📷Geethajan Graphics📷
ShareChat
click to see wallet page
@vidhyarani875
vidhyarani875
📷Geethajan Graphics📷
@vidhyarani875
🍎நலமுடன் வாழ்வோம்... 🍓 🙏TQ my 71K Followers🙏💐
சர்க்கரை நோயும் பாதப் பராமரிப்பும்: நீங்கள் அறியாத 8 ரகசியங்கள்! சர்க்கரை நோயாளிகளுக்கு உடலில் ஏதாவது காயம் ஏற்பட்டால் அது அவ்வளவு எளிதில் ஆறாது. அவர்கள் தங்கள் கால்களை மிகவும் கவனமாகப் பார்த்துக்கொள்ள வேண்டியது அவசியம். அப்படி சர்க்கரை நோயாளிகள் தங்களின் கால்களைப் பாதுகாத்துக்கொள்ள வேண்டிய எட்டு ஆலோசனைகளை இந்தப் பதிவில் பார்க்கலாம். 1. கால்கள் மற்றும் பாதங்களில் ஏதாவது காயங்கள், வெட்டுக்கள், வீக்கம், புண்கள், கொப்புளங்கள், சருமம் சிவந்து போதல், தடிப்புகள் போன்று இருக்கிறதா என்று ஒவ்வொரு நாளும் சரிபார்க்க வேண்டும். பாதங்களின் அடிப்பகுதியை அவர்களால் பார்க்க முடியாவிட்டால் கண்ணாடியை பயன்படுத்த வேண்டும். அல்லது குடும்ப உறுப்பினரிடம் உதவி கேட்கலாம். 2. தினமும் கால்களை சிறிது அளவு உப்பு போட்ட வெதுவெதுப்பான நீரில் ஊற வைக்கவும். பின்பு சாதாரண தண்ணீரால் கழுவ வேண்டும். கால் விரல்களுக்கு இடையில் உள்ள ஈரத்தை மென்மையான துண்டால் ஒற்றி எடுக்க வேண்டும். இல்லாவிட்டால் அது நோய் தொற்றுக்கு வழி வகுக்கும். 3. சர்க்கரை நோயாளிகள் ஒருபோதும் வெறும் காலுடன் வெளியில் செல்லக்கூடாது. எப்போதும் காலணிகள் அல்லது ஷூக்கள் அணிந்துதான் செல்ல வேண்டும். கால்களுக்கு பொருத்தமான காலணிகள் அல்லது ஷூக்கள் அவசியம். ஏதாவது கூர்மையான பொருட்களோ கற்களோ இருக்கிறதா என்று பார்த்துக்கொள்ள வேண்டும். 4. காலணிகள் தேய ஆரம்பித்ததும் அவற்றை அணியக் கூடாது. புதிதாக வாங்கி அணிய வேண்டும். புதிய காலணிகள் கால்களுக்கு மிகவும் இறுக்கமாகவோ அல்லது லூசாகவோ இருக்கக் கூடாது. சரியான அளவில் இருக்க வேண்டும். மென்மையான காலணிகள் அணிய வேண்டும். அதோடு சாக்ஸ் அணிவது நல்லது. 5. கால் விரல் நகங்களை சீராக வெட்டி விட வேண்டும். கூர்மையாக நீட்டிக் கொண்டிருக்கும்படி எந்த நகத்தையும் விடக் கூடாது. நக வெட்டியால் நகங்களை மென்மையாக்கிகொள்ள வேண்டும். 6. கால்களில் ஏதாவது புண்களோ காயமோ ஏற்பட்டால் தானாக சுய வைத்தியம் செய்யக் கூடாது. மருத்துவரை கலந்த ஆலோசிப்பது மிகவும் அவசியம். 7. கால்களின் உணர்வு திறன் மற்றும் இரத்த ஓட்டத்தை சரி பார்க்க வேண்டும். உட்கார்ந்து இருக்கும்போது கால்களை உயர்த்தி, கால் விரல்களை சில நிமிடங்கள் அசைக்க வேண்டும். 8. தினமும் நடைப்பயிற்சி, சைக்கிள் ஓட்டுதல், நீச்சல் போன்ற பாதங்களுக்கு ஏற்ற செயல்களைச் செய்ய வேண்டும். கால்களை எப்போதும் ஆரோக்கியமாக பாதுகாத்துக்கொள்ள வேண்டியது மிகவும் அவசியம். #💊சர்க்கரை நோய் #🌱 இயற்கை மருத்துவம் #🍃வீட்டு ஆயுர்வேத குறிப்புகள் #🏋🏼‍♂️ஆரோக்கியம் #💪Health டிப்ஸ்
🚶‍♂️ திடீரென எழுந்தால் கண்கள் இருண்டுபோகிறதா? நாம் உட்கார்ந்த நிலையிலிருந்து அல்லது படுத்த நிலையில் இருந்து திடீரென எழுந்தால், சில விநாடிகள் கண்கள் இருண்டு தலைசுற்றலாம். இதற்குக் காரணங்கள்: 🧠 மூளைக்கு ஆக்ஸிஜன் குறைவு – 1–2 விநாடிகள் போதுமான ரத்தம் செல்வதில்லை. 👁️ கண்களில் “ஷட் டவுன்” போல உணர்வு – தற்காலிகமாக பார்வை மங்கும். 🩸 ஈர்ப்பு விசை காரணமாக ரத்தம் கால்களுக்கு இறங்கிவிடும் – மூளைக்கு செல்லும் ரத்தம் குறையும். என்ன செய்யலாம்? ✅ மெதுவாக எழுங்கள் ✅ போதுமான தண்ணீர் குடிக்கவும் ✅ அடிக்கடி நடக்கவும் ✅ பிரச்சனை அதிகமாக இருந்தால் மருத்துவரை பார்க்கவும் உங்கள் உடலின் சின்ன சைகைகளையும் புறக்கணிக்காதீர்கள் #🌱 இயற்கை மருத்துவம் #🏋🏼‍♂️ஆரோக்கியம் #🍃வீட்டு ஆயுர்வேத குறிப்புகள் #💪Health டிப்ஸ் #ஆரோகிய குறிப்புகள்🚹
🥛💛 உடல் வலிக்கு மஞ்சள் பால் சாப்பிடுங்கள் உடல் வலி இருக்கும் போது மஞ்சள் பால் குடிப்பது 👇 👉 தசைநார்களை தளர்த்த உதவும் 👉 உடல் வீக்கத்தை குறைக்க உதவும் 👉 நல்ல தூக்கத்தை மேம்படுத்தும் (இரவு நேரத்தில் குடிப்பது சிறந்தது). #🍃வீட்டு ஆயுர்வேத குறிப்புகள் #🏋🏼‍♂️ஆரோக்கியம் #💪Health டிப்ஸ் #🌱 இயற்கை மருத்துவம் #ஆரோகிய குறிப்புகள்🚹
🍃வீட்டு ஆயுர்வேத குறிப்புகள் - வலிக்கு மஞ்சள் பால் உடல் சாப்பிடுங்கள் Gurgl உடல் வலி இருக்கும் மஞ்சள் பால் குடிப்பது தசைநார்களை தளர்த்த உதவும் உடல் வீக்கத்தை குறைக்க உதவும் நல்லதூக்கத்தை மேம்படுத்தும் இரவு நேரத்தில் குடிப்பது சிறந்தது) வலிக்கு மஞ்சள் பால் உடல் சாப்பிடுங்கள் Gurgl உடல் வலி இருக்கும் மஞ்சள் பால் குடிப்பது தசைநார்களை தளர்த்த உதவும் உடல் வீக்கத்தை குறைக்க உதவும் நல்லதூக்கத்தை மேம்படுத்தும் இரவு நேரத்தில் குடிப்பது சிறந்தது) - ShareChat
#🍃வீட்டு ஆயுர்வேத குறிப்புகள் #🌱 இயற்கை மருத்துவம் #🏋🏼‍♂️ஆரோக்கியம் #ஆரோகிய குறிப்புகள்🚹 #💪Health டிப்ஸ்
🍃வீட்டு ஆயுர்வேத குறிப்புகள் - வாயு தொல்லை குறைய!! இஞ்சியை நன்றாக அரைத்து தண்ணீரில் கலந்து சாறு சேர்த்து வடிகட்டிய பின் அதில் துளசி தினமும் ஒரு டீஸ்பூன் அளவில் பத்து நாட்கள் எடுத்துக்கொண்டால் வாயு தொல்லை குறையும்  வாயு தொல்லை குறைய!! இஞ்சியை நன்றாக அரைத்து தண்ணீரில் கலந்து சாறு சேர்த்து வடிகட்டிய பின் அதில் துளசி தினமும் ஒரு டீஸ்பூன் அளவில் பத்து நாட்கள் எடுத்துக்கொண்டால் வாயு தொல்லை குறையும் - ShareChat
#🌱 இயற்கை மருத்துவம் #🏋🏼‍♂️ஆரோக்கியம் #💪Health டிப்ஸ் #ஆரோகிய குறிப்புகள்🚹 #🏋️உடற்பயிற்சி
🌱 இயற்கை மருத்துவம் - கால்கள் வீங்குகிறதா? இடுப்பு பகுதியில்  வலியா? சுவரில் கால் களை உயர்த்தி வைத்து இடுப்புக்குக் கீழே ஒரு மடித்த  10 நிமிடம் படுத்தாலே 60655| 5   துணி போதும் கால்களில் தேங்கிய லிம்ஃப் மற்றும் கெட்டதிரவங்கள் வயிற்றின் கீழ்பகுதிக்குச் சென்று வெளியேறும் இதனால்; கால் வீக்கம் குறையும் முழங்கால் சோர்வு குறையும் இடுப்பு  மற்றும் இனப்பெருக்க பகுதி  புத்துணர்ச்சி பெறும் ஒரு  முயற்சி  நாள் பண்ணிப் பாருங்கள் உடம்பே லைட்டா ஃபீல் ஆகும்! கால்கள் வீங்குகிறதா? இடுப்பு பகுதியில்  வலியா? சுவரில் கால் களை உயர்த்தி வைத்து இடுப்புக்குக் கீழே ஒரு மடித்த  10 நிமிடம் படுத்தாலே 60655| 5   துணி போதும் கால்களில் தேங்கிய லிம்ஃப் மற்றும் கெட்டதிரவங்கள் வயிற்றின் கீழ்பகுதிக்குச் சென்று வெளியேறும் இதனால்; கால் வீக்கம் குறையும் முழங்கால் சோர்வு குறையும் இடுப்பு  மற்றும் இனப்பெருக்க பகுதி  புத்துணர்ச்சி பெறும் ஒரு  முயற்சி  நாள் பண்ணிப் பாருங்கள் உடம்பே லைட்டா ஃபீல் ஆகும்! - ShareChat
முடி பிரச்னையை தவிர்க்க -பாட்டிவைத்தியம் :- வேப்பிலை ஒரு கைப்பிடி எடுத்து நீரில் வேகவைத்து ஒரு நாள் கழித்து வேகவைத்த நீரை கொண்டு தலை கழுவி வந்தால் முடி கொட்டுவது நின்று விடும். கடுக்காய், தான்றிக்காய், நெல்லிக்காய் பொடிகளை கலந்து இரவில் தண்ணீரில் காய்ச்சி ஊறவைத்து காலையில் எலுமிச்சை பழச்சாறு கலந்து கலக்கி தலையில் தேய்த்து குளித்து வர முடி உதிர்வது நிற்கும். வெந்தயம், குன்றிமணி பொடி செய்து தேங்காய் எண்ணெயில் ஊறவைத்து ஒரு வாரத்திற்கு பின் தினமும் தேய்த்து வந்தால் முடி உதிர்வது நிற்கும். வழுக்கையில் முடி வளர: கீழநெல்லி வேரை சுத்தம் செய்து சிறிய துண்டாக நறுக்கி தேங்காய் எண்ணெயில் போட்டு காய்ச்சி தலைக்கு தடவி வந்தால் வழுக்கை மறையும். இளநரை கருப்பாக: நெல்லிக்காய் அடிக்கடி உணவில் சேர்த்து வந்தால் இளநரை கருமை நிறத்திற்கு மாறும். முடி கருப்பாக: ஆலமரத்தின் இளம்பிஞ்சு வேர், செம்பருத்தி பூ இடித்து தூள் செய்து தேங்காய் எண்ணெயில் காய்ச்சி ஊறவைத்து தலைக்கு தேய்த்து வர முடி கருப்பாகும். காய்ந்த நெல்லிக்காயை பவுடராக்கி தேங்காய் எண்ணெயுடன் கலந்து கொதிக்க வைத்து வடிகட்டி தேய்த்துவர முடி கருமையாகும். தலை முடி கருமை மினுமினுப்பு பெற: அதிமதுரம் 20 கிராம், 5 மில்லி தண்ணீரில் காய்ச்சி ஆறிய பின் பாலில் ஊறவத்து 15 நிமிடம் கழித்து கூந்தலில் தடவி ஒரு மணி நேரம் ஊற வைத்து குளிக்க வேண்டும். செம்பட்டை முடி நிறம் மாற: மரிக்கொழுந்து இலையையும் நிலாவரை இலையையும் சம அளவு எடுத்து அரைத்து தலைக்கு தடவினால் செம்பட்டை முடி நிறம் மாறும். நரை போக்க: தாமரை பூ கஷாயம் வைத்து காலை, மாலை தொடர்ந்து குடித்து வந்தால்நரை மாறிவிடும். முளைக்கீரை வாரம் ஒருநாள் தொடர்ந்து சாப்பிடவும். முடி வளர்வதற்கு: கறிவேப்பிலை அரைத்து தேங்காய் எண்ணெயில் கலந்து காய்ச்சி தலையில் தேய்க்கவும். காரட், எலுமிச்சம் பழச்சாறு கலந்து தேங்காய் எண்ணெயில் கலந்து காய்ச்சி தலையில் தேய்க்கவும். சொட்டையான இடத்தில் முடி வளர: நேர்வாளங்கொட்டையை உடைத்து பருப்பை எடுத்து நீர் விட்டு மைய அரைத்து சொட்டை உள்ள இடத்தில் தடவிவர முடிவளரும். புழுவெட்டு மறைய: நவச்சாரத்தை தேனில் கலந்து தடவினால் திட்டாக முடிகொட்டுதலும் புழுவெட்டும் மறையும். #🌱 இயற்கை மருத்துவம் #🏋🏼‍♂️ஆரோக்கியம் #💪Health டிப்ஸ் #ஆரோகிய குறிப்புகள்🚹 #🍃வீட்டு ஆயுர்வேத குறிப்புகள்
45 நிமிடத்திற்கு ஒருமுறை 10 Squats 30 நிமிட நடைப்பயிற்சியை விட சிறந்தது! நீண்ட நேரம் தொடர்ந்து உட்காராமல், ஒவ்வொரு 45 நிமிடங்களுக்கும் 10 உடல் எடை Squats செய்வது, நாள் முழுவதும் உட்கார்ந்து விட்டு பின்னர் 30 நிமிட நடைப்பயிற்சி செய்வதை விட 👉 இரத்த சர்க்கரை அளவை சிறப்பாகக் கட்டுப்படுத்த உதவுகிறது என்று 2024-ல் வெளியான ஒரு அறிவியல் ஆய்வு தெரிவிக்கிறது. ✔️ இன்சுலின் சென்சிட்டிவிட்டி மேம்படும் ✔️ ரத்த ஓட்டம் அதிகரிக்கும் ✔️ மெடபாலிசம் நாள் முழுவதும் ஆக்டிவ் ஆகும் ✔️ நீண்ட நேரம் உட்கார்வதால் வரும் உடல் பாதிப்புகள் குறையும் 👉 அலுவலகம், வீடு எங்கிருந்தாலும் “Move little, but move often” என்பதே ஆரோக்கிய ரகசியம்! #🌱 இயற்கை மருத்துவம் #🏋🏼‍♂️ஆரோக்கியம் #🏋️உடற்பயிற்சி #💪Health டிப்ஸ் #ஆரோகிய குறிப்புகள்🚹
முருங்கை இலை, புதினா இலை, துளசி இலை, கருவேப்பிலை.இவை எல்லாத்தையும். காய வைத்து... பொடி செய்து. பனை வெல்லம். சேர்த்து டீ போட்டு தினமும் குடித்து வாருங்கள்.. 300 வகை நோய். குணமாக்கும் திறன் கொண்டது. #🍃வீட்டு ஆயுர்வேத குறிப்புகள் #🏋🏼‍♂️ஆரோக்கியம் #🌱 இயற்கை மருத்துவம் #ஆரோகிய குறிப்புகள்🚹 #💪Health டிப்ஸ்
🍃வீட்டு ஆயுர்வேத குறிப்புகள் - முருங்கை லை, புதினா லை துளசி இலை, கருவேப்பிலைஇவை எல்லாத்தையும் காய வைத்து . பொடி செய்து. சேர்த்து பனைவெல்லம் போட்டு தினமும் குடித்து [ வாருங்கள். 300 வகை நோய் குணமாக்கும்திறன் கொண்டது . முருங்கை லை, புதினா லை துளசி இலை, கருவேப்பிலைஇவை எல்லாத்தையும் காய வைத்து . பொடி செய்து. சேர்த்து பனைவெல்லம் போட்டு தினமும் குடித்து [ வாருங்கள். 300 வகை நோய் குணமாக்கும்திறன் கொண்டது . - ShareChat
#🌱 இயற்கை மருத்துவம் #🍃வீட்டு ஆயுர்வேத குறிப்புகள் #🏋🏼‍♂️ஆரோக்கியம் #💪Health டிப்ஸ் #ஆரோகிய குறிப்புகள்🚹
🌱 இயற்கை மருத்துவம் - இருமல் இரவில்தூங்க விடவில்லையா? இரண்டு ஏலக்காயை தோல்நீக்கிமென்று 2 நிமிடங்கள் கழித்துகொஞ்சம்வெந்நீர்குடியுங்கள் ஒருமுறைகூடஇருமல்இல்லாமல் நிம்மியாகதூங்கலாம் இருமல் இரவில்தூங்க விடவில்லையா? இரண்டு ஏலக்காயை தோல்நீக்கிமென்று 2 நிமிடங்கள் கழித்துகொஞ்சம்வெந்நீர்குடியுங்கள் ஒருமுறைகூடஇருமல்இல்லாமல் நிம்மியாகதூங்கலாம் - ShareChat