📷Geethajan Graphics📷
ShareChat
click to see wallet page
@vidhyarani875
vidhyarani875
📷Geethajan Graphics📷
@vidhyarani875
🍎நலமுடன் வாழ்வோம்... 🍓 🙏TQ my 71K Followers🙏💐
*சர்க்கரை நோயாளிகளுக்கு*உணவு பட்டியல்* துவர்ப்பு சுவை அதிகம் உள்ள பொருள்கள்... *வாழைப்பூ* *வாழைப் பிஞ்சு*, *அத்திப் பிஞ்சு*, *அத்திக்காய்,* *காட்டுக் களக்காய்*, *மாவடு*, *அத்திப்பழம்*, *விளாங்காய்* *விளாம்பழம்*, *பேரீச்சங்காய்*, *மாம்பருப்பு* *புளியங்கொட்டை*, *கடுக்காய் பிஞ்சு*, *கடுக்காய்* *கொட்டை பாக்கு* சாப்பிடும் போது தொண்டையை பிடிக்கும்... அது தான் துவர்ப்பு சுவை... சக்கரை நோயாளிகள் சாப்பிட வேண்டிய காய்கறிகள்: *வாழைத்தண்டு* *வாழைப்பிஞ்சு*, *வாழைப்பூ*, *வெண்டைக்காய்*, *முட்டைக்கோஸ்" *புடலங்காய்* *நூல்கோல்* *அவரைப்பிஞ்சு*, *சாம்பல் பூசணி*, *சுண்டைக்காய்* ஆகிய காய்கறிகளை அதிக அளவில் உணவில் சேர்த்துக் கொள்வது நல்லது. மேலும் தினமும் மாலையில் முலை கட்டிய சுண்டல் ஒரு கப் சாப்பிடுவது நல்லது. அதோடு அடிக்கடி இடையில் பசி எடுத்தால் மாப்பிள்ளை சம்பா சிகப்பரிசி அவல் ஆகியவற்றை சாப்பிடலாம். பாதம் அக்ரோட் பருப்பு சாப்பிடலாம் சக்கரை நோயாளிகள் சாப்பிட வேண்டிய கீரை வகைகள்: *அரைக்கீரை* *கறிவேப்பிலை* *புதினா கீரை* *முசுமுசுக்கை கீரை* *வல்லாரை கீரை*, *பொன்னாங்கண்ணிக் கீரை*, *முருங்கை கீரை*, *சிறுகீரை* *மணத்தக்காளி கீரை*, *துத்தி கீரை* *குறிஞ்சா கீரை* ஆகிய கீரை வகைளில் ஏதேனும் ஒன்றை பொரியலாகவோ அல்லது ஏதேனும் ஒருவகையில் தினம் உட்கொள்வது சக்கரை நோயாளிகளுக்கு நல்லது. இதன் மூலம் அவர்களின் உடலிற்கு தேவையான சத்து கிடைப்பதோடு சக்கரையின் அளவும் கட்டுக்குள் இருக்கும். சக்கரை நோயாளிகள் சாப்பிட வேண்டிய பழங்கள்: பொதுவாக சக்கரை நோயாளிகள் எந்த பழ வகையையும் சாப்பிட கூடாது. அப்படி சாப்பிட்டால் சக்கரையின் அளவு அதிகரிக்கும் என்றொரு கருத்து உண்டு. ஆனால் சக்கரை நோயாளிகள் சில பழவகைகளை *சாப்பிடலாம்* அப்படி அவர்கள் சாப்பிட வேண்டிய சில பழ வகைகள் இதோ.... நாவல்பழம், நெல்லிக்காய் ஆகியவற்றை வேண்டிய அளவு சாப்பிடலாம். மலைவாழை வாரத்திற்கு இரண்டு சாப்பிடலாம். தினம் மூன்று பேரிச்சம்பழம் சாப்பிடலாம். கொய்யா காய் சாப்பிடலாம். நாட்டு பப்பாளி, ஆப்பிள், விளாம்பழம் போன்றவற்றை ஒரு நாளைக்கு 𝟓𝟎 கிராம் அளவு சாப்பிடலாம். மேலே உள்ள பழ வகைகளில் ஏதேனும் ஒன்றை மட்டுமே ஒருநாளைக்கு சாப்பிடலாம். ஒரே நாளில் அனைத்து பழ வகைகளையும் சாப்பிட கூடாது. *மஞ்சள்* நம் நாட்டின் பூர்வீகமான ஒரு மூலிகை மற்றும் உணவுப்பொருள் மஞ்சள். பழங்காலத்திலிருந்தே இந்த மஞ்சளை பல நோய்களை போக்க நமது முன்னோர்கள் உணவில் பயன்படுத்தி வந்துள்ளனர். நீரிழிவு குறைபாடு கொண்டவர்களுக்கு சிறுநீரகங்களும் பாதிக்கப்படும் வாய்ப்புகள் அதிகம். அதை தடுப்பதற்கு மஞ்சள் பயன் படுத்தப்பட்டிருக்கும் உணவு பொருட்களை அதிகம் உண்ண வேண்டும். மஞ்சளில் உள்ள மருந்து பொருளை பிரித்து எடுத்துவிட்டு தற்பொழுது சக்கையை தான் மஞ்சள் தூள் என்று பொதிகளில் அடைத்து விற்பனை செய்து வருகிறார்கள்.. அதனால் முழு மஞ்சளை வாங்கி அரைத்து வைத்துக் கொள்ளவும். மருந்து நீக்காத சத்து மஞ்சள்தூள் நம் ஹெர்பெல்ஸ் மூலம் கிடைக்கும் *பூண்டு* பல அற்புத மருத்துவ குணங்களை கொண்ட ஒரு தாவரம் பூண்டு. இது ரத்தத்தில் உள்ள கொழுப்பு மற்றும் ரத்த சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்துவதில் சிறந்தது. எனவே நீரிழிவு நோயாளிகள் தங்களின் தினசரி உணவில் பூண்டு இடம்பெறுமாறு செய்து கொள்வது நன்மை அளிக்கும். இதில் ஒரு தலைப்பு உண்டு என்று ஒரு வகை உண்டு அதை மிகவும் காரத்தன்மை மிக்கது. அதை தேனில் ஊற வைத்து தினமும் ஒரு பூண்டு சாப்பிட்டு வந்தால் மிகவும் நல்லது. நமது ஹெர்பெல்ஸ் மூலம் இந்த ஒருதலை பூண்டு தேன் கலந்தது கிடைக்கும் ஏலக்காய் மலைகளில் விளைகிற இந்த ஏலக்காயை பச்சையாக மெல்லுவதாலும், உணவில் சேர்த்துக்கொண்டு உண்பதாலும் இதிலுள்ள மருத்துவ சத்துக்கள் ரத்தத்தின் சர்க்கரை அளவை சமன்படுத்தி நீரிழிவை கட்டுப்படுத்துகிறது. *அசைவ உணவு* வெள்ளாடு கறி அதன் அணைத்து பாகங்களும் சாப்பிடலாம். வாரம் ஒரு முறை அல்லது இரு முறை செம்மறி ஆடு சாப்பிட கூடாது நாட்டு கோழி முட்டை மற்றும் மத்தி மீன் அசைவ உணவுகளில் கோழி முட்டை மற்றும் கடல் மீனான மத்தி மீனை நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்கள் உண்பதால் அவர்கள் உடலுக்கு சத்தை கொடுத்து, அவர்களிடம் குறையும் நோய் எதிர்ப்பு சக்தியை கூட்டுவதாக கூறுகிறார்கள் ஆய்வாளர்கள். சக்கரை நோய் உள்ளவர்கள் தவிக்க வேண்டிய காய்கறிகள்: உருளைக்கிழங்கு, சேனைக்கிழங்கு ஆகிய காய்கறிகளை சக்கரை நோயாளிகள் தவிர்பது நல்லது. சக்கரை நோய் உள்ளவர்கள் தவிக்க வேண்டிய பழ வகைகள்: சப்போட்டா, பலாப்பழம், மாம்பழம் ஆகிய பழ வகைகளை சக்கரை நோய் உள்ளவர்கள் முற்றிலுமாக தவிர்ப்பது நல்லது. இது தவிர அதிக இனிப்புள்ள பழங்களையும் தவிர்ப்பது நல்லது. சக்கரை நோயை கட்டுக்குள் வைக்கும் சில மூலிகை வகைகள்: *ஆவாரம் பூவை* கூட்டு அல்லது பொரியலாக செய்து சாப்பிடலாம். அல்லது அந்த பூக்களை வேகவைத்து அந்த நீரை தேநீருக்கு பதிலாக பருகலாம். இதன் மூலம் சக்கரை நோய் கட்டுக்குள் இருக்கும். அதே போல தினமும் காலையில் வெறும் வயிற்றில் 𝟏𝟎𝟎மி.லி அளவு அருகம்புல் சாறை அருந்தலாம்... அல்லது *கொத்தமல்லி சாறு* *நெல்லிக்காய் சாறு*, *கறிவேப்பில்லை சாறு* போன்றவற்றில் ஏதோ ஒன்றை தினமும் 𝟏𝟎𝟎மி.லி அளவு அருந்தலாம். *அகத்திக்கீரை பாகற்காய் ஏன் சாப்பிட கூடாது* சித்த மருந்துகள் உட்கொள்ளும் பொழுது பொதுவாக அகத்திக்கீரை பாகற்காய் சாப்பிடக்கூடாது என்று பத்தியம் போடுவார்கள் காரணம் இது மருந்தை முறித்து விடும். அதிகமான கசப்பு ஆண்மைக்கு ஆபத்து ... பெண்மைக்கும் ஆபத்து !!! பசும் பால் தயிர் மோர் வெண்ணெய் நெய் அளவாக சாப்பிடலாம்... காலை உணவுவாக கம்பு கேழ்வரகு தினை கூல்.. புட்டு இடியாப்பம்.. வெள்ளை அரிசி தவிர்த மற்றைய அரிசியின் கஞ்சி.... ஆவியில் வேகக் கூடிய இட்லி இடியாப்பம் புட்டு சாப்பிடுவது நல்லது. #💊சர்க்கரை நோய் #🌱 இயற்கை மருத்துவம் #🏋🏼‍♂️ஆரோக்கியம் #🍃வீட்டு ஆயுர்வேத குறிப்புகள் #ஆரோகிய குறிப்புகள்🚹
தினமும் தலையில் எண்ணெய் வைக்க வேண்டுமா ? உண்மையில், எண்ணெய் வைப்பதற்கும் முடி வளர்வதற்கும் நேரடித் தொடர்பு இல்லை. ​இது குறித்து நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய சில முக்கிய விஷயங்கள் இங்கே: ​1. எண்ணெய் ஏன் தேய்க்கிறோம்? ​எண்ணெய் என்பது தலைமுடிக்கான "உணவு" அல்ல, அது ஒரு கண்டிஷனர் (Conditioner) போன்றது. ​இது முடியின் வெளிப்புற அடுக்கைப் பாதுகாத்து, முடி உடைவதைத் தடுக்கிறது.​தலையில் உள்ள வறட்சியைப் போக்கி ஈரப்பதத்தைத் தக்கவைக்கிறது. ​2. தினமும் எண்ணெய் வைப்பதால் ஏற்படும் பாதிப்புகள் ​தினமும் அல்லது அதிகப்படியாக எண்ணெய் வைப்பது சில நேரங்களில் முடி கொட்டுவதற்கு வழிவகுக்கும்வழிவகுக்கும். ​துவாரங்கள் அடைப்பு: அதிகப்படியான எண்ணெய் தலையில் உள்ள துவாரங்களை அடைத்து, வேர்க்கால்களுக்குச் செல்லும் ஆக்சிஜனைத் தடுக்கும். இதனால் முடி பலவீனமடையலாம். ​அழுக்கு சேருதல்: எண்ணெய் பசையுள்ள தலையில் சுற்றுப்புறத்திலுள்ள தூசி மற்றும் அழுக்கு எளிதில் ஒட்டிக்கொள்ளும். இது பொடுகு மற்றும் தொற்றுகளை (Infections) உருவாக்கி முடி கொட்டச் செய்யும். ​பூஞ்சை தொற்று: ஏற்கனவே எண்ணெய் பசையுள்ள சருமம் (Oily scalp) கொண்டவர்கள் தினமும் எண்ணெய் வைத்தால், அது பூஞ்சை காளான் வளர ஏதுவான சூழலை உருவாக்கி முடி உதிர்வை அதிகரிக்கும். ​3. முடி கொட்டுவதற்கு உண்மையான காரணங்கள் ​முடி கொட்டுவதற்குப் பின்னால் பெரும்பாலும் பின்வரும் காரணங்களே இருக்கும்: ​மரபணு காரணங்கள். ​சத்து குறைபாடு (உதாரணமாக: இரும்புச்சத்து அல்லது புரதச்சத்து குறைவு). ​அதிகப்படியான மன அழுத்தம். ​ஹார்மோன் மாற்றங்கள். ​தூக்கமின்மை. ​சரியான வழிமுறை என்ன? ​வாரத்திற்கு இரண்டு அல்லது மூன்று முறை எண்ணெய் தேய்த்து மசாஜ் செய்வது போதுமானது. ​எண்ணெய் தேய்த்த 1 அல்லது 2 மணி நேரத்திற்குள் மென்மையான ஷாம்பு அல்லது சீயக்காய் கொண்டு தலையை அலசிவிடுவது நல்லது. ​இரவு முழுவதும் எண்ணெய் வைப்பதைத் தவிர்க்கலாம் (உலர் சருமம் உள்ளவர்கள் தவிர). ​சுருக்கமாகச் சொன்னால்: . எண்ணெய் வைக்கவில்லை என்பதற்காக முடி கொட்டாது. ஆனால், உங்கள் முடி மிகவும் வறண்டு காணப்பட்டால், வாரத்திற்கு இருமுறை எண்ணெய் வைப்பது முடியின் ஆரோக்கியத்திற்கு உதவும். #🌱 இயற்கை மருத்துவம் #🏋🏼‍♂️ஆரோக்கியம் #😎Summer ஹெல்த் டிப்ஸ் #🍃வீட்டு ஆயுர்வேத குறிப்புகள் #ஆரோகிய குறிப்புகள்🚹
*கை தட்டுங்கள்* . தினமும் 20 நிமிடங்கள் கை தட்டுங்கள்... அப்புறம் பாருங்கள் என்ன நடக்குதுன்னு..! 👏🏼 பொதுவாக, அடுத்தவர்களின் நற்செயல்களுக்காகவும் சாதனைகளுக்காகவும் அவர்களை உற்சாகப்படுத்தவும் பாராட்டவுமே மட்டுமே நாம் கை தட்டுகிறோம். 👏🏼 சிலர் கை தட்டிக் கொண்டே பாட்டு பாடுவார்கள், கோவில் போன்ற இடங்களில் பஜனை பாடும்போதும் கை தட்டிக் கொண்டிருப்பார்கள். 👏🏼 கை தட்டுவது என்பது அடுத்தவர்களை உற்சாகப்படுத்தும் விஷயம் மட்டுமல்ல. 👏🏼 கை தட்டுபவர்களுக்கும் ஏராளமான நன்மைகள் இருக்கின்றன என்பது உங்களுக்குத் தெரியுமா? 👏🏼 ஆம். கை தட்டுவதும் ஒருவிதமான உடற்பயிற்சி தான். கை தட்டுவதன் மூலமாகவே ஏராளமான நோய்களைக் கட்டுப்படுத்த முடியும் என அறிவியல்பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது. 👏🏼 இரண்டு உள்ளங்கைகளையும் சேர்த்து தட்டும்போது, மூளையின் பெரும்பான்மையான பகுதிகள் இயக்கப்படுகின்றன. உடலின் பல்வேறு உறுப்புகளின் செயல்பாட்டையும் இயக்கக்கூடிய 39 அக்குபஞ்சர் புள்ளிகள் உள்ளங்கைகளில் தான் இருக்கின்றன. 👏🏼 அதனால் தினமும் காலையில் 10 முதல் 20 நிமிடங்கள் வரையிலும் கைகளைத் தட்டுவது உடல் ஆரோக்கியத்துக்கு மிகவும் நல்லது. அது நாள் முழுக்க சுறுசுறுப்பாகவும் ஃபிட்டாகவும் வைத்திருக்கும். 👏🏼 தினமும் கை தட்டுவதால் ஜீரணக்கோளாறுகள் நீங்கும். இன்றைய காலகட்டத்தில் 20 வயதைக் கடந்தவுடனேயே முதுகுவலியும் மூட்டுவலியும் வந்துவிடுகின்றன. - வேலாயுதம் செ . ஆனால் தினமும் 20 நிமிடங்கள் வரை கை தட்டினால் முதுகுவலியும் மூட்டுவலியும் இருக்கிற இடம் தெரியாமல் பறந்து போய்விடும் என்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள். 👏🏼 வாதம், ரத்த அழுத்தம் போன்றவையும் கை தட்டுவதால் குணமாகும். 👏🏼 ஒரு நாளைக்கு 30 நிமிடங்கள் வரை புன்னகையுடன் கை தட்டிக் கொண்டிருந்தால், இதயம் மற்றம் கல்லீரல் தொடர்பான நோய்கள் குறையும் என்கின்றனர் மருத்துவர்கள். 👏🏼 குழந்தைகளுக்கு தினமும் கை தட்டும் பழக்கத்தை பயிற்சியாகக் கொடுத்தால் அவர்களின் வார்த்தை உச்சரிப்பு தெளிவாக இருக்கும். கடின உழைப்பாளிகளாக இருப்பார்கள். #🏋️உடற்பயிற்சி #💪Mini Workout Challenge #🌱 இயற்கை மருத்துவம் #🏋🏼‍♂️ஆரோக்கியம் #ஆரோகிய குறிப்புகள்🚹
#🌱 இயற்கை மருத்துவம் #😎Summer ஹெல்த் டிப்ஸ் #🏋🏼‍♂️ஆரோக்கியம் #🍃வீட்டு ஆயுர்வேத குறிப்புகள் #ஆரோகிய குறிப்புகள்🚹
🌱 இயற்கை மருத்துவம் - தேங்காய்ப் பாலில் குறிப்பு: கொழுப்புச் சத்து அதிகம் ருப்பதால் உடல் பருமன் ள்ளவர்கள் அல்லது இதய 2 நோயாளிகள் மிதமான அளவில் எடுத்துக்கொள்வது நல்லது தேங்காய்ப் பால் (Coconut miky உடலுக்கு ஆற்றலை அளித்து  நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து செரிமானத்தை மேம்படுத்துகிறது வைட்டமின்கள் (C E மற்றும் தாதுக்கள்இரும்பு, பொட்டாசியம் மக்னீசியம்) து தோல் நிறைந்துள்ள மற்றும் முடியை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள உதவுகிறது பச்சையாகவோ அல்லது சமைக்காமலோ அருந்துவது அதிக ஆரோக்கிய நன்மைகளைத்தரும்  தேங்காய்ப் பாலில் குறிப்பு: கொழுப்புச் சத்து அதிகம் ருப்பதால் உடல் பருமன் ள்ளவர்கள் அல்லது இதய 2 நோயாளிகள் மிதமான அளவில் எடுத்துக்கொள்வது நல்லது தேங்காய்ப் பால் (Coconut miky உடலுக்கு ஆற்றலை அளித்து  நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து செரிமானத்தை மேம்படுத்துகிறது வைட்டமின்கள் (C E மற்றும் தாதுக்கள்இரும்பு, பொட்டாசியம் மக்னீசியம்) து தோல் நிறைந்துள்ள மற்றும் முடியை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள உதவுகிறது பச்சையாகவோ அல்லது சமைக்காமலோ அருந்துவது அதிக ஆரோக்கிய நன்மைகளைத்தரும் - ShareChat
முழங்கால் மற்றும் மூட்டு வலிக்கு, வெந்தயம் மற்றும் பூண்டை விழுதாக அரைத்து லேசாக சூடாக்கி 10–15 நிமிடங்கள் தடவலாம். இது வீக்கம் மற்றும் வலியை குறைக்க உதவக்கூடும். மிகவும் சூடாக பயன்படுத்த வேண்டாம். உணர்திறன் சருமம் உள்ளவர்கள் கவனமாக பயன்படுத்த வேண்டும். #🏋🏼‍♂️ஆரோக்கியம் #🌱 இயற்கை மருத்துவம் #🍃வீட்டு ஆயுர்வேத குறிப்புகள் #ஆரோகிய குறிப்புகள்🚹 #😎Summer ஹெல்த் டிப்ஸ்
🏋🏼‍♂️ஆரோக்கியம் - முழங்கால் மூட்டுவலி குணமாக. முழங்கால் மற்றும் மூட்டு வலிக்கு வெந்தயம் மற்றும் பூண்டைவிழுதாக அரைத்து லேசாக சூடாக்கி 10-15 நிமிடங்கள்தடவலாம் இது வீக்கம் மற்றும் வலியை குறைக்கஉதவக்கூடும் மிகவும் சூடாக பயன்படுத்த வேண்டாம் உணர்திறன் ருமம் உள்ளவர்கள்கவனமாக ச பயன்படுத்த வேண்டும் S.Vidhya முழங்கால் மூட்டுவலி குணமாக. முழங்கால் மற்றும் மூட்டு வலிக்கு வெந்தயம் மற்றும் பூண்டைவிழுதாக அரைத்து லேசாக சூடாக்கி 10-15 நிமிடங்கள்தடவலாம் இது வீக்கம் மற்றும் வலியை குறைக்கஉதவக்கூடும் மிகவும் சூடாக பயன்படுத்த வேண்டாம் உணர்திறன் ருமம் உள்ளவர்கள்கவனமாக ச பயன்படுத்த வேண்டும் S.Vidhya - ShareChat
Gall bladder stone பித்தப்பையில் கற்கள் பொதுவாக பித்தம் அதிகரித்து உடலில் சூடு அதிகரிக்கும் இந்த பித்தத்தன்மை அதிகரிக்கும் பொழுது அது உடலில் தேங்கி பல்வேறு நோய்களை ஏற்படுத்தும். அதில் குறிப்பாக பித்தப்பை கற்கள் இதற்கு எளிய வழிமுறை இரவில் ஒரு டீஸ்பூன் பெருஞ்சீரகத்தை கொதிக்கும் நீரில் போட்டு மூடி வைத்து காலையில் அந்த நீரை லேசாக சூடு செய்து வெதுவெதுப்பான பக்குவத்தில் குடித்துவிட்டு வயிற்றுப் பகுதிகளை இயக்கக்கூடிய பயிற்சிகளை அவசியம் செய்ய வேண்டும். தொடர்ந்து இப்படி செய்வதால் பித்தத்தன்மை விலகும் பித்தப்பையில் உள்ள கற்களையும் உடைக்கும். பித்தப்பை கற்களை அகற்றி பித்தத்தை குறைக்கும் வழிகளில் இதுவும் ஒரு எளிய வழி. #🌱 இயற்கை மருத்துவம் #🍃வீட்டு ஆயுர்வேத குறிப்புகள் #🏋🏼‍♂️ஆரோக்கியம் #ஆரோகிய குறிப்புகள்🚹 #😎Summer ஹெல்த் டிப்ஸ்
🦷 காலையில் எழுந்தவுடன் இதை செய்தால்… வாயில் இருக்கும் கோடிக்கணக்கான கிருமிகள் வெளியேறலாம்! 😲🥥 நாம் தினமும் பல் துலக்குகிறோம்… மவுத் வாஷ் பயன்படுத்துகிறோம்… ஆனாலும் ஏன் ஈறுகளில் இரத்தம், பல் சென்சிட்டிவிட்டி, மஞ்சள் படலம் போன்ற பிரச்சனைகள் தொடர்கிறது தெரியுமா? 🤔 இதற்குக் காரணம் வாயில் இருக்கும் சில ஆபத்தான பாக்டீரியாக்கள் கொழுப்பு (Lipid) அடிப்படையிலான பாதுகாப்பு படலத்தில் மறைந்து இருப்பதாம்! 😨 அதனால் சாதாரண தண்ணீர் அல்லது மவுத் வாஷ் அவற்றை முழுமையாக அகற்ற முடியாது. 🌿 இதற்கான பழமையான இயற்கை முறையே “Oil Pulling” அல்லது “எண்ணெய் கொப்பளித்தல்”. 🥥 குறிப்பாக Virgin Coconut Oil பயன்படுத்தும்போது: ✔️ வாயில் இருக்கும் கிருமிகள் மற்றும் மஞ்சள் படலத்தை குறைக்க உதவலாம் ✔️ ஈறுகளில் ஏற்படும் அழற்சியை தணிக்க உதவலாம் ✔️ வாய்துர்நாற்றத்தை குறைக்க உதவலாம் ✔️ பற்கள் சுத்தமாகவும் பிரகாசமாகவும் தோன்ற உதவலாம் 📌 செய்வது எப்படி? 👉 காலையில் வெறும் வயிற்றில் 👉 1 ஸ்பூன் Virgin Coconut Oil வாயில் எடுக்கவும் 👉 15–20 நிமிடம் மெதுவாக பற்களுக்குள் இழுத்து கொப்பளிக்கவும் 👉 விழுங்க வேண்டாம் ❌ 👉 பிறகு குப்பையில் துப்பிவிட்டு வெதுவெதுப்பான உப்பு நீரில் வாயை கழுவவும் 👉 அதன் பிறகு வழக்கம்போல் பல் துலக்கவும் 🪥 ⚠️ முக்கிய குறிப்பு: Oil Pulling ஒரு துணை சுகாதார பழக்கம் மட்டுமே. இது பல் மருத்துவர் சிகிச்சைக்கு மாற்றாகாது. கடுமையான பல் அல்லது ஈறு பிரச்சனைகள் இருந்தால் மருத்துவரை அணுகவும். #🌱 இயற்கை மருத்துவம் #🏋🏼‍♂️ஆரோக்கியம் #🍃வீட்டு ஆயுர்வேத குறிப்புகள் #ஆரோகிய குறிப்புகள்🚹 #😎Summer ஹெல்த் டிப்ஸ்
🦷 எண்ணெய் காந்தம் – Oil Pulling ரகசியம்! நீங்கள் தினமும் 3 முறை பற்கள் துலக்குகிறீர்கள்… Dental floss பயன்படுத்துகிறீர்கள்… Alcohol mouthwash கூட பயன்படுத்துகிறீர்கள்… ஆனால் இன்னும் ஈறுகளில் இரத்தம் வருகிறதா? பல் சென்சிட்டிவிட்டி இருக்கிறதா? மீண்டும் மீண்டும் tartar உருவாகிறதா? பிரச்சனை உங்கள் முயற்சியில் இல்லை… அது “கெமிஸ்ட்ரி”யில் இருக்கிறது. எண்ணெயை வெறும் தண்ணீரால் முழுமையாக சுத்தம் செய்ய முடியாது! 🦠 பல் சேதம் மற்றும் gingivitis ஏற்படுத்தும் bacteria-கள் தங்களை “கொழுப்பு (lipid)” பாதுகாப்பு படலத்தில் மறைத்து கொள்கின்றன. அதனால் சாதாரண mouthwash மற்றும் தண்ணீர் அவற்றை முழுமையாக அகற்ற முடியாது. 🌴 இதற்கான தீர்வை 3000 ஆண்டுகளுக்கு முன்பே இந்தியாவின் ஆயுர்வேதம் கண்டுபிடித்தது — “Oil Pulling”. 🥥 காலை வெறும் வயிற்றில் 1 ஸ்பூன் தூய தேங்காய் எண்ணெயை 15–20 நிமிடம் மெதுவாக வாயில் கொப்பளிக்கும்போது: ✔️ எண்ணெய் bacteria-வின் கொழுப்பு படலத்துடன் இணைகிறது ✔️ கிருமிகளை ஈறுகளின் இடைவெளியிலிருந்து இழுத்து வெளியே கொண்டு வருகிறது ✔️ தேங்காய் எண்ணெயில் உள்ள Lauric Acid bacteria-களை செயலிழக்கச் செய்கிறது ✔️ வாய்நாற்றம் குறையும் ✔️ ஈறுகள் ஆரோக்கியமாகும் ✔️ பற்கள் இயற்கையாக பிரகாசமாகத் தெரியும் ⚠️ முக்கியம்: • காலையில் எழுந்த உடனே செய்ய வேண்டும் • தண்ணீர் கூட குடிப்பதற்கு முன் செய்யவும் • எண்ணெயை sink-ல் துப்ப வேண்டாம் — குப்பையில் துப்பவும் • பிறகு வெதுவெதுப்பான உப்பு நீரில் வாயை கழுவி, வழக்கம்போல் பல் துலக்கவும். #🌱 இயற்கை மருத்துவம் #🏋🏼‍♂️ஆரோக்கியம் #🍃வீட்டு ஆயுர்வேத குறிப்புகள் #ஆரோகிய குறிப்புகள்🚹 #😎Summer ஹெல்த் டிப்ஸ்
முருங்கை இலை, புதினா இலை, துளசி இலை, கருவேப்பிலை.இவை எல்லாத்தையும். காய வைத்து... பொடி செய்து. பனை வெல்லம். சேர்த்து டீ போட்டு தினமும் குடித்து வாருங்கள்.. 300 வகை நோய். குணமாக்கும் திறன் கொண்டது. #🍃வீட்டு ஆயுர்வேத குறிப்புகள் #🏋🏼‍♂️ஆரோக்கியம் #🌱 இயற்கை மருத்துவம் #ஆரோகிய குறிப்புகள்🚹 #💪Health டிப்ஸ்
🍃வீட்டு ஆயுர்வேத குறிப்புகள் - முருங்கை லை, புதினா லை துளசி இலை, கருவேப்பிலைஇவை எல்லாத்தையும் காய வைத்து . பொடி செய்து. சேர்த்து பனைவெல்லம் போட்டு தினமும் குடித்து [ வாருங்கள். 300 வகை நோய் குணமாக்கும்திறன் கொண்டது . முருங்கை லை, புதினா லை துளசி இலை, கருவேப்பிலைஇவை எல்லாத்தையும் காய வைத்து . பொடி செய்து. சேர்த்து பனைவெல்லம் போட்டு தினமும் குடித்து [ வாருங்கள். 300 வகை நோய் குணமாக்கும்திறன் கொண்டது . - ShareChat
#🌱 இயற்கை மருத்துவம் #🍃வீட்டு ஆயுர்வேத குறிப்புகள் #🏋🏼‍♂️ஆரோக்கியம் #💪Health டிப்ஸ் #ஆரோகிய குறிப்புகள்🚹
🌱 இயற்கை மருத்துவம் - இருமல் இரவில்தூங்க விடவில்லையா? இரண்டு ஏலக்காயை தோல்நீக்கிமென்று 2 நிமிடங்கள் கழித்துகொஞ்சம்வெந்நீர்குடியுங்கள் ஒருமுறைகூடஇருமல்இல்லாமல் நிம்மியாகதூங்கலாம் இருமல் இரவில்தூங்க விடவில்லையா? இரண்டு ஏலக்காயை தோல்நீக்கிமென்று 2 நிமிடங்கள் கழித்துகொஞ்சம்வெந்நீர்குடியுங்கள் ஒருமுறைகூடஇருமல்இல்லாமல் நிம்மியாகதூங்கலாம் - ShareChat