திதி:~ கிருஷ்ண - துவிதியை.*
*💫 8】நேத்திரம்: 2 - ஜீவன்: 1.*
*☸️ 9】நாள்:~ வியாழக்கிழமை { குரு வாஸரம் } :-*
*சம - நோக்கு நாள். ↔️*
*🌟 10】நக்ஷத்திரம்:~.*
*உத்திரம்:- காலை: 09.09 வரை, பின்பு அஸ்தம்.*
*🦋 11】நாம- யோகம்:*
*காலை: 08.34 வரை சூலம், பின்பு கண்டம்.*
*💠 12】அமிர்தாதி - யோகம்:-*
*காலை 06.26 வரை அமிர்தயோகம், பின்பு காலை 09.09 வரை யோகம் சரியில்லை பின்பு சித்தயோகம்.*
*🍄 13】௧ரணம்: ~ 03.00 - 04.30*
*காலை: 05.53 வரை தைதுலம், பின்பு மாலை 06.04 வரை கரசை, பின்பு வணிசை.*
*🦚 நல்ல நேரம்:*
*காலை:~ 10.30 - 11.30 AM.*
*மதியம்:- 12.30 - 01.30 PM.*
*🧶 கௌரி- நல்ல நேரம்:-*
*காலை:- ----------------.*
*மாலை:- 06.30 - 07.30 PM.*
*🌐 ராகு காலம்:-*
*பிற்பகல்:~ 01.30 - 03.00 PM*
*🦏 ௭மகண்டம்:-*
*காலை:~ 06.00 - 07.30 AM*
*⛺ குளிகை:-*
*காலை:~ 09.00 - 10.30 AM*
*🧵 ( குளிகை காலத்தில் செய்யும் செயல்கள் அதே போன்று மீண்டும் நடைபெறும் என்பதால் செய்கின்ற காரியங்களை சிந்தித்து அனுசரித்து செய்யவும். )*
*🌅 சூரிய - உதயம்:-*
*காலை:~ 06.27 AM.*
*🌄 சூரிய- அஸ்தமனம்:*
*மாலை:~ 06.09 PM.*
*🌏 சந்திராஷ்டம - நட்சத்திரம்:*
*அவிட்டம் - சதயம்.*
*🏵️ சூலம்: தெற்கு.*
*🧉 பரிகாரம்: தைலம்.*
♦️♦️♦️♦️♦️♦️♦️♦️♦️♦️♦️
*_🔔இன்றைய -சிறப்பு: 🙏🙏_*
*┈┉┅━••★★ॐ★★••━┅┉┈*
*👩❤️👨 சுபமுகூர்த்த தினம்.*
🔘🔘🔘🔘🔘🔘🔘🔘🔘🔘🔘
*🚩 தின- சிறப்புக்கள்: 🚩*
*━━━━━━━ॐ━━━━━━━*
*🌻🌻 மாசி: 𝟮𝟭 :~ 🎋🎋*
*🌺 𝟬𝟱•𝟬𝟯•𝟮𝟬𝟮𝟲 🌷*
*🕉 வியாழன்- கிழமை 🌼*
*🔅🔅⭕⭕🔅ॐ🔅⭕⭕🔅🔅*
*_🌎 சந்திராஷ்டம- ராசி:_*
*━━━━━━━ॐ━━━━━━━*
*💫 இன்றைய நாள் முழுவதும் கும்பம் ராசி.*
🔘⭕⭕🔘⭕⭕⭕🔘⭕⭕🔘
*_🛕ஸ்தல- விஷேசங்கள்:_*
*•●◉✿✿◉●•◦ॐ•ॐ◦•●◉✿✿◉●•◦*
*🪔 திருவெற்றியூர் ஸ்ரீபாகம்பிரியாள் அம்மன் திருக்கோவிலில் ஸ்ரீதெட்சிணாமூர்த்தி பகவானுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை.*
*🪔 கோயமுத்தூர் கோணியம்மன் ஆலயத்தில் அம்மன் பாரி வேட்டைக்கு எழுந்தருளல்.*
*🪔 ஆழ்வார்திருநகரி நம்மாழ்வார் ஆலயத்தில் சுவாமி புறப்பாடு.*
*🪔 திருத்தணி ஸ்ரீமுருகப்பெருமான் திருக்கோவிலில் சிறப்பு அபிஷேக ஆராதனை.*
*🪔 சுவாமிமலை ஸ்ரீமுருகப்பெருமான் திருக்கோவிலில் தங்கக்கவசம் அணிந்து வைரவேல் தரிசனம்.*
*🪔 சென்னை திருவொற்றியூர் ஸ்ரீசிவபெருமான் ஆலயத்தில் புஷ்பாங்கி சேவை.*
🔷🟥🔷🟥🔷🟥🔷🟥🔷🟥🔷
*🙏இன்றைய வழிபாடு:*
*━━━━━━ॐ━━━━━━*
*🌼 ஸ்ரீ ராகவேந்திரரை வழிபட மனத்தெளிவுகள் ஏற்படும்.*
🔴🔵🔵🔴🔵🔵🔴🔵🔵🔴🔵🔴
*👌இன்று எதற்கு சிறப்பு:*
*━━━━━━ॐ━━━━━━*
*🌟 அபிஷேகம் செய்வதற்கு சிறந்த நாள்.*
*🌟 தடைபட்ட பணிகளை மேற்கொள்ள நல்ல நாள்.*
*🌟 வாகன பழுதுகளை சரிபார்க்க ஏற்ற நாள்.*
*🌟 களஞ்சியத்தில் தானியம் சேர்க்க சிறந்த நாள்.*
🔴🟠🟢🟡🔴🟠🟢🟡🔴🟠🟡
*_📜 தினம் ஒரு சாஸ்திர தகவல்:-◆◆◆◆_* 📝
*━━━━━━━━━ॐ━━━━━━*
*🐚 பெருமாளின் சகஸ்ர திருநாமங்களில் முக்கியமான திருநாமங்கள் பனிரெண்டில் முதலாவது.*
*🌼 கேசவன்:*
*⚜️ கேசவன் தங்க நிறத்தை உடையவர் மற்றும் தங்க தெய்வீக சக்கரத்தை ஏந்தியவர். பக்தர்கள் நெற்றியில் திலகமிடும்போது விஷ்ணுவின் இந்த நாமத்தை உச்சரிக்க அறிவுறுத்தப்படுகிறார்கள். கிழக்கு திசையில் இருந்து பக்தர்களைக் காப்பவர்.*
⭕️⭕️⭕️⭕️⭕️⭕️⭕️⭕️⭕️⭕️⭕️
*_♊ லக்ன நேரம்:_*
•━━••✦✦•✤•✤•✦✦••━━━•
*📚 _( திருக்கணித இத பஞ்சாங்கத்தின் அடிப்படையில் அதிகாலை முதல் நள்ளிரவு வரை கொடுக்கப்பட்டுள்ளது.)_*
*⚱ கும்பம் லக்னம்:-*
*காலை: 05.16 - 07.08 AM வரை.*
*🐠 மீனம் - லக்னம்:-*
*காலை: 07.09 - 08.50 AM வரை.*
*♈ மேஷம் - லக்னம்:-*
*காலை: 08.51 - 10.32 AM வரை.*
*🐄 ரிஷபம் - லக்னம்:-*
*காலை: 10.33 - 12.25 PM வரை.*
*🤼♀ மிதுனம் - லக்னம்:-*
*பகல்: 12.26 - 02.31 PM வரை.*
*🦀 கடகம் - லக்னம்:-*
*பகல்: 02.32 - 04.44 PM வரை.*
*🦁 சிம்மம் - லக்னம்:-*
*மாலை: 04.45 - 06.49 PM வரை.*
*🙎♀ கன்னி - லக்னம்:-*
*இரவு: 06.50 - 08.48 PM வரை.*
*⚖ துலாம் - லக்னம்:-*
*இரவு: 08.49 - 10.48 PM வரை.*
*🦂 விருச்சிக - லக்னம்:-*
*இரவு: 10.49 - 12.54 AM வரை.*
*🏹 தனுசு - லக்னம்:-*
*இரவு: 12.55 - 03.06 AM வரை.*
*🦄 மகரம்- லக்னம்:-*
*காலை: 03.07 - 05.11 AM வரை.*
🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️
*_🚩வியாழன் கிழமை- ஓரை_*
*_⛲ஓரைகளின் காலங்கள்._*
♓♓♓♓♓♓♓♓♓♓♓
*🌄 காலை: 🔔🔔*
6-7. குரு. 💚 👈சுபம் ✅
7-8. செவ்வா.❤ 👈அசுபம் ❌
8-9. சூரியன்.❤ 👈அசுபம் ❌
9-10. சுக்கிரன்.💚 👈சுபம் ✅
10-11. புதன். 💚 👈சுபம் ✅
11-12. சந்திரன்.💚 👈சுபம் ✅
*🌞 பிற்பகல்: 🔔🔔*
12-1. சனி.. ❤👈அசுபம் ❌
1-2. குரு. 💚 👈சுபம் ✅
2-3. செவ்வா.❤ 👈அசுபம் ❌
*🌠 மாலை: 🔔🔔*
3-4. சூரியன்.❤ 👈அசுபம் ❌
4-5. சுக்கிரன்.💚 👈சுபம் ✅
5-6. புதன். 💚 👈சுபம் ✅
6-7. சந்திரன்.💚 👈சுபம் ✅
*🕰️ நல்ல நேரம் பார்த்து , நல்ல ஹோரை பார்த்து செய்யும் காரியங்கள் – மிக மோசமான தசா , புக்தி காலங்களிலும் உங்களுக்கு ஒரு அரு மருந்தாக அமையும்..💐💐*
*🌻 ஓரை என்றால் என்ன..?*
*💢 ஓரை என்பதற்கு ஆதிக்கம் எனப் பொருள்.*
*💢 ஒரு குறிப்பிட்ட நேரத்தில் ஒரு கிரகத்தின் ஆதிக்கம் மிகுந்து காணப்படும்.*
♋♋♋♋♋♋♋♋♋♋♋ #📅பஞ்சாங்கம்✨ #🔍ஜோதிட உலகம் 🌍 #✡️ராசிபலன்
*🕉🕉 🌼🌸🌸உ🌼🌸🌸 🕉🕉*
*🚩🕉️🔯 ௐ நமசிவாய🔯🕉️🚩*
*꧁•⊹O𝚛𝚒𝚐𝚒𝚗𝚊𝚕-u𝚙𝚕𝚘𝚊𝚍𝚎𝚛⊹•꧂*
*🌴🌴🌴🌴 🦜🦜🦜🦜*
🛣 *திருவெற்றியூரில்*
*_பல லட்சம் பக்தர்களின்_*
*பாதுகாவலனாக விளங்கும்*
*அருளே மஹா சக்தியான*
*_🔥 அன்னை - ௐ 🪔_*
*ஸ்ரீ பா௧ம்பிரியாள் அம்மன்*
*_🛕உடனுறை 🐍_*
*_💥வல்மீகநாத 🪦 ஸ்வாமி_*
*🙏🏻திருவடிகளே🙏🏻சரணம்.🙏*
🥥🥥🥥🥥 🐘🐘🐘🐘
*_📖 பஞ்சாங்கம்: ~_*
*┈┉┅━❀•ॐ•❀━┅┉┈*
*🎋 மாசி:~ 𝟮𝟭:-*
*🌼 【 𝟬𝟱•𝟬𝟯•𝟮𝟬𝟮𝟲 】*
*🌸 வியாழன்- கிழமை.*
*🕉️ 1】வருடம்:~ ஸ்ரீவிஸ்வாவசு:*
*{ விஸ்வாவசு நாம ஸம்வத்ஸரம் }*
*🩸 2】அயனம்:~ உத்தராயணம்.*
*🪵 3】ருது:~ சிசிர - ருதௌ:-*
*💠 4】மாதம்:~ மாசி: ( கும்ப - மாஸே )*
*🦆 5】பக்ஷம்:~ கிருஷ்ண - பக்ஷம்:*
*🌙 தேய் - பிறை.*
*♨️ 6】திதி:- துவிதியை:-*
*மாலை: 06.04 வரை, பின்பு திருதியை*
*🍀 7 】ஸ்ரார்த்த திதி:~ கிருஷ்ண - துவிதியை.*
*💫 8】நேத்திரம்: 2 - ஜீவன்: 1.*
*☸️ 9】நாள்:~ வியாழக்கிழமை { குரு வாஸரம் } :-*
*சம - நோக்கு நாள். ↔️*
*🌟 10】நக்ஷத்திரம்:~.*
*உத்திரம்:- காலை: 09.09 வரை, பின்பு அஸ்தம்.*
*🦋 11】நாம- யோகம்:*
*காலை: 08.34 வரை சூலம், பின்பு கண்டம்.*
*💠 12】அமிர்தாதி - யோகம்:-*
*காலை 06.26 வரை அமிர்தயோகம், பின்பு காலை 09.09 வரை யோகம் சரியில்லை பின்பு சித்தயோகம்.*
*🍄 13】௧ரணம்: ~ 03.00 - 04.30*
*காலை: 05.53 வரை தைதுலம், பின்பு மாலை 06.04 வரை கரசை, பின்பு வணிசை.*
*🦚 நல்ல நேரம்:*
*காலை:~ 10.30 - 11.30 AM.*
*மதியம்:- 12.30 - 01.30 PM.*
*🧶 கௌரி- நல்ல நேரம்:-*
*காலை:- ----------------.*
*மாலை:- 06.30 - 07.30 PM.*
*🌐 ராகு காலம்:-*
*பிற்பகல்:~ 01.30 - 03.00 PM*
*🦏 ௭மகண்டம்:-*
*காலை:~ 06.00 - 07.30 AM*
*⛺ குளிகை:-*
*காலை:~ 09.00 - 10.30 AM*
*🧵 ( குளிகை காலத்தில் செய்யும் செயல்கள் அதே போன்று மீண்டும் நடைபெறும் என்பதால் செய்கின்ற காரியங்களை சிந்தித்து அனுசரித்து செய்யவும். )*
*🌅 சூரிய - உதயம்:-*
*காலை:~ 06.27 AM.*
*🌄 சூரிய- அஸ்தமனம்:*
*மாலை:~ 06.09 PM.*
*🌏 சந்திராஷ்டம - நட்சத்திரம்:*
*அவிட்டம் - சதயம்.*
*🏵️ சூலம்: தெற்கு.*
*🧉 பரிகாரம்: தைலம்.*
♦️♦️♦️♦️♦️♦️♦️♦️♦️♦️♦️
*_🔔இன்றைய -சிறப்பு: 🙏🙏_*
*┈┉┅━••★★ॐ★★••━┅┉┈*
*👩❤️👨 சுபமுகூர்த்த தினம்.*
🔘🔘🔘🔘🔘🔘🔘🔘🔘🔘🔘
*🚩 தின- சிறப்புக்கள்: 🚩*
*━━━━━━━ॐ━━━━━━━*
*🌻🌻 மாசி: 𝟮𝟭 :~ 🎋🎋*
*🌺 𝟬𝟱•𝟬𝟯•𝟮𝟬𝟮𝟲 🌷*
*🕉 வியாழன்- கிழமை 🌼*
*🔅🔅⭕⭕🔅ॐ🔅⭕⭕🔅🔅*
*_🌎 சந்திராஷ்டம- ராசி:_*
*━━━━━━━ॐ━━━━━━━*
*💫 இன்றைய நாள் முழுவதும் கும்பம் ராசி.*
🔘⭕⭕🔘⭕⭕⭕🔘⭕⭕🔘
*_🛕ஸ்தல- விஷேசங்கள்:_*
*•●◉✿✿◉●•◦ॐ•ॐ◦•●◉✿✿◉●•◦*
*🪔 திருவெற்றியூர் ஸ்ரீபாகம்பிரியாள் அம்மன் திருக்கோவிலில் ஸ்ரீதெட்சிணாமூர்த்தி பகவானுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை.*
*🪔 கோயமுத்தூர் கோணியம்மன் ஆலயத்தில் அம்மன் பாரி வேட்டைக்கு எழுந்தருளல்.*
*🪔 ஆழ்வார்திருநகரி நம்மாழ்வார் ஆலயத்தில் சுவாமி புறப்பாடு.*
*🪔 திருத்தணி ஸ்ரீமுருகப்பெருமான் திருக்கோவிலில் சிறப்பு அபிஷேக ஆராதனை.*
*🪔 சுவாமிமலை ஸ்ரீமுருகப்பெருமான் திருக்கோவிலில் தங்கக்கவசம் அணிந்து வைரவேல் தரிசனம்.*
*🪔 சென்னை திருவொற்றியூர் ஸ்ரீசிவபெருமான் ஆலயத்தில் புஷ்பாங்கி சேவை.*
🔷🟥🔷🟥🔷🟥🔷🟥🔷🟥🔷
*🙏இன்றைய வழிபாடு:*
*━━━━━━ॐ━━━━━━*
*🌼 ஸ்ரீ ராகவேந்திரரை வழிபட மனத்தெளிவுகள் ஏற்படும்.*
🔴🔵🔵🔴🔵🔵🔴🔵🔵🔴🔵🔴
*👌இன்று எதற்கு சிறப்பு:*
*━━━━━━ॐ━━━━━━*
*🌟 அபிஷேகம் செய்வதற்கு சிறந்த நாள்.*
*🌟 தடைபட்ட பணிகளை மேற்கொள்ள நல்ல நாள்.*
*🌟 வாகன பழுதுகளை சரிபார்க்க ஏற்ற நாள்.*
*🌟 களஞ்சியத்தில் தானியம் சேர்க்க சிறந்த நாள்.*
🔴🟠🟢🟡🔴🟠🟢🟡🔴🟠🟡
*_📜 தினம் ஒரு சாஸ்திர தகவல்:-◆◆◆◆_* 📝
*━━━━━━━━━ॐ━━━━━━*
*🐚 பெருமாளின் சகஸ்ர திருநாமங்களில் முக்கியமான திருநாமங்கள் பனிரெண்டில் முதலாவது.*
*🌼 கேசவன்:*
*⚜️ கேசவன் தங்க நிறத்தை உடையவர் மற்றும் தங்க தெய்வீக சக்கரத்தை ஏந்தியவர். பக்தர்கள் நெற்றியில் திலகமிடும்போது விஷ்ணுவின் இந்த நாமத்தை உச்சரிக்க அறிவுறுத்தப்படுகிறார்கள். கிழக்கு திசையில் இருந்து பக்தர்களைக் காப்பவர்.*
⭕️⭕️⭕️⭕️⭕️⭕️⭕️⭕️⭕️⭕️⭕️
*_♊ லக்ன நேரம்:_*
•━━••✦✦•✤•✤•✦✦••━━━•
*📚 _( திருக்கணித இத பஞ்சாங்கத்தின் அடிப்படையில் அதிகாலை முதல் நள்ளிரவு வரை கொடுக்கப்பட்டுள்ளது.)_*
*⚱ கும்பம் லக்னம்:-*
*காலை: 05.16 - 07.08 AM வரை.*
*🐠 மீனம் - லக்னம்:-*
*காலை: 07.09 - 08.50 AM வரை.*
*♈ மேஷம் - லக்னம்:-*
*காலை: 08.51 - 10.32 AM வரை.*
*🐄 ரிஷபம் - லக்னம்:-*
*காலை: 10.33 - 12.25 PM வரை.*
*🤼♀ மிதுனம் - லக்னம்:-*
*பகல்: 12.26 - 02.31 PM வரை.*
*🦀 கடகம் - லக்னம்:-*
*பகல்: 02.32 - 04.44 PM வரை.*
*🦁 சிம்மம் - லக்னம்:-*
*மாலை: 04.45 - 06.49 PM வரை.*
*🙎♀ கன்னி - லக்னம்:-*
*இரவு: 06.50 - 08.48 PM வரை.*
*⚖ துலாம் - லக்னம்:-*
*இரவு: 08.49 - 10.48 PM வரை.*
*🦂 விருச்சிக - லக்னம்:-*
*இரவு: 10.49 - 12.54 AM வரை.*
*🏹 தனுசு - லக்னம்:-*
*இரவு: 12.55 - 03.06 AM வரை.*
*🦄 மகரம்- லக்னம்:-*
*காலை: 03.07 - 05.11 AM வரை.*
🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️
*_🚩வியாழன் கிழமை- ஓரை_*
*_⛲ஓரைகளின் காலங்கள்._*
♓♓♓♓♓♓♓♓♓♓♓
*🌄 காலை: 🔔🔔*
6-7. குரு. 💚 👈சுபம் ✅
7-8. செவ்வா.❤ 👈அசுபம் ❌
8-9. சூரியன்.❤ 👈அசுபம் ❌
9-10. சுக்கிரன்.💚 👈சுபம் ✅
10-11. புதன். 💚 👈சுபம் ✅
11-12. சந்திரன்.💚 👈சுபம் ✅
*🌞 பிற்பகல்: 🔔🔔*
12-1. சனி.. ❤👈அசுபம் ❌
1-2. குரு. 💚 👈சுபம் ✅
2-3. செவ்வா.❤ 👈அசுபம் ❌
*🌠 மாலை: 🔔🔔*
3-4. சூரியன்.❤ 👈அசுபம் ❌
4-5. சுக்கிரன்.💚 👈சுபம் ✅
5-6. புதன். 💚 👈சுபம் ✅
6-7. சந்திரன்.💚 👈சுபம் ✅
*🕰️ நல்ல நேரம் பார்த்து , நல்ல ஹோரை பார்த்து செய்யும் காரியங்கள் – மிக மோசமான தசா , புக்தி காலங்களிலும் உங்களுக்கு ஒரு அரு மருந்தாக அமையும்..💐💐*
*🌻 ஓரை என்றால் என்ன..?*
*💢 ஓரை என்பதற்கு ஆதிக்கம் எனப் பொருள்.*
*💢 ஒரு குறிப்பிட்ட நேரத்தில் ஒரு கிரகத்தின் ஆதிக்கம் மிகுந்து காணப்படும்.*
♋♋♋♋♋♋♋♋♋♋♋ #✡️ராசிபலன் #👉🏼இன்றைய ராசிபலன்✡️ #✨தினசரி ராசிபலன்✡️
*╔┈┈┅◉★◆☆•𓃠︎•☆◆★◉┅┈┈╗*
*🌴🌹🌴🙏🔔 ௐ 🔔🙏🌴🌹🌴*
*ஶ்ரீ பாகம்பிரியாள் அம்மன்*
*🌴🪷தாயே 🐍 போற்றி🪷🌴*
*🌻🤘❀••┈┈•🛕•┈┈••❀🤘🌻*
*_꧁. 🌈 மாசி: 𝟮𝟭 🇮🇳꧂_*
*_🌼 வியாழன் -கிழமை_ 🦜*
*_📆 𝟬𝟱•𝟬𝟯•𝟮𝟬𝟮𝟲 🦚_*
*_🔎 ராசி- பலன்கள் 🔍_*
*╚═══❖●✪✿ॐ✿✪●❖═══╝*
*_🔯 மேஷம் -ராசி: 🐐_*
நீண்ட நாள் பிரார்த்தனைகள் நிறைவேறும். திட்டமிட்ட சில காரியங்கள் நிறைவேறும். பணிபுரியும் இடத்தில் புதுவிதமான சூழல்கள் ஏற்படும். கடன் சார்ந்த பிரச்சனைகள் குறையும். சக ஊழியர்களால் பொறுப்புகள் குறையும். சந்தேக உணர்வுகளை தவிர்ப்பது நல்லது. உலகியல் நடவடிக்கை மூலம் சில மாற்றம் மனதளவில் ஏற்படும். செலவு நிறைந்த நாள்.
💠அதிர்ஷ்ட திசை : மேற்கு
💠அதிர்ஷ்ட எண் : 9
💠அதிர்ஷ்ட நிறம் : வெண் மஞ்சள் நிறம்.
⭐️அஸ்வினி : பிரார்த்தனைகள் நிறைவேறும்.
⭐️பரணி : பிரச்சனைகள் குறையும்.
⭐️கிருத்திகை : மாற்றம் ஏற்படும்.
*◄•━━━━━━━━━━━━━━•►*
*_♉ ரிஷபம் - ராசி: 🐂_*
தன வரவுகள் பற்றிய சிந்தனைகள் மேம்படும். உத்தியோக பணிகளில் சில மாற்றங்கள் ஏற்படும். உடன் இருப்பவர்களால் அலைச்சல்கள் உண்டாகும். வியாபாரம் நிமித்தமான பயணங்கள் உண்டாகும். இணையம் சார்ந்த பணிகளில் ஆர்வம் ஏற்படும். நண்பர்கள் வழியில் சில உதவிகள் கிடைக்கும். பங்குதாரர்கள் ஆதரவாக இருப்பார்கள். தடங்கல் குறையும் நாள்.
💠அதிர்ஷ்ட திசை : தெற்கு
💠அதிர்ஷ்ட எண் : 2
💠அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்.
⭐️கிருத்திகை : சிந்தனைகள் மேம்படும்.
⭐️ரோகிணி : பயணங்கள் உண்டாகும்.
⭐️மிருகசீரிஷம் : ஆதரவான நாள்.
*◄•━━━━━━━━━━━━━━•►*
*_♊ மிதுனம்- ராசி: 🤼♀_*
பொருளாதார நெருக்கடிகள் குறையும். குடும்ப உறுப்பினர்கள் ஒத்துழைப்பாக இருப்பார்கள். வியாபார பணிகளில் இருந்த மந்தத்தன்மை விலகும். உயர் பொறுப்பில் இருப்பவர்களின் சந்திப்புகள் மாற்றத்தை ஏற்படுத்தும். புதிய பொருள் சேர்க்கை ஏற்படும். எதிர்காலம் தொடர்பான முதலீடுகளில் சிந்தித்து செயல்படவும். சுகம் நிறைந்த நாள்.
💠அதிர்ஷ்ட திசை : மேற்கு
💠அதிர்ஷ்ட எண் : 3
💠அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்.
⭐️மிருகசீரிஷம் : நெருக்கடிகள் குறையும்.
⭐️திருவாதிரை : மாற்றம் உண்டாகும்.
⭐️புனர்பூசம் : சிந்தித்து செயல்படவும்.
*◄•━━━━━━━━━━━━━━•►*
*_♋ கடகம் - ராசி: 🦀_*
உடன் பிறந்தவர்கள் ஆதரவாக இருப்பார்கள். செயல்களில் திருப்தியான சூழல் அமையும். அக்கம் பக்கம் இருப்பவர்களின் ஆதரவுகள் அதிகரிக்கும். தகவல் தொடர்பு துறைகளில் முன்னேற்றம் உண்டாகும். மாணவர்களுக்கு கல்வியில் முன்னேற்றம் உண்டாகும். விடாப்பிடியாக செயல்பட்டு சில வேலைகளை செய்து முடிப்பீர்கள். கடன் சார்ந்த பிரச்சனைகள் ஓரளவு குறையும். வரவு நிறைந்த நாள்.
💠அதிர்ஷ்ட திசை : வடக்கு
💠அதிர்ஷ்ட எண் : 6
💠அதிர்ஷ்ட நிறம் : வெளிர் மஞ்சள் நிறம்.
⭐️புனர்பூசம் : ஆதரவான நாள்.
⭐️பூசம் : முன்னேற்றமான நாள்.
⭐️ஆயில்யம் : பிரச்சனைகள் குறையும்.
*◄•━━━━━━━━━━━━━━•►*
*_♌ சிம்மம் - ராசி: 🦁_*
குடும்பத்தில் நல்ல மகிழ்ச்சியான சூழல் உருவாகும். புதிய நபர்களின் அறிமுகம் மூலம் மாற்றம் பிறக்கும். விரும்பிய உணவுகளை உண்டு மகிழ்வீர்கள். வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்கான வாய்ப்புகள் அமையும். வாடிக்கையாளர்களின் ஒத்துழைப்புகள் கிடைக்கும். குடும்பத்தில் கலகலப்பான சூழ்நிலைகள் ஏற்படும். பிரீதி நிறைந்த நாள்.
💠அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு
💠அதிர்ஷ்ட எண் : 1
💠அதிர்ஷ்ட நிறம் : வெளிர் சிவப்பு நிறம்.
⭐️மகம் : மாற்றம் பிறக்கும்.
⭐️பூரம் : வாய்ப்புகள் அமையும்.
⭐️உத்திரம் : கலகலப்பான நாள்.
*◄•━━━━━━━━━━━━━━•►*
*_♍ கன்னி - ராசி: 👩_*
உடன் பிறந்தவர்கள் வழியில் அனுசரித்து செல்லவும். வீட்டின் தேவைகளை அறிந்து நிறைவேற்றுவீர்கள். தவறிய சில வாய்ப்புகளால் சஞ்சலங்கள் ஏற்பட்டு நீங்கும். உத்தியோகத்தில் திடீர் திருப்பங்கள் ஏற்படும். கூட்டு வியாபாரத்தில் பொறுமை வேண்டும். மனதில் புதுவிதமான கண்ணோட்டம் பிறக்கும். ஆதரவு நிறைந்த நாள்.
💠அதிர்ஷ்ட திசை : கிழக்கு
💠அதிர்ஷ்ட எண் : 9
💠அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்.
⭐️உத்திரம் : அனுசரித்து செல்லவும்.
⭐️அஸ்தம் : சஞ்சலங்கள் நீங்கும்.
⭐️சித்திரை : புதுமையான நாள்.
*◄•━━━━━━━━━━━━━━•►*
*_♎ துலாம் - ராசி: ⚖_*
நண்பர்களிடத்தில் விவேகத்துடன் செயல்படவும். இறை பணிகளில் ஆர்வம் ஏற்படும். உணவுகளில் சற்று கவனம் வேண்டும். பார்வை தொடர்பான பிரச்சனைகள் குறையும். செலவுகளால் சில நெருக்கடியான சூழல் ஏற்படும். எதிர்பாராத சில உதவிகள் நெருக்கடிகளை சமாளிப்பீர்கள். பயனற்ற பேச்சுக்களை குறைத்து கொள்ளவும். களிப்பு நிறைந்த நாள்.
💠அதிர்ஷ்ட திசை : தெற்கு
💠அதிர்ஷ்ட எண் : 1
💠அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு நிறம்.
⭐️சித்திரை : விவேகத்துடன் செயல்படவும்.
⭐️சுவாதி : பிரச்சனைகள் குறையும்.
⭐️விசாகம் : பேச்சுகளில் கவனம்.
*◄•━━━━━━━━━━━━━━•►*
*_♏ விருச்சிகம் - ராசி: 🦂_*
பொதுக் காரியங்களில் ஈடுபாடு ஏற்படும். வெளிவட்டாரங்களில் செல்வாக்கு அதிகரிக்கும். உயர்நிலைக் கல்வியில் முன்னேற்றம் ஏற்படும். ஆரோக்கியம் தொடர்பான இன்னல்கள் குறையும். மனை விற்பனையில் லாபம் மேம்படும். உத்தியோகம் நிமித்தமான சில முடிவுகளை எடுப்பீர்கள். வியாபாரத்தில் புதிய அனுபவம் ஏற்படும். தனம் நிறைந்த நாள்.
💠அதிர்ஷ்ட திசை : தெற்கு
💠அதிர்ஷ்ட எண் : 2
💠அதிர்ஷ்ட நிறம் : வெண்மை நிறம்.
⭐️விசாகம் : செல்வாக்கு அதிகரிக்கும்.
⭐️அனுஷம் : இன்னல்கள் குறையும்.
⭐️கேட்டை : அனுபவம் ஏற்படும்.
*◄•━━━━━━━━━━━━━━•►*
*_♐ தனுசு - ராசி: 🏹_*
உயர் அதிகாரிகள் இடத்தில் அனுசரித்து செல்லவும். வியாபார பணிகளில் சில நுட்பங்களை புரிந்து கொள்வீர்கள். குழந்தைகள் வழியாக மகிழ்ச்சியான தருணங்கள் ஏற்படும். சிந்தனை போக்கில் கவனம் வேண்டும். உடன் பிறந்தவர்களிடம் அனுசரித்து செல்லவும். விளையாட்டு விஷயத்தில் கவனத்துடன் இருக்கவும். உடல் ஆரோக்கியத்தில் விழிப்புணர்வு வேண்டும். நட்பு மேம்படும் நாள்.
💠அதிர்ஷ்ட திசை : வடமேற்கு
💠அதிர்ஷ்ட எண் : 6
💠அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்.
⭐️மூலம் : அனுசரித்து செல்லவும்.
⭐️பூராடம் : மகிழ்ச்சியான நாள்.
⭐️உத்திராடம் : விழிப்புணர்வு வேண்டும்.
*◄•━━━━━━━━━━━━━━•►*
*_♑ மகரம் - ராசி: 🦌_*
ஆன்மீக செயல்பாடுகளில் தெளிவுகள் அதிகரிக்கும். ஆராய்ச்சி செயல்களில் கவனத்துடன் இருக்கவும். சட்டம் சார்ந்த சில நுணுக்கங்களை அறிவீர்கள். வியாபாரத்தில் சிறு மாற்றங்கள் மூலம் முன்னேற்றம் ஏற்படும். உயர் அதிகாரிகளின் ஆலோசனைகள் புதிய மாற்றத்தை உருவாக்கும். உறவினர்கள் வழியில் ஒத்துழைப்புகள் ஏற்படும். தாமதம் நிறைந்த நாள்.
💠அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு
💠அதிர்ஷ்ட எண் : 2
💠அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு நிறம்.
⭐️உத்திராடம் : தெளிவுகள் அதிகரிக்கும்.
⭐️திருவோணம் : முன்னேற்றமான நாள்.
⭐️அவிட்டம் : ஒத்துழைப்புகள் ஏற்படும்.
*◄•━━━━━━━━━━━━━━•►*
*_♒ கும்பம் - ராசி: 🍯_*
சிந்தனை போக்கில் மாற்றம் ஏற்படும். எதிர்பாராத சில செலவுகள் மூலம் நெருக்கடியான சூழல் ஏற்படும். குடும்ப உறுப்பினர்களிடம் விட்டுக்கொடுத்து செல்லவும். பழைய நினைவுகள் மூலம் செயல்பாடுகளில் ஆர்வமின்மை உண்டாகும். உயர் கல்வியில் சிறு குழப்பம் தோன்றி மறையும். நெருக்கமானவர்களை பற்றிய புரிதல்கள் அதிகரிக்கும். சிக்கல் நிறைந்த நாள்.
💠அதிர்ஷ்ட திசை : மேற்கு
💠அதிர்ஷ்ட எண் : 1
💠அதிர்ஷ்ட நிறம் : இளம் நீல நிறம்.
⭐️அவிட்டம் : மாற்றம் ஏற்படும்.
⭐️சதயம் : ஆர்வமின்மை உண்டாகும்.
⭐️பூரட்டாதி : புரிதல்கள் அதிகரிக்கும்.
*◄•━━━━━━━━━━━━━━•►*
*_♓ மீனம் - ராசி: 🐟_*
மனதில் புதிய இலக்குகள் உண்டாகும். தவறிப்போன சில வாய்ப்புகள் மீண்டும் கிடைக்கும். வெளியூர் பயணங்களால் நன்மை ஏற்படும். வர்த்தகப் பணிகளில் லாபம் உண்டாகும். கடன் சார்ந்த சில உதவிகள் கிடைக்கும். சுபகாரிய பேச்சு வார்த்தைகள் கைகூடும். நீண்ட நாள் கனவுகள் நிறைவேறும். இன்பம் நிறைந்த நாள்.
💠அதிர்ஷ்ட திசை : தெற்கு
💠அதிர்ஷ்ட எண் : 2
💠அதிர்ஷ்ட நிறம் : சந்தன வெண்மை நிறம்.
⭐️பூரட்டாதி : இலக்குகள் பிறக்கும்.
⭐️உத்திரட்டாதி : லாபம் உண்டாகும்.
⭐️ரேவதி : கனவுகள் நிறைவேறும்.
*┈┉┅━•• 🔔🔔🔔••━┅┉┈* #✡️ராசிபலன் #✨தினசரி ராசிபலன்✡️ #👉🏼இன்றைய ராசிபலன்✡️
*🕉🕉 🌼🌸🌸உ🌼🌸🌸 🕉🕉*
*🚩🕉️🔯 ௐ நமசிவாய🔯🕉️🚩*
*꧁•⊹O𝚛𝚒𝚐𝚒𝚗𝚊𝚕-u𝚙𝚕𝚘𝚊𝚍𝚎𝚛⊹•꧂*
*🌴🌴🌴🌴 🦜🦜🦜🦜*
🛣 *திருவெற்றியூரில்*
*_பல லட்சம் பக்தர்களின்_*
*பாதுகாவலனாக விளங்கும்*
*அருளே மஹா சக்தியான*
*_🔥 அன்னை - ௐ 🪔_*
*ஸ்ரீ பா௧ம்பிரியாள் அம்மன்*
*_🛕உடனுறை 🐍_*
*_💥வல்மீகநாத 🪦 ஸ்வாமி_*
*🙏🏻திருவடிகளே🙏🏻சரணம்.🙏*
🥥🥥🥥🥥 🐘🐘🐘🐘
*_📖 பஞ்சாங்கம்: ~_*
*┈┉┅━❀•ॐ•❀━┅┉┈*
*🎋 மாசி:~ 𝟮𝟭:-*
*🌼 【 𝟬𝟱•𝟬𝟯•𝟮𝟬𝟮𝟲 】*
*🌸 வியாழன்- கிழமை.*
*🕉️ 1】வருடம்:~ ஸ்ரீவிஸ்வாவசு:*
*{ விஸ்வாவசு நாம ஸம்வத்ஸரம் }*
*🩸 2】அயனம்:~ உத்தராயணம்.*
*🪵 3】ருது:~ சிசிர - ருதௌ:-*
*💠 4】மாதம்:~ மாசி: ( கும்ப - மாஸே )*
*🦆 5】பக்ஷம்:~ கிருஷ்ண - பக்ஷம்:*
*🌙 தேய் - பிறை.*
*♨️ 6】திதி:- துவிதியை:-*
*மாலை: 06.04 வரை, பின்பு திருதியை*
*🍀 7 】ஸ்ரார்த்த திதி:~ கிருஷ்ண - துவிதியை.*
*💫 8】நேத்திரம்: 2 - ஜீவன்: 1.*
*☸️ 9】நாள்:~ வியாழக்கிழமை { குரு வாஸரம் } :-*
*சம - நோக்கு நாள். ↔️*
*🌟 10】நக்ஷத்திரம்:~.*
*உத்திரம்:- காலை: 09.09 வரை, பின்பு அஸ்தம்.*
*🦋 11】நாம- யோகம்:*
*காலை: 08.34 வரை சூலம், பின்பு கண்டம்.*
*💠 12】அமிர்தாதி - யோகம்:-*
*காலை 06.26 வரை அமிர்தயோகம், பின்பு காலை 09.09 வரை யோகம் சரியில்லை பின்பு சித்தயோகம்.*
*🍄 13】௧ரணம்: ~ 03.00 - 04.30*
*காலை: 05.53 வரை தைதுலம், பின்பு மாலை 06.04 வரை கரசை, பின்பு வணிசை.*
*🦚 நல்ல நேரம்:*
*காலை:~ 10.30 - 11.30 AM.*
*மதியம்:- 12.30 - 01.30 PM.*
*🧶 கௌரி- நல்ல நேரம்:-*
*காலை:- ----------------.*
*மாலை:- 06.30 - 07.30 PM.*
*🌐 ராகு காலம்:-*
*பிற்பகல்:~ 01.30 - 03.00 PM*
*🦏 ௭மகண்டம்:-*
*காலை:~ 06.00 - 07.30 AM*
*⛺ குளிகை:-*
*காலை:~ 09.00 - 10.30 AM*
*🧵 ( குளிகை காலத்தில் செய்யும் செயல்கள் அதே போன்று மீண்டும் நடைபெறும் என்பதால் செய்கின்ற காரியங்களை சிந்தித்து அனுசரித்து செய்யவும். )*
*🌅 சூரிய - உதயம்:-*
*காலை:~ 06.27 AM.*
*🌄 சூரிய- அஸ்தமனம்:*
*மாலை:~ 06.09 PM.*
*🌏 சந்திராஷ்டம - நட்சத்திரம்:*
*அவிட்டம் - சதயம்.*
*🏵️ சூலம்: தெற்கு.*
*🧉 பரிகாரம்: தைலம்.*
♦️♦️♦️♦️♦️♦️♦️♦️♦️♦️♦️
*_🔔இன்றைய -சிறப்பு: 🙏🙏_*
*┈┉┅━••★★ॐ★★••━┅┉┈*
*👩❤️👨 சுபமுகூர்த்த தினம்.*
🔘🔘🔘🔘🔘🔘🔘🔘🔘🔘🔘
*🚩 தின- சிறப்புக்கள்: 🚩*
*━━━━━━━ॐ━━━━━━━*
*🌻🌻 மாசி: 𝟮𝟭 :~ 🎋🎋*
*🌺 𝟬𝟱•𝟬𝟯•𝟮𝟬𝟮𝟲 🌷*
*🕉 வியாழன்- கிழமை 🌼*
*🔅🔅⭕⭕🔅ॐ🔅⭕⭕🔅🔅*
*_🌎 சந்திராஷ்டம- ராசி:_*
*━━━━━━━ॐ━━━━━━━*
*💫 இன்றைய நாள் முழுவதும் கும்பம் ராசி.*
🔘⭕⭕🔘⭕⭕⭕🔘⭕⭕🔘
*_🛕ஸ்தல- விஷேசங்கள்:_*
*•●◉✿✿◉●•◦ॐ•ॐ◦•●◉✿✿◉●•◦*
*🪔 திருவெற்றியூர் ஸ்ரீபாகம்பிரியாள் அம்மன் திருக்கோவிலில் ஸ்ரீதெட்சிணாமூர்த்தி பகவானுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை.*
*🪔 கோயமுத்தூர் கோணியம்மன் ஆலயத்தில் அம்மன் பாரி வேட்டைக்கு எழுந்தருளல்.*
*🪔 ஆழ்வார்திருநகரி நம்மாழ்வார் ஆலயத்தில் சுவாமி புறப்பாடு.*
*🪔 திருத்தணி ஸ்ரீமுருகப்பெருமான் திருக்கோவிலில் சிறப்பு அபிஷேக ஆராதனை.*
*🪔 சுவாமிமலை ஸ்ரீமுருகப்பெருமான் திருக்கோவிலில் தங்கக்கவசம் அணிந்து வைரவேல் தரிசனம்.*
*🪔 சென்னை திருவொற்றியூர் ஸ்ரீசிவபெருமான் ஆலயத்தில் புஷ்பாங்கி சேவை.*
🔷🟥🔷🟥🔷🟥🔷🟥🔷🟥🔷
*🙏இன்றைய வழிபாடு:*
*━━━━━━ॐ━━━━━━*
*🌼 ஸ்ரீ ராகவேந்திரரை வழிபட மனத்தெளிவுகள் ஏற்படும்.*
🔴🔵🔵🔴🔵🔵🔴🔵🔵🔴🔵🔴
*👌இன்று எதற்கு சிறப்பு:*
*━━━━━━ॐ━━━━━━*
*🌟 அபிஷேகம் செய்வதற்கு சிறந்த நாள்.*
*🌟 தடைபட்ட பணிகளை மேற்கொள்ள நல்ல நாள்.*
*🌟 வாகன பழுதுகளை சரிபார்க்க ஏற்ற நாள்.*
*🌟 களஞ்சியத்தில் தானியம் சேர்க்க சிறந்த நாள்.*
🔴🟠🟢🟡🔴🟠🟢🟡🔴🟠🟡
*_📜 தினம் ஒரு சாஸ்திர தகவல்:-◆◆◆◆_* 📝
*━━━━━━━━━ॐ━━━━━━*
*🐚 பெருமாளின் சகஸ்ர திருநாமங்களில் முக்கியமான திருநாமங்கள் பனிரெண்டில் முதலாவது.*
*🌼 கேசவன்:*
*⚜️ கேசவன் தங்க நிறத்தை உடையவர் மற்றும் தங்க தெய்வீக சக்கரத்தை ஏந்தியவர். பக்தர்கள் நெற்றியில் திலகமிடும்போது விஷ்ணுவின் இந்த நாமத்தை உச்சரிக்க அறிவுறுத்தப்படுகிறார்கள். கிழக்கு திசையில் இருந்து பக்தர்களைக் காப்பவர்.*
⭕️⭕️⭕️⭕️⭕️⭕️⭕️⭕️⭕️⭕️⭕️
*_♊ லக்ன நேரம்:_*
•━━••✦✦•✤•✤•✦✦••━━━•
*📚 _( திருக்கணித இத பஞ்சாங்கத்தின் அடிப்படையில் அதிகாலை முதல் நள்ளிரவு வரை கொடுக்கப்பட்டுள்ளது.)_*
*⚱ கும்பம் லக்னம்:-*
*காலை: 05.16 - 07.08 AM வரை.*
*🐠 மீனம் - லக்னம்:-*
*காலை: 07.09 - 08.50 AM வரை.*
*♈ மேஷம் - லக்னம்:-*
*காலை: 08.51 - 10.32 AM வரை.*
*🐄 ரிஷபம் - லக்னம்:-*
*காலை: 10.33 - 12.25 PM வரை.*
*🤼♀ மிதுனம் - லக்னம்:-*
*பகல்: 12.26 - 02.31 PM வரை.*
*🦀 கடகம் - லக்னம்:-*
*பகல்: 02.32 - 04.44 PM வரை.*
*🦁 சிம்மம் - லக்னம்:-*
*மாலை: 04.45 - 06.49 PM வரை.*
*🙎♀ கன்னி - லக்னம்:-*
*இரவு: 06.50 - 08.48 PM வரை.*
*⚖ துலாம் - லக்னம்:-*
*இரவு: 08.49 - 10.48 PM வரை.*
*🦂 விருச்சிக - லக்னம்:-*
*இரவு: 10.49 - 12.54 AM வரை.*
*🏹 தனுசு - லக்னம்:-*
*இரவு: 12.55 - 03.06 AM வரை.*
*🦄 மகரம்- லக்னம்:-*
*காலை: 03.07 - 05.11 AM வரை.*
🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️
*_🚩வியாழன் கிழமை- ஓரை_*
*_⛲ஓரைகளின் காலங்கள்._*
♓♓♓♓♓♓♓♓♓♓♓
*🌄 காலை: 🔔🔔*
6-7. குரு. 💚 👈சுபம் ✅
7-8. செவ்வா.❤ 👈அசுபம் ❌
8-9. சூரியன்.❤ 👈அசுபம் ❌
9-10. சுக்கிரன்.💚 👈சுபம் ✅
10-11. புதன். 💚 👈சுபம் ✅
11-12. சந்திரன்.💚 👈சுபம் ✅
*🌞 பிற்பகல்: 🔔🔔*
12-1. சனி.. ❤👈அசுபம் ❌
1-2. குரு. 💚 👈சுபம் ✅
2-3. செவ்வா.❤ 👈அசுபம் ❌
*🌠 மாலை: 🔔🔔*
3-4. சூரியன்.❤ 👈அசுபம் ❌
4-5. சுக்கிரன்.💚 👈சுபம் ✅
5-6. புதன். 💚 👈சுபம் ✅
6-7. சந்திரன்.💚 👈சுபம் ✅
*🕰️ நல்ல நேரம் பார்த்து , நல்ல ஹோரை பார்த்து செய்யும் காரியங்கள் – மிக மோசமான தசா , புக்தி காலங்களிலும் உங்களுக்கு ஒரு அரு மருந்தாக அமையும்..💐💐*
*🌻 ஓரை என்றால் என்ன..?*
*💢 ஓரை என்பதற்கு ஆதிக்கம் எனப் பொருள்.*
*💢 ஒரு குறிப்பிட்ட நேரத்தில் ஒரு கிரகத்தின் ஆதிக்கம் மிகுந்து காணப்படும்.*
♋♋♋♋♋♋♋♋♋♋♋ #📅பஞ்சாங்கம்✨ #🔍ஜோதிட உலகம் 🌍 #✡️ராசிபலன்
*╔┈┈┅◉★◆☆•𓃠︎•☆◆★◉┅┈┈╗*
*🌴🌹🌴🙏🔔 ௐ 🔔🙏🌴🌹🌴*
*ஶ்ரீ பாகம்பிரியாள் அம்மன்*
*🌴🪷தாயே 🐍 போற்றி🪷🌴*
*🌻🤘❀••┈┈•🛕•┈┈••❀🤘🌻*
*_꧁. 🌈 மாசி: 𝟮𝟬. 🇮🇳 ꧂_*
*_🌼 புதன்- கிழமை_ 🦜*
*_📆 𝟬𝟰•𝟬𝟯•𝟮𝟬𝟮𝟲 🦚_*
*_🔎 ராசி- பலன்கள் 🔍_*
*╚═══❖●✪✿ॐ✿✪●❖═══╝*
*_🔯 மேஷம் -ராசி: 🐐_*
நீண்ட நாள் பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்கும். கடன் தொடர்பான பிரச்சனைகள் குறையும். உடனிருப்பவர்கள் பற்றிய புரிதல் ஏற்படும். மனதில் புதுவிதமான இலக்குகள் பிறக்கும். உடல் ஆரோக்கியம் மேம்படும். சக ஊழியர்களின் ஆதரவு கிடைக்கும். பூர்வீக சொத்துக்களால் அனுகூலம் உண்டாகும். மேன்மை நிறைந்த நாள்.
💠அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு
💠அதிர்ஷ்ட எண் : 5
💠அதிர்ஷ்ட நிறம் : இளநீலம்.
⭐️அஸ்வினி : தீர்வு கிடைக்கும்.
⭐️பரணி : இலக்குகள் பிறக்கும்.
⭐️கிருத்திகை : அனுகூலமான நாள்.
*━━━━━━━━━━━━━━━*
*_✡ ரிஷபம் ராசி: 🐂_*
வியாபார பணிகளில் சிந்தித்து செயல்படவும். தொழில் கல்வியில் முன்னேற்றம் உண்டாகும். நுட்பமான விஷயங்களை புரிந்து கொள்வீர்கள். கலை சார்ந்த துறைகளில் ஈடுபாடு அதிகரிக்கும். உறவினர்கள் ஆதரவாக இருப்பார்கள். மனை சார்ந்த கொடுக்கல், வாங்கல் விஷயங்களில் ஆதாயம் உண்டாகும். உயர் அதிகாரிகளின் ஒத்துழைப்பு கிடைக்கும். சிந்தனைகள் மேம்படும் நாள்.
💠அதிர்ஷ்ட திசை : கிழக்கு
💠அதிர்ஷ்ட எண் : 9
💠அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்.
⭐️கிருத்திகை : சிந்தித்து செயல்படவும்.
⭐️ரோகிணி : ஈடுபாடு மேம்படும்.
⭐️மிருகசீரிஷம் : ஒத்துழைப்பு கிடைக்கும்.
*━━━━━━━━━━━━━━━*
*_🔯 மிதுனம் -ராசி: 👫_*
பெரியோர்களின் ஆலோசனைகள் நம்பிக்கையை உருவாக்கும். பயணங்களின் மூலம் அலைச்சல்கள் இருந்தாலும் ஆதாயம் கிடைக்கும். புதிய முயற்சிகளில் எண்ணங்கள் ஈடேறும். வெளிவட்டாரத்தில் மாற்றமான அனுபவம் கிடைக்கும். மனதளவில் இருந்த குழப்பம் நீங்கும். புதுமை நிறைந்த நாள்.
💠அதிர்ஷ்ட திசை : தெற்கு
💠அதிர்ஷ்ட எண் : 3
💠அதிர்ஷ்ட நிறம் : பொன் நிறம்.
⭐️மிருகசீரிஷம் : நம்பிக்கை பிறக்கும்.
⭐️திருவாதிரை : எண்ணங்கள் ஈடேறும்.
⭐️புனர்பூசம் : குழப்பம் நீங்கும்.
*━━━━━━━━━━━━━━━*
*_🔯 கடகம் -ராசி: 🦀_*
உத்தியோக பணிகளில் மேன்மை ஏற்படும். தொழில் நிமிர்த்தமான உதவிகள் கிடைக்கும். திட்டமிட்ட காரியங்கள் நிறைவேறும். சிறு தூர பயணங்களின் மூலம் மாற்றங்கள் ஏற்படும். நேரம் தவறி உணவு உண்பதை தவிர்க்கவும். பயனற்ற விவாதங்களை குறைத்து கொள்ளவும். தகவல் தொடர்பு கருவிகளில் கவனம் வேண்டும். குழந்தைகள் வழியில் சில விரயங்கள் உண்டாகும். வெற்றி நிறைந்த நாள்.
💠அதிர்ஷ்ட திசை : வடமேற்கு
💠அதிர்ஷ்ட எண் : 9
💠அதிர்ஷ்ட நிறம் : வெண் மஞ்சள்.
⭐️புனர்பூசம் : மேன்மையான நாள்.
⭐️பூசம் : மாற்றங்கள் ஏற்படும்.
⭐️ஆயில்யம் : விரயங்கள் உண்டாகும்.
*━━━━━━━━━━━━━━━*
*_🔯 சிம்மம் -ராசி: 🦁_*
கணவன், மனைவிக்கிடையே அனுசரித்து செல்லவும். உடல் தோற்றப்பொலிவு மேம்படும். புதியவர்களின் அறிமுகம் கிடைக்கும். மனதினை உறுத்திய சில பிரச்சனைகளுக்கு தெளிவான முடிவு எடுப்பீர்கள். இழுபறியான வரவுகள் கிடைக்கும். வியாபாரம் தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். போட்டிகளில் ஈடுபட்டு மனம் மகிழ்வீர்கள். இன்பச் சுற்றுலா செல்வதற்கான வாய்ப்புகள் கிடைக்கும். லாபம் நிறைந்த நாள்.
💠அதிர்ஷ்ட திசை : மேற்கு
💠அதிர்ஷ்ட எண் : 5
💠அதிர்ஷ்ட நிறம் : இளநீலம்.
⭐️மகம் : அனுசரித்து செல்லவும்.
⭐️பூரம் : அறிமுகம் கிடைக்கும்.
⭐️உத்திரம் : மகிழ்ச்சியான நாள்.
*━━━━━━━━━━━━━━━*
*_🔯 கன்னி -ராசி: 🧛♀️_*
மற்றவர்கள் கூறும் கருத்துக்களின் உண்மையை அறிந்து முடிவு எடுக்கவும். நெருக்கமானவர்களிடம் சிறு சிறு விவாதங்கள் தோன்றி மறையும். உணர்ச்சிவசமின்றி பொறுமையுடன் செயல்படவும். எதிர்பார்த்த சில உதவிகள் கிடைப்பதில் தாமதம் உண்டாகும். வியாபாரம் நிமிர்த்தமான ரகசியங்கள் பகிர்வதை தவிர்க்கவும். உத்தியோகத்தில் எதிர்பாராத அலைச்சல்கள் உண்டாகும். வாகன பயணங்களில் விவேகம் வேண்டும். பெருமை நிறைந்த நாள்.
💠அதிர்ஷ்ட திசை : வடக்கு
💠அதிர்ஷ்ட எண் : 3
💠அதிர்ஷ்ட நிறம் : ஊதா நிறம்.
⭐️உத்திரம் : முடிவு எடுப்பீர்கள்.
⭐️அஸ்தம் : பொறுமையுடன் செயல்படவும்.
⭐️சித்திரை : விவேகம் வேண்டும்.
*━━━━━━━━━━━━━━━*
*_🔯 துலாம் -ராசி: ⚖_*
குழந்தைகளின் உணர்வுகளை அறிந்து கொள்வீர்கள். திடீர் பயணங்களால் நெருக்கடிகள் ஏற்படும். வெளியூர் தொடர்பான பயணங்கள் கைகூடும். மனதளவில் இருந்த கவலைகள் நீங்கும். புதுவிதமான கண்ணோட்டங்கள் உண்டாகும். போட்டிகளை சமாளிக்கக்கூடிய மனப்பக்குவம் ஏற்படும். உத்தியோகத்தில் இருந்துவந்த எதிர்ப்புகளை வெற்றி கொள்வீர்கள். நன்மை நிறைந்த நாள்.
💠அதிர்ஷ்ட திசை : தெற்கு
💠அதிர்ஷ்ட எண் : 1
💠அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்.
⭐️சித்திரை : நெருக்கடியான நாள்.
⭐️சுவாதி : கவலைகள் நீங்கும்.
⭐️விசாகம் : வெற்றிகரமான நாள்.
*━━━━━━━━━━━━━━━*
*_🔯 விருச்சிகம்- ராசி: 🦂_*
மனதில் நினைத்த காரியங்கள் கைகூடும். பெற்றோர்களின் ஆதரவு கிடைக்கும். சமூக பணிகளில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். உறவினர்களின் வழியில் ஒத்துழைப்பு மேம்படும். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். உத்தியோகத்தில் உள்ள சில நுட்பமான விஷயங்களை புரிந்து கொள்வீர்கள். பயணங்களால் புதிய அனுபவம் ஏற்படும். பாசம் நிறைந்த நாள்.
💠அதிர்ஷ்ட திசை : மேற்கு
💠அதிர்ஷ்ட எண் : 5
💠அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்.
⭐️விசாகம் : ஆதரவு கிடைக்கும்.
⭐️அனுஷம் : லாபகரமான நாள்.
⭐️கேட்டை : அனுபவம் கிடைக்கும்.
*━━━━━━━━━━━━━━━━*
*_🔯 தனுசு -ராசி: 🏹_*
வெளிவட்டார தொடர்புகள் அதிகரிக்கும். முயற்சிக்கு ஏற்ப புதிய வாய்ப்புகள் உண்டாகும். குழந்தைகள் வழியில் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். வியாபாரத்தில் இருந்துவந்த இழுபறியான சூழ்நிலைகள் மறையும். விருப்பமான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். உலகியல் நிகழ்வுகளின் மூலம் மனதில் மாற்றங்கள் ஏற்படும். உத்தியோக பணிகளில் ஆதரவு மேம்படும். முயற்சிகள் ஈடேறும் நாள்.
💠அதிர்ஷ்ட திசை : வடக்கு
💠அதிர்ஷ்ட எண் : 1
💠அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்.
⭐️மூலம் : வாய்ப்புகள் உண்டாகும்.
⭐️பூராடம் : இழுபறிகள் மறையும்.
⭐️உத்திராடம் : மாற்றங்கள் ஏற்படும்.
*━━━━━━━━━━━━━━━━*
*_🔯 மகரம் -ராசி: 🐴_*
குடும்ப உறுப்பினர்களின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். வழக்கு சார்ந்த விஷயங்களில் உள்ள நுணுக்கங்களை புரிந்து கொள்வீர்கள். எதிர்பாராத சில உதவிகளின் மூலம் நெருக்கடிகள் குறையும். வாக்குறுதிகளை அளிக்கும் பொழுது சிந்தித்து செயல்படவும். சத்தான உணவுகளை உண்பது நல்லது. வியாபாரத்தில் வேலையாட்களை மாற்றுவீர்கள். அக்கம்-பக்கம் இருப்பவர்கள் ஆதரவாக செயல்படுவார்கள். சாதனைகள் நிறைந்த நாள்.
💠அதிர்ஷ்ட திசை : தெற்கு
💠அதிர்ஷ்ட எண் : 2
💠அதிர்ஷ்ட நிறம் : இளம் பச்சை.
⭐️உத்திராடம் : தேவைகளை நிறைவேற்றுவீர்கள்.
⭐️திருவோணம் : நெருக்கடிகள் குறையும்.
⭐️அவிட்டம் : ஆதரவான நாள்.
*━━━━━━━━━━━━━━━━*
*_🔯 கும்பம் -ராசி. ⚱_*
எளிதில் முடிய வேண்டிய பணிகள் கூட தடைபட்டு முடியும். மற்றவர்களுக்கு உதவும் பொழுது சூழ்நிலையை அறிந்து செயல்படவும். வியாபார பணிகளில் திடீர் திருப்பங்கள் ஏற்படும். உத்தியோகத்தில் சாதகமற்ற சூழ்நிலைகள் ஏற்படும். நண்பர்கள் வழியில் கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டு நீங்கும். ஆடம்பரமான சிந்தனைகளை குறைத்து கொள்வது நல்லது. செயல்பாடுகளில் ஒருவிதமான மந்தத்தன்மை உண்டாகும். விழிப்புணர்வு வேண்டிய நாள்.
💠அதிர்ஷ்ட திசை : வடமேற்கு
💠அதிர்ஷ்ட எண் : 5
💠அதிர்ஷ்ட நிறம் : வெளிர் சிவப்பு.
⭐️அவிட்டம் : சூழ்நிலையறிந்து செயல்படவும்.
⭐️சதயம் : சாதகமற்ற நாள்.
⭐️பூரட்டாதி : மந்தத்தன்மை உண்டாகும்.
*━━━━━━━━━━━━━━━━*
*_🔯 மீனம் -ராசி: 🐠_*
பலம் மற்றும் பலவீனங்களை புரிந்து கொள்வீர்கள். சகோதரர் வழியில் உதவிகள் கிடைக்கும். விலை உயர்ந்த பொருட்கள் மீதான ஆர்வம் அதிகரிக்கும். சுபகாரியங்கள் கைகூடும். வியாபார பணிகளில் ஆதாயம் உண்டாகும். பங்கு வர்த்தகங்களில் கவனம் வேண்டும். வேலை செய்யும் இடத்தில் மதிப்புகள் அதிகரிக்கும். இடமாற்றம் சார்ந்த முயற்சிகள் கைகூடும். உயர்வான நாள்.
💠அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு
💠அதிர்ஷ்ட எண் : 2
💠அதிர்ஷ்ட நிறம் : சந்தன நிறம்.
⭐️பூரட்டாதி : புரிதல் உண்டாகும்.
⭐️உத்திரட்டாதி : ஆதாயகரமான நாள்.
⭐️ரேவதி : முயற்சிகள் கைகூடும்.
*┈┉┅━•• 🔔🔔🔔••━┅┉┈* #✡️ராசிபலன் #👉🏼இன்றைய ராசிபலன்✡️ #✨தினசரி ராசிபலன்✡️












