கொங்கு மண்டல முக்கிய நகரமான கோவை மாநகரில் பொது இடங்களில் டாக்டர் பாபா சாகேப் அம்பேத்கர் சிலை இதுவரையில் அதாவது இன்று வரை நிறுவப்படாததற்கு, காரணம் உள்ளூர் வாசிகள் சாதிய எண்ணம் கொண்ட பொறுக்கி நாய்களின் சாதிய எதிர்ப்புதான் கிட்டத்தட்ட அந்த நகராட்சியில் 2007 ஆம் ஆண்டிலிருந்து இதற்கான தீர்மானம் போட்டும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை அங்கு அம்பேத்கர் சிலை அமைத்தால் மற்ற சமூகத்தின் வாக்கு கிடைக்காமல் போய்விடும் என்று நம்மை ஆட்சி செய்த ஆட்சியாளர்கள் இன்று வரை ஆட்சி செய்து கொண்டு இருக்கும் ஆட்சியாளரும் கூட செவி சாய்க்கவில்லை பொறுக்கி நாய் ஆட்சியாளர்கள். இந்த தீர்மானமாவது புரட்சியாளரின் திருவுருவச் சிலையை நிறுவ வழி வகுக்கும் என்று நம்புகிறேன்!🙏🏻 # கோவை #🔥விடுதலைச் சிறுத்தைகள் கட்சி #💪தி.மு.க #✌️அ.தி.மு.க
ஒட்டுமொத்த தேசத்தினை தன்பால் ஈர்த்து இந்தியாவில் மட்டும் அல்லாமல் உலகம் முழுவதும் சமதர்ம பதாகையாக இன்று வரையிலும் சுடர் விட்டு எரிந்து கொண்டு இருக்கும் உலகப் பேரறிவாளர் புரட்சியாளர் அண்ணல் பாபா சாகேப் அம்பேத்கர் எனும் பெருஞ்சுடரை பெற்றெடுத்த எங்கள் தாய் பீமாபாய்சக்பால் பிறந்த நாளான இன்று அவர்தம் மகனிடத்திலே கொண்ட அளப்பரிய பேரன்பையும்_❤️❤️🩹🫂அவர் செய்த தியாகத்தையும் நினைத்து இந்த நன்னாளில் எங்கள் அன்னையை வணங்குகிறேன்_🙇🏻💐🫂🙏🏻🙏🏻🙏🏻 #😍மனதை தொடும் ஸ்டேட்டஸ் #🔥விடுதலைச் சிறுத்தைகள் கட்சி #👩🏻 அம்மா 👱♀️
எனக்கு புத்தி தெரிந்த சிறு வயதில் எங்கள் தலைமுறையினருக்கு எங்கள் கிராமத்தைச் சார்ந்த ஒரு நபர்கள் கூட அம்பேத்கரை பற்றியோ அல்லது அவருடைய சிந்தனைகளையோ கூட எங்களுக்கு ஒரு துளியும் சொல்லவில்லை. ஏன் அவரின் பிறந்த நாளை கூட கொண்டாடியது இல்லை என்பதுதான் மறுக்கமுடியாத உண்மை! ஆனால் என் உடன் பிறந்த அண்ணன் சரவணன் மற்ற நபர்களை போல கடந்து போகவில்லை அம்பேத்கரிய சிந்தனைகளை மட்டும் அல்லாமல் அவருடைய பிறந்த நாளை 2002- 2003 ஆம் ஆண்டுகளிலேயே அதாவது அவனுடைய கல்லூரி காலத்தில் எங்கள் ஊரில் பரப்பச் செய்ததில் அவருடைய பங்கு மகத்தானது.இன்றும் அதை நினைத்து பார்க்கிறேன் அந்த ஞாபகம்😊 இன்றும் உள்ளது.அப்பொழுது எனக்கு சிறு வயது.காந்தி நேருவை போல அம்பேத்கரும் ஒரு சுதந்திரத்திற்கு பாடுபட்ட தலைவர் அவ்வளவுதான் என் புரிதல் இருந்தது.ஆனால் அவர் ஒரு மகத்தான தலைவர் என்பது பின்புதான் தெரிந்தது.என் அண்ணன் சரவணனுக்கு இந்த சட்டக் கருத்தரங்கு உரையாடலை சமர்ப்பிக்கிறேன்.🙏🏻🙏🏻🙏🏻 #அம்பேத்கர் பிறந்தநாள் #அரசியல் #சட்டம்
நமது கிராமங்களில் அன்றாட தேவைகளுக்காக ஓடும் சாமானிய ஏழை எளிய மக்களின் வாழ்க்கையில் தாய் மற்றும் மனைவியின் அன்பையும் அவர்கள் பிரிவின் போது ஏற்படும் தாங்க முடியாத வலிகளையும் நம் இதயங்களில் கனமாக நிறுத்திய காவியம் பேசும் திரைப்படம.🥺🙏🏻இளையராஜா இசையில்...#என்ராசாவின்மனசிலே #கணவன் மனைவி #கணவன் மனைவி உறவு #💑கணவன் மனைவி காதல்💞 #😍மனதை தொடும் ஸ்டேட்டஸ் #அம்மா
#📺அரசியல் 360🔴 ஆம்ஸ்ட்ராங் படுகொலை வழக்கை
CBI விசாரணைக்கு மாற்றிய உயர்நீதிமன்ற உத்தரவுக்கு உச்சநீதிமன்றம் தடை விதிக்க மறுப்பு.🙏🏻
திருடர்கள் முன்னேற்றக் கழகம் தாக்கல் செய்துள்ள இடையீட்டு மனு மட்டும் அல்ல இதற்கு முன் செய்த மேல்முறையீடு 2வது மேல் முறையீடு தற்போது இடையீட்டு மனு. என்று நீதிமன்றங்களை ஒரு அரசியல் மேடையாக பயன்படுத்தி வருகின்றனர் இந்த மானங்கெட்ட அரசு. ஆகவே உச்ச நீதிமன்றம் இந்த இடையீட்டு மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும்.
உச்ச நீதிமன்றத்தை அரசியல் மேடையாக பயன்படுத்துவதை மேற்கோள் காட்டி இந்த இடையீட்டு மனுவை தள்ளுபடி செய்ய உச்ச நீதிமன்றத்திற்கு அதிகாரம் உள்ளது._⚖
(திரும்ப பெற போவதில்லை) உங்களுக்கு விரைவில் முடிவுதான் கட்ட போகிறது)
- ஜெய்பீம்!✊🏻







