📷Geethajan Graphics📷
ShareChat
click to see wallet page
@vidhyarani875
vidhyarani875
📷Geethajan Graphics📷
@vidhyarani875
🍎நலமுடன் வாழ்வோம்... 🍓 🙏TQ my 71K Followers🙏💐
🌿 தும்பை என்பது நம் ஊர்களில் எளிதாக கிடைக்கும் ஒரு மூலிகை. இதன் இலை, பூ, தண்டு அனைத்தும் மருத்துவ குணம் கொண்டவை. நன்மைகள்: சளி, இருமல் குறைப்பு தும்பைப் பூ/இலை கஷாயம் சளி, இருமல், ஆஸ்துமா போன்ற சுவாசப் பிரச்சினைகளுக்கு உதவும். காய்ச்சல் தணிக்கும் தும்பை கஷாயம் உடல் சூட்டை குறைத்து காய்ச்சலை தணிக்க உதவுகிறது. தலைவலி & சைனஸ் நிவாரணம் தும்பை இலை சாறு அல்லது வாசனை பிடிப்பது தலைவலி, சைனஸ் தொல்லைக்கு நல்லது. பூச்சிக் கடி, வீக்கம் குறைப்பு தும்பை இலை அரைத்து பூச்சிக் கடி, வீக்கம், அரிப்பு உள்ள இடத்தில் தடவலாம். கிருமி எதிர்ப்பு தும்பையில் இயற்கை கிருமிநாசி தன்மை உள்ளது; சிறு காயங்களுக்கு பயன்படுத்தலாம். செரிமானம் மேம்பாடு சிறிதளவு கஷாயம் குடிப்பது செரிமானத்தை சீராக்க உதவும். மூக்கடைப்பு நீக்கம் தும்பை இலை/பூ கஷாயத்தின் நீராவி பிடிப்பது மூக்கடைப்பை தளர்த்தும். #🌱 இயற்கை மருத்துவம் #🏋🏼‍♂️ஆரோக்கியம் #💪Health டிப்ஸ் #🍃வீட்டு ஆயுர்வேத குறிப்புகள் #ஆரோகிய குறிப்புகள்🚹
#🏋🏼‍♂️ஆரோக்கியம் #🌱 இயற்கை மருத்துவம் #ஆரோகிய குறிப்புகள்🚹 #💪Health டிப்ஸ் #🍃வீட்டு ஆயுர்வேத குறிப்புகள்
🏋🏼‍♂️ஆரோக்கியம் - செருப்பு இல்லாமல் நடக்கிறீர்களா? விரைவாக நல்ல தூக்கம் கிடைக்கும் செரிமானம் இயல்பாக நடைபெறும் சிறிய கற்கள் காலில் குத்துவதால் பாதங்களில் அதிகரிக்கிறது இரத்த ஓட்டம் மனஅழுத்தம் கட்டுப்பாட்டில் இருக்கும் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கிறது ஆரோக்கியமாக கால்கள் இருக்கும் என நிபுணர்கள் கூறுகின்றனர் செருப்பு இல்லாமல் நடக்கிறீர்களா? விரைவாக நல்ல தூக்கம் கிடைக்கும் செரிமானம் இயல்பாக நடைபெறும் சிறிய கற்கள் காலில் குத்துவதால் பாதங்களில் அதிகரிக்கிறது இரத்த ஓட்டம் மனஅழுத்தம் கட்டுப்பாட்டில் இருக்கும் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கிறது ஆரோக்கியமாக கால்கள் இருக்கும் என நிபுணர்கள் கூறுகின்றனர் - ShareChat
பாலில் மஞ்சள் தூள், ஏலக்காய் பொடி, நாட்டுச் சர்க்கரை சேர்த்து காய்ச்சி தினமும் குடித்து வந்தால், முதுகு வலி குறையும்... #🌱 இயற்கை மருத்துவம் #🏋🏼‍♂️ஆரோக்கியம் #🍃வீட்டு ஆயுர்வேத குறிப்புகள் #ஆரோகிய குறிப்புகள்🚹 #💪Health டிப்ஸ்
🌱 இயற்கை மருத்துவம் - முதுகுவலி குணமாக. பாலில் மஞ்சள் தூள், ஏலக்காய் OLIITL நாட்டுச் சர்க்கரை சேர்த்து காய்ச்சி தினமும் குடித்து வந்தால், முதுகு வலி குறையும். முதுகுவலி குணமாக. பாலில் மஞ்சள் தூள், ஏலக்காய் OLIITL நாட்டுச் சர்க்கரை சேர்த்து காய்ச்சி தினமும் குடித்து வந்தால், முதுகு வலி குறையும். - ShareChat
#🥳இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்2️⃣0️⃣2️⃣6️⃣ #🏋🏼‍♂️ஆரோக்கியம் #🌱 இயற்கை மருத்துவம் #💪Health டிப்ஸ் #ஆரோகிய குறிப்புகள்🚹
🥳இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்2️⃣0️⃣2️⃣6️⃣ - HAP NE W YEA R 2 Heppy VewYec] (91)9443456156 (91) 9942457413 Caltua Wtowteth 2t3g 7r27 ~6zcuc? VIDEO Ceho Graphics Photo 6 [ [ t 8 ^ ^ T ೊ 0 M N [ W 1 [^ 1 HAP NE W YEA R 2 Heppy VewYec] (91)9443456156 (91) 9942457413 Caltua Wtowteth 2t3g 7r27 ~6zcuc? VIDEO Ceho Graphics Photo 6 [ [ t 8 ^ ^ T ೊ 0 M N [ W 1 [^ 1 - ShareChat
#🥳இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்2️⃣0️⃣2️⃣6️⃣ #🏋🏼‍♂️ஆரோக்கியம் #🌱 இயற்கை மருத்துவம் #💪Health டிப்ஸ் #ஆரோகிய குறிப்புகள்🚹
🥳இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்2️⃣0️⃣2️⃣6️⃣ - Captuning Momente  (91) 94434 56156 7५at Zaet Zorever (91) 9942457443 CethoSa Graphics Photo 2026 Ptntg HA PPY N [ W Y E A R Specializing in Weddings & Events VIDEO Expert Video Coverage & StillPhotography Professional Candid Photo & Videography Capturing Unforgertabie Moments Captuning Momente  (91) 94434 56156 7५at Zaet Zorever (91) 9942457443 CethoSa Graphics Photo 2026 Ptntg HA PPY N [ W Y E A R Specializing in Weddings & Events VIDEO Expert Video Coverage & StillPhotography Professional Candid Photo & Videography Capturing Unforgertabie Moments - ShareChat
சமைத்து சாப்பிட வேண்டாம்.. முளைக்கட்டி சாப்பிடுங்கள்.. நோய்கள் அண்டாது.. தானியங்களை சமைத்து சாப்பிடாமல் முளைக் கட்டி சாப்பிட்டால் இதய நோய்கள் நெருங்காது என இயற்கை மருத்துவ நிபுணர்கள் கூறுகின்றனர். முளைகட்டி சாப்பிடுவதால் உடல் ஆரோக்கியத்துக்கு தேவையான விட்டமின் சி உயிர்ச்சத்து அதிக அளவில் கிடைக்கும். நாள்தோறும், காலை, மதியம், மாலை, இரவு என 4 வேளைகளில் ஏதாவது ஒரு வேளை முளைகட்டிய தானியங்கள், பயறுகள் சாப்பிடலாம். மதிய உணவில் சாப்பிடுவது இன்னும் கூடுதல் நல்லது. கம்பு முளைகட்டி சாப்பிட்டால் உடலுக்கு பலம் தரும். சத்துக்குறைபாடு உள்ளவர்கள் சாப்பிட்டால் விரைவில் உடல் உறுதியாகும். இது உடல் சூட்டை குறைக்கும். வயிற்றுப்புண், மலச்சிக்கல் பிரச்சனைகளை சீராக்கும். இதயம், நரம்புகளுக்கு புத்துணர்வு தரும். இரத்தத்தையும் சுத்திகரிக்கும். முளைகட்டிய வெந்தயத்தில் விட்டமின் சி, புரோட்டீன், நியாசின், பொட்டாசியம், இரும்புச்சத்து, இருக்கின்றன. வெந்தயத்தில் மூலக்கூறுகளால் உடல்லி இன்சுலின் சுரப்பு அதிகமாககும். சர்க்கரை நோயை கட்டுப்படுத்தும். கொழுப்பு சேராமல் பார்த்துக் கொள்ளும். தொப்பை, உடல் எடை குறைக்க முளைகட்டிய வெந்தயத்தை சாப்பிட்டு வரலாம். கொள்ளுப்பயறு முளைகட்டி சாப்பிட்டால் விட்டமின் ஏ, பி, சி சத்துக்கள் கிடைக்கும். கொழுப்பு, தொப்பை, உடல்பருமன் போன்றவறைறை சரி செய்கிறது. கம்பு, எலும்புக்கு ஊட்டமளிக்கும். மூட்டுவலி உள்ளவர்கள் முளைகட்டிய கொள்ளுப்பயிரை சாப்பிடலாம். முளைக்கட்டிய உளுந்து சாப்பிட்டால் மூட்டுவலி காணாமல் போகும். சர்க்கரை நோயாளிகள் முளைகட்டிய உளுந்தை சாப்பிடுவது நல்லது. தாய்ப்பால் சுரப்பு அதிகரிக்கும். முளைக்கட்டிய பச்சைப் பயிறு புரதம், கால்சியம் சத்து தருகிறது. அல்சரை குணப்படுத்தும். நோய் எதிர்ப்பு சக்தி தரும். குழந்தைகளுக்கு ஊட்டம் தரும். #🌱 இயற்கை மருத்துவம் #🏋🏼‍♂️ஆரோக்கியம் #💪Health டிப்ஸ் #ஆரோகிய குறிப்புகள்🚹 #🍃வீட்டு ஆயுர்வேத குறிப்புகள்
#👋Bye Bye 2025💖 #🏋🏼‍♂️ஆரோக்கியம் #💪Health டிப்ஸ் #ஆரோகிய குறிப்புகள்🚹 #🍃வீட்டு ஆயுர்வேத குறிப்புகள்
👋Bye Bye 2025💖 - ShareChat
00:15
#🌱 இயற்கை மருத்துவம் #🏋🏼‍♂️ஆரோக்கியம் #ஆரோகிய குறிப்புகள்🚹 #💪Health டிப்ஸ் #🍃வீட்டு ஆயுர்வேத குறிப்புகள்
🌱 இயற்கை மருத்துவம் - சுரைக்காய் . வீக்கம் கட்டிகளைக் கரைக்கவும் கொப்புளங்களை ஆற்றவும் கிறது துபயன்படு நீர்க்கோர்வை உடல் வீக்கம் முத்தோஷம் இவைகளை போக்கும் வாதம் பித்தம்  வாய்ச்சுவையின்மை போகும் சுரைக்காய்வைட்டமின் சசி'பி சோடியம்  பொட்டாசியம் oll @ ஆகிய சத்துகளையும் பெற்றுள்ளதால் சோர்வைப் போக்கி, புத்துணர்வை நல்ல தருகிறது சுரைக்காய்ச் சாறு X பருகுவதால் ஈரல் வீக்கத்தை தவிர்க்கலாம் . சுரைக்காய் . வீக்கம் கட்டிகளைக் கரைக்கவும் கொப்புளங்களை ஆற்றவும் கிறது துபயன்படு நீர்க்கோர்வை உடல் வீக்கம் முத்தோஷம் இவைகளை போக்கும் வாதம் பித்தம்  வாய்ச்சுவையின்மை போகும் சுரைக்காய்வைட்டமின் சசி'பி சோடியம்  பொட்டாசியம் oll @ ஆகிய சத்துகளையும் பெற்றுள்ளதால் சோர்வைப் போக்கி, புத்துணர்வை நல்ல தருகிறது சுரைக்காய்ச் சாறு X பருகுவதால் ஈரல் வீக்கத்தை தவிர்க்கலாம் . - ShareChat
முருங்கை இலை, புதினா இலை, துளசி இலை, கருவேப்பிலை.இவை எல்லாத்தையும். காய வைத்து... பொடி செய்து. பனை வெல்லம். சேர்த்து டீ போட்டு தினமும் குடித்து வாருங்கள்.. 300 வகை நோய். குணமாக்கும் திறன் கொண்டது. #🍃வீட்டு ஆயுர்வேத குறிப்புகள் #🏋🏼‍♂️ஆரோக்கியம் #🌱 இயற்கை மருத்துவம் #ஆரோகிய குறிப்புகள்🚹 #💪Health டிப்ஸ்
🍃வீட்டு ஆயுர்வேத குறிப்புகள் - முருங்கை லை, புதினா லை துளசி இலை, கருவேப்பிலைஇவை எல்லாத்தையும் காய வைத்து . பொடி செய்து. சேர்த்து பனைவெல்லம் போட்டு தினமும் குடித்து [ வாருங்கள். 300 வகை நோய் குணமாக்கும்திறன் கொண்டது . முருங்கை லை, புதினா லை துளசி இலை, கருவேப்பிலைஇவை எல்லாத்தையும் காய வைத்து . பொடி செய்து. சேர்த்து பனைவெல்லம் போட்டு தினமும் குடித்து [ வாருங்கள். 300 வகை நோய் குணமாக்கும்திறன் கொண்டது . - ShareChat
#🌱 இயற்கை மருத்துவம் #🍃வீட்டு ஆயுர்வேத குறிப்புகள் #🏋🏼‍♂️ஆரோக்கியம் #💪Health டிப்ஸ் #ஆரோகிய குறிப்புகள்🚹
🌱 இயற்கை மருத்துவம் - இருமல் இரவில்தூங்க விடவில்லையா? இரண்டு ஏலக்காயை தோல்நீக்கிமென்று 2 நிமிடங்கள் கழித்துகொஞ்சம்வெந்நீர்குடியுங்கள் ஒருமுறைகூடஇருமல்இல்லாமல் நிம்மியாகதூங்கலாம் இருமல் இரவில்தூங்க விடவில்லையா? இரண்டு ஏலக்காயை தோல்நீக்கிமென்று 2 நிமிடங்கள் கழித்துகொஞ்சம்வெந்நீர்குடியுங்கள் ஒருமுறைகூடஇருமல்இல்லாமல் நிம்மியாகதூங்கலாம் - ShareChat