புதுச்சேரியில் எல்லாம்கிடைக்கிறது..செய்தியாளர்களை சந்தித்த துணைநிலை ஆளுநர் கைலாசநாதன்...செயற்கை கருத்தரிப்பு சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனைகளில் 10 லட்சம் வரை கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. ஆனால் புதுச்சேரி அரசு மருத்துவமனையில் செயற்கை கருத்தரிப்பு மையம் திறந்து வைக்கப்பட்டுள்ளதால் ஏழை எளிய மக்களின் நீண்ட நாள் கனவு கனவாகியுள்ளது, மேலும் இந்தியாவில் எந்த மாநிலத்திலும் இல்லாத அனைத்து மருத்துவ வசதிகளும் புதுச்சேரிகள் கிடைக்கிறதாக தெரிவித்த அவர் தரமான சிகிச்சைகளும் புதுச்சேரியில் அளிக்கப்பட்டு வருவதாகவும் குறிப்பிட்டார்.#puducherry #pondicherry #Governor #governorkailashnadhan #FertilitySupport #governmentfertilityclinic #pondyupdates #Puducherry #🔊ஷேர்சாட் தகவல்கள்