ஆன்மிக பதிவுகள் மற்றும் பயனுள்ள தகவல்கள்
ShareChat
click to see wallet page
@vsm9876543210
vsm9876543210
ஆன்மிக பதிவுகள் மற்றும் பயனுள்ள தகவல்கள்
@vsm9876543210
பெண்கள் கமெண்ட் இல் பதில் பேசுபவர்கள் பிளாக் தான்.
#🛕பராசக்தி *ஆன்மீக நண்பர்கள் அனைவருக்கும் இனிய வெள்ளிக்கிழமை காலை வணக்கம் இன்றைய பஞ்சாங்கம்.* ☘️☘️☘️☘️☘️☘️☘️☘️☘️ நாள் : விசுவாவசு வருடம் தை மாதம் 16 ஆம் தேதி வெள்ளிக்கிழமை 30.1.2026 ☘️ திதி : இன்று காலை 10.03 வரை துவாதசி. பின்னர் திரியோதசி. ☘️ நட்சத்திரம் : இன்று அதிகாலை 04.28 வரை மிருகசீரிடம். பின்னர் திருவாதிரை . ☘️ அமிர்தாதியோகம்: இன்று காலை 6:35 வரை மரணயோகம். பின்னர் சித்தயோகம். ☘️ நல்ல நேரம்... காலை : 09.30 முதல் 10.30 மணி வரை பகல் : 02.00 முதல் 03.00 மணி வரை மாலை : 04.30 முதல் 05.30 மணி வரை மாலை : 06.30 முதல் 07.30 மணி வரை ☘️ ராகு காலம்: பகல் 10.30 முதல் 12.00 மணி வரை. ☘️ எமகண்டம்: மாலை 03.00 முதல் 04.30 மணி வரை. ☘️ குளிகை: காலை 07.30 முதல் 09.00 மணி வரை. ☘️ சூலம்: மேற்கு. பரிகாரம்: வெல்லம். ☘️ சந்திராஷ்டம நட்சத்திரம் அதிகாலை 04.28 வரை விசாகம் பின்பு அனுஷம் ☘️ வழிபாடு 🙏 சிவபெருமானை வழிபாடு செய்து வர கர்ம வினைகள் குறையும். ☘️ விரதாதி விசேஷங்கள் : பிரதோஷம் ☘️ எதற்கெல்லாம் சிறப்பு? மந்திரம் ஜெபிக்க உகந்த நாள். ☘️ தானியத்தை களஞ்சியத்தில் சேர்ப்பதற்கு நல்ல நாள். ☘️ உழவு மாடுகளை வாங்குவதற்கு ஏற்ற நாள். ☘️ கிணறு வெட்ட சாதகமான நாள். #🌻🌻காலை வணக்கம்🌻🌻 #📸பக்தி படம் #🙏அம்மன் துணை🔱 #🥰அன்புடன் காலை வணக்கம்🌞
🛕பராசக்தி - மங்களகரமான வெள்ளிக்கிழமை முன்னால் உள்ள எந்த உங்களுக்கு யையும் 5604 @ பின்னால் இருக்கும் உங்களுக்கு தெய்வத்தின் சக்தி மிகப்பெரியதும் வணக்கம் காலை மங்களகரமான வெள்ளிக்கிழமை முன்னால் உள்ள எந்த உங்களுக்கு யையும் 5604 @ பின்னால் இருக்கும் உங்களுக்கு தெய்வத்தின் சக்தி மிகப்பெரியதும் வணக்கம் காலை - ShareChat
#🌼வெள்ளிக்கிழமை ஸ்பெஷல் ஸ்டேட்டஸ் #🤞வாழ்த்துக்களுடன் நம்பிக்கை செய்தி🙏 #👌இந்த நாள் நல்ல நாள்🤝 #🌞காலை வணக்கம் தமிழ்நாடு🙏 #🌻வாழ்த்துக்கள்💐
🌼வெள்ளிக்கிழமை ஸ்பெஷல் ஸ்டேட்டஸ் - பிரதோஷம் ஈசன்அருளால் @முடனிஹீவ! அன்புடன் வெள்ளிக்கிழமை காலைவணக்கம் பிரதோஷம் ஈசன்அருளால் @முடனிஹீவ! அன்புடன் வெள்ளிக்கிழமை காலைவணக்கம் - ShareChat
#✨பிரதோஷம்🕉️ #🙏🏼ஓம் நமசிவாய #🕉️சிவன் ஸ்டேட்டஸ்🎶 #🙏🏻பக்தி ஸ்டேட்டஸ் #💐வாழ்த்து
✨பிரதோஷம்🕉️ - இன்றுபிரதோஷம் 30 16 ಔ6oಿ 608 சிவகுடும்பம் நந்திதேவா் சுக்ரபகவான் அருளாசிர்வாதங்களு டன வெற்றிகள் தரும் வெள்ளிக்கிழமை அன்புடன் காலை வணக்கம் இன்றுபிரதோஷம் 30 16 ಔ6oಿ 608 சிவகுடும்பம் நந்திதேவா் சுக்ரபகவான் அருளாசிர்வாதங்களு டன வெற்றிகள் தரும் வெள்ளிக்கிழமை அன்புடன் காலை வணக்கம் - ShareChat
#🌻🌻காலை வணக்கம்🌻🌻 #📸பக்தி படம் #🌞காலை வணக்கம் #🌼வெள்ளிக்கிழமை ஸ்பெஷல் ஸ்டேட்டஸ் #🥰அன்புடன் காலை வணக்கம்🌞
🌻🌻காலை வணக்கம்🌻🌻 - மங்களகரமான வெள்ளிக்கிழமை முன்னால் உள்ள எந்த உங்களுக்கு யையும் 5604 @ பின்னால் இருக்கும் உங்களுக்கு தெய்வத்தின் சக்தி மிகப்பெரியதும் வணக்கம் காலை மங்களகரமான வெள்ளிக்கிழமை முன்னால் உள்ள எந்த உங்களுக்கு யையும் 5604 @ பின்னால் இருக்கும் உங்களுக்கு தெய்வத்தின் சக்தி மிகப்பெரியதும் வணக்கம் காலை - ShareChat
*நாளை தை மாத வெள்ளிக்கிழமையில்பிரதோஷ வழிபாடு இப்படி செய்தால் தீராக்கடன் தீர்ந்து செல்வம் கொழிக்கும்.* ☘️☘️☘️☘️☘️☘️☘️☘️☘️ நாளை விசுவாவசு வருடம் தை மாதம் மூன்றாவது வெள்ளிக்கிழமை ஆகும். இந்த தை வெள்ளி, திரயோதசி திதியில் வருவதால் சிவபெருமானுக்கு உகந்ததாகக் கருதப்படுகிறது. பிரதோஷ நாளில் சிவபெருமான் வழிபாடு மேற்கொண்டால் தீராத கடன்கள் தீரும், செல்வம் கொழிக்கும் என்பது நம்பிக்கை. தோஷங்கள் அனைத்தும் விலகி, பாவங்கள் அனைத்தும் நீங்கி, கேட்ட வரம் கேட்ட படி கிடைக்கக்கூடிய இந்த பிரதோஷ நாளில் சிவ பெருமானை எப்படி வழிபடுவது.? ☘️ தை மாத வெள்ளிக்கிழமையில் வரக்கூடிய பிரதோஷ தினம் சுக்கிரவாரம் பிரதோஷம் என்று கூறப்படுகிறது. பொதுவாக சோமவார பிரதோஷம் மற்றும் சனி பிரதோஷம் ரொம்பவே விசேஷமானது. இந்த தை மாத வளர்பிறை வெள்ளிக்கிழமையில் வந்துள்ள பிரதோஷத்தன்று முழு நாளும் விரதமிருந்து சிவபெருமானுக்கு வில்வ இலைகளால் அர்ச்சனை செய்து வழிபட்டு வருபவர்களுக்கு எத்தகைய கடன்களும் எளிதாக தீரும் என்கிறது சாஸ்திரங்கள். ☘️ கடன் தொல்லையால் அவதிப்படுபவர்கள், சுபகாரியத் தடைகள் உள்ளவர்கள், தோஷங்களால் ஏற்படக்கூடிய பிரச்சனைகள் அனைத்தும் நீங்க இந்த நல்ல நாளை தவறாமல் சிவ வழிபாடு செய்து பயன்படுத்திக் கொள்ளலாம். பிரதோஷத்தன்று மாலை நாலரை மணி முதல் ஆறு மணி வரையிலான கால கட்டத்தில் சிவன் கோவிலுக்கு சென்று அங்குள்ள சிவபெருமானைப் கண்குளிர தரிசனம் செய்து, அபிஷேக பொருட்களை தானம் செய்வதன் மூலம் நமக்கு தீராத தோஷங்கள் அனைத்தும் தீர்வதாக ஐதீகம் உண்டு. ☘️ பால், விபூதி, தயிர், சந்தனம், பன்னீர், பஞ்சாமிர்தம் போன்ற ஏதாவது ஒரு அபிஷேக பொருளை உங்களால் முடிந்த மட்டும் நீங்கள் வாங்கி கோவிலுக்கு தானம் கொடுக்க வேண்டும். நீங்கள் வாங்கிக் கொடுக்கும் அபிஷேகப் பொருளைக் கொண்டு மூலவருக்கு அபிஷேகம் நடக்கும் பொழுது கண்குளிர தரிசிக்க வேண்டும். அது மட்டுமல்லாமல் சிவபெருமானை உங்கள் வேண்டுதல் போய் சென்றடைய, நந்தி பகவானையும் வழிபட வேண்டும். நந்தியுடைய காதுகளில் நீங்கள் உங்களுடைய வேண்டுதல்களை வைத்தால், அது சிவபெருமானுக்கு நேரடியாக போய் சேரும் என்கிறது ஆன்மீகம். எனவே கோவிலுக்கு சென்று நந்தி பகவானை தவறாமல் வழிபட்டு வாருங்கள். ☘️ இந்நாளில் நந்தி பகவானுக்கு உரிய பரிகாரம் செய்ய பசுக்களுக்கு தானம் கொடுப்பது ரொம்பவே சிறப்புக்கு உரியதாக கருதப்படுகிறது. பசுவிற்கு பச்சரிசியை ஊற வைத்து அதனுடன் வெல்லம் கலந்து, மஞ்சள் வாழைப்பழம் சேர்த்து தானம் கொடுக்க வேண்டும். கோவிலில் கொடுக்க முடியா விட்டாலும் உங்கள் வீட்டிற்கு அருகில் இருக்கும் பசுக்களுக்கு இந்த தானத்தை நீங்கள் தவறாமல் கொடுத்து பயன்பெறலாம். ☘️ தெரியாமல் கூட வில்வ இலைகளால் பிரதோஷ தினத்தில் அர்ச்சனை செய்தால் செய்த புண்ணியங்கள் யாவும் இரட்டிப்பாகும். எனவே வீட்டில் அல்லது கோவிலில் சிவனுக்கு கட்டாயம் வில்வ அர்ச்சனை செய்யுங்கள். இதற்காக முன்கூட்டியே வில்வ இலைகளை வாங்கி வைத்துக் கொள்ளுங்கள். மேலும் பிரதோஷ நாளில் சோமசூக்த பிரதட்சண வலம் வருவது ரொம்பவே விசேஷமானது. இந்நாளில் அன்னதானம் செய்பவர்களுக்கு ஈரெழு ஜென்ம பாவங்களும் நீங்கும் என்ற ஐதீகம் உண்டு. உங்களால் முடிந்த அளவிற்கு அன்னதானம் செய்யுங்கள். யாராவது ஒருவருக்காவது உணவு பொட்டலம் வாங்கிக் கொடுங்கள். மேலும் சிவ ஸ்லோகங்கள் உச்சரிப்பது, சிவ புராணம் படிப்பது போன்றவற்றை நீங்கள் மேற்கொள்ளலாம். முழுநேர விரதம் இருக்க முடியாதவர்கள் பாலும், பழமும் சாப்பிட்டு சிவ சிந்தனையில் ஈடுபடலாம். #🌻🌻காலை வணக்கம்🌻🌻 #📸பக்தி படம் #🌞காலை வணக்கம் #🌼வெள்ளிக்கிழமை ஸ்பெஷல் ஸ்டேட்டஸ் #🥰அன்புடன் காலை வணக்கம்🌞
🌻🌻காலை வணக்கம்🌻🌻 - நாளைதை மாத வெள்ளிக்கிழமை யில்பிரதோஷ வழிபாடு இப்படி  செய்தால் தீராக்கடன் தீர்ந்து செல்வம் கொழிக்கும் ஜனவரி 30 தை 16 நாளைதை மாத வெள்ளிக்கிழமை யில்பிரதோஷ வழிபாடு இப்படி  செய்தால் தீராக்கடன் தீர்ந்து செல்வம் கொழிக்கும் ஜனவரி 30 தை 16 - ShareChat
*நாளை தை மாத வெள்ளிக்கிழமையில்பிரதோஷ வழிபாடு இப்படி செய்தால் தீராக்கடன் தீர்ந்து செல்வம் கொழிக்கும்.* ☘️☘️☘️☘️☘️☘️☘️☘️☘️ நாளை விசுவாவசு வருடம் தை மாதம் மூன்றாவது வெள்ளிக்கிழமை ஆகும். இந்த தை வெள்ளி, திரயோதசி திதியில் வருவதால் சிவபெருமானுக்கு உகந்ததாகக் கருதப்படுகிறது. பிரதோஷ நாளில் சிவபெருமான் வழிபாடு மேற்கொண்டால் தீராத கடன்கள் தீரும், செல்வம் கொழிக்கும் என்பது நம்பிக்கை. தோஷங்கள் அனைத்தும் விலகி, பாவங்கள் அனைத்தும் நீங்கி, கேட்ட வரம் கேட்ட படி கிடைக்கக்கூடிய இந்த பிரதோஷ நாளில் சிவ பெருமானை எப்படி வழிபடுவது.? ☘️ தை மாத வெள்ளிக்கிழமையில் வரக்கூடிய பிரதோஷ தினம் சுக்கிரவாரம் பிரதோஷம் என்று கூறப்படுகிறது. பொதுவாக சோமவார பிரதோஷம் மற்றும் சனி பிரதோஷம் ரொம்பவே விசேஷமானது. இந்த தை மாத வளர்பிறை வெள்ளிக்கிழமையில் வந்துள்ள பிரதோஷத்தன்று முழு நாளும் விரதமிருந்து சிவபெருமானுக்கு வில்வ இலைகளால் அர்ச்சனை செய்து வழிபட்டு வருபவர்களுக்கு எத்தகைய கடன்களும் எளிதாக தீரும் என்கிறது சாஸ்திரங்கள். ☘️ கடன் தொல்லையால் அவதிப்படுபவர்கள், சுபகாரியத் தடைகள் உள்ளவர்கள், தோஷங்களால் ஏற்படக்கூடிய பிரச்சனைகள் அனைத்தும் நீங்க இந்த நல்ல நாளை தவறாமல் சிவ வழிபாடு செய்து பயன்படுத்திக் கொள்ளலாம். பிரதோஷத்தன்று மாலை நாலரை மணி முதல் ஆறு மணி வரையிலான கால கட்டத்தில் சிவன் கோவிலுக்கு சென்று அங்குள்ள சிவபெருமானைப் கண்குளிர தரிசனம் செய்து, அபிஷேக பொருட்களை தானம் செய்வதன் மூலம் நமக்கு தீராத தோஷங்கள் அனைத்தும் தீர்வதாக ஐதீகம் உண்டு. ☘️ பால், விபூதி, தயிர், சந்தனம், பன்னீர், பஞ்சாமிர்தம் போன்ற ஏதாவது ஒரு அபிஷேக பொருளை உங்களால் முடிந்த மட்டும் நீங்கள் வாங்கி கோவிலுக்கு தானம் கொடுக்க வேண்டும். நீங்கள் வாங்கிக் கொடுக்கும் அபிஷேகப் பொருளைக் கொண்டு மூலவருக்கு அபிஷேகம் நடக்கும் பொழுது கண்குளிர தரிசிக்க வேண்டும். அது மட்டுமல்லாமல் சிவபெருமானை உங்கள் வேண்டுதல் போய் சென்றடைய, நந்தி பகவானையும் வழிபட வேண்டும். நந்தியுடைய காதுகளில் நீங்கள் உங்களுடைய வேண்டுதல்களை வைத்தால், அது சிவபெருமானுக்கு நேரடியாக போய் சேரும் என்கிறது ஆன்மீகம். எனவே கோவிலுக்கு சென்று நந்தி பகவானை தவறாமல் வழிபட்டு வாருங்கள். ☘️ இந்நாளில் நந்தி பகவானுக்கு உரிய பரிகாரம் செய்ய பசுக்களுக்கு தானம் கொடுப்பது ரொம்பவே சிறப்புக்கு உரியதாக கருதப்படுகிறது. பசுவிற்கு பச்சரிசியை ஊற வைத்து அதனுடன் வெல்லம் கலந்து, மஞ்சள் வாழைப்பழம் சேர்த்து தானம் கொடுக்க வேண்டும். கோவிலில் கொடுக்க முடியா விட்டாலும் உங்கள் வீட்டிற்கு அருகில் இருக்கும் பசுக்களுக்கு இந்த தானத்தை நீங்கள் தவறாமல் கொடுத்து பயன்பெறலாம். ☘️ தெரியாமல் கூட வில்வ இலைகளால் பிரதோஷ தினத்தில் அர்ச்சனை செய்தால் செய்த புண்ணியங்கள் யாவும் இரட்டிப்பாகும். எனவே வீட்டில் அல்லது கோவிலில் சிவனுக்கு கட்டாயம் வில்வ அர்ச்சனை செய்யுங்கள். இதற்காக முன்கூட்டியே வில்வ இலைகளை வாங்கி வைத்துக் கொள்ளுங்கள். மேலும் பிரதோஷ நாளில் சோமசூக்த பிரதட்சண வலம் வருவது ரொம்பவே விசேஷமானது. இந்நாளில் அன்னதானம் செய்பவர்களுக்கு ஈரெழு ஜென்ம பாவங்களும் நீங்கும் என்ற ஐதீகம் உண்டு. உங்களால் முடிந்த அளவிற்கு அன்னதானம் செய்யுங்கள். யாராவது ஒருவருக்காவது உணவு பொட்டலம் வாங்கிக் கொடுங்கள். மேலும் சிவ ஸ்லோகங்கள் உச்சரிப்பது, சிவ புராணம் படிப்பது போன்றவற்றை நீங்கள் மேற்கொள்ளலாம். முழுநேர விரதம் இருக்க முடியாதவர்கள் பாலும், பழமும் சாப்பிட்டு சிவ சிந்தனையில் ஈடுபடலாம். #✨பிரதோஷம்🕉️ #🕉️சிவன் ஸ்டேட்டஸ்🎶 #🙏🏼ஓம் நமசிவாய #📸பக்தி படம் #🙏🏻பக்தி ஸ்டேட்டஸ்
✨பிரதோஷம்🕉️ - நாளைதை மாத வெள்ளிக்கிழமை யில்பிரதோஷ வழிபாடு இப்படி  செய்தால் தீராக்கடன் தீர்ந்து செல்வம் கொழிக்கும் ஜனவரி 30 தை 16 நாளைதை மாத வெள்ளிக்கிழமை யில்பிரதோஷ வழிபாடு இப்படி  செய்தால் தீராக்கடன் தீர்ந்து செல்வம் கொழிக்கும் ஜனவரி 30 தை 16 - ShareChat
*நாளை சுபிட்சம் அருளும் சுக்கிர வாரப் பிரதோஷம்.* ☘☘☘☘☘☘☘☘☘ சுக்கிர வாரம் என்று சொல்லப்படும் வெள்ளிக்கிழமையில் பிரதோஷம் வருவது ரொம்பவே சிறப்பு வாய்ந்தது. நாளை சுக்கிர வாரப் பிரதோஷம். இந்தநாளில், மாலையில் சிவ தரிசனம் செய்து, சிவனாரையும் நந்திதேவரையும் வணங்கினால், கடன் தொல்லையெல்லாம் தீரும். கவலைகளெல்லாம் vபறந்தோடும் என்பது உறுதி. ☘ சிவன் கோயிலுக்குச் சென்று சிவபெருமானுக்கும் மற்ற பரிவார தெய்வங்களுக்கும் முக்கியத்துவம் கொடுத்து வணங்குவோம். வழிபடுவோம். உள்ளே நுழைந்ததும் நாம் தரிசிக்கும் நந்திதேவவருக்கான முக்கியமான பூஜையே பிரதோஷ பூஜை இந்த நாளில் சுக்கிரவாரம் sஎன்றும் சொல்லப்படும் வெள்ளிக்கிழமை பிரதோஷ நாளில், நந்திதேவரையும் சிவபெருமானையும் கண்ணாரத் தரிசியுங்கள். மனதாரப் பிரார்த்தனை செய்யுங்கள். ☘ இந்த பிரதோஷ நாளில், அருகில் உள்ள சிவாலயங்களுக்குச் செல்லுங்கள். வில்வமும் அரளியும் சார்த்துங்கள். நந்திதேவருக்கு அருகம்புல் mமாலையும் அரளி மாலையும் வழங்கி வழிபடுங்கள். பிரதோஷ வேளையில், சிவபெருமானை வணங்குவது மிகுந்த பலன்களை வழங்கவல்லது. ☘️ தை மாதத்தில் வரும் பிரதோஷ நாட்களில் சுத்தமான தயிரிலிருந்து கிடைக்கப் பெற்ற ஏட்டில், தேனை சேர்த்து நிவேதனப் பொருளாக படைத்து வழிபட்டு வந்தால் கபம் தொடர்பான அத்தனை நோய்களும் நீங்கி ஆரோக்கியம் மேம்படும் என்பது ஐதீகம். #✨பிரதோஷம்🕉️ #👌இந்த நாள் நல்ல நாள்🤝 #🤞வாழ்த்துக்களுடன் நம்பிக்கை செய்தி🙏 #🌻🌻காலை வணக்கம்🌻🌻 #🥰அன்புடன் காலை வணக்கம்🌞
✨பிரதோஷம்🕉️ - வெள்ளிபிரதோஷம் சுக்ரதிசைநடப்பவர்கள்  சுக்கிரனைலக்னாதிபதியாககொண்டவர்கள் VSI வெள்ளிஅன்றுவரும் பிரதோசத்திற்குசெல்ல வேண்டும் பலன் உறவுவளப்படும் சகல Vsm ஐஸ்வர்யங்களும்கிட்டும் வெள்ளிபிரதோஷம் சுக்ரதிசைநடப்பவர்கள்  சுக்கிரனைலக்னாதிபதியாககொண்டவர்கள் VSI வெள்ளிஅன்றுவரும் பிரதோசத்திற்குசெல்ல வேண்டும் பலன் உறவுவளப்படும் சகல Vsm ஐஸ்வர்யங்களும்கிட்டும் - ShareChat
*நாளை சுபிட்சம் அருளும் சுக்கிர வாரப் பிரதோஷம்.* ☘☘☘☘☘☘☘☘☘ சுக்கிர வாரம் என்று சொல்லப்படும் வெள்ளிக்கிழமையில் பிரதோஷம் வருவது ரொம்பவே சிறப்பு வாய்ந்தது. நாளை சுக்கிர வாரப் பிரதோஷம். இந்தநாளில், மாலையில் சிவ தரிசனம் செய்து, சிவனாரையும் நந்திதேவரையும் வணங்கினால், கடன் தொல்லையெல்லாம் தீரும். கவலைகளெல்லாம் vபறந்தோடும் என்பது உறுதி. ☘ சிவன் கோயிலுக்குச் சென்று சிவபெருமானுக்கும் மற்ற பரிவார தெய்வங்களுக்கும் முக்கியத்துவம் கொடுத்து வணங்குவோம். வழிபடுவோம். உள்ளே நுழைந்ததும் நாம் தரிசிக்கும் நந்திதேவவருக்கான முக்கியமான பூஜையே பிரதோஷ பூஜை இந்த நாளில் சுக்கிரவாரம் sஎன்றும் சொல்லப்படும் வெள்ளிக்கிழமை பிரதோஷ நாளில், நந்திதேவரையும் சிவபெருமானையும் கண்ணாரத் தரிசியுங்கள். மனதாரப் பிரார்த்தனை செய்யுங்கள். ☘ இந்த பிரதோஷ நாளில், அருகில் உள்ள சிவாலயங்களுக்குச் செல்லுங்கள். வில்வமும் அரளியும் சார்த்துங்கள். நந்திதேவருக்கு அருகம்புல் mமாலையும் அரளி மாலையும் வழங்கி வழிபடுங்கள். பிரதோஷ வேளையில், சிவபெருமானை வணங்குவது மிகுந்த பலன்களை வழங்கவல்லது. ☘️ தை மாதத்தில் வரும் பிரதோஷ நாட்களில் சுத்தமான தயிரிலிருந்து கிடைக்கப் பெற்ற ஏட்டில், தேனை சேர்த்து நிவேதனப் பொருளாக படைத்து வழிபட்டு வந்தால் கபம் தொடர்பான அத்தனை நோய்களும் நீங்கி ஆரோக்கியம் மேம்படும் என்பது ஐதீகம். #🙏🏼ஓம் நமசிவாய #🕉️சிவன் ஸ்டேட்டஸ்🎶 #📸பக்தி படம் #✨கடவுள் #🙏🏻பக்தி ஸ்டேட்டஸ்
🙏🏼ஓம் நமசிவாய - வெள்ளிபிரதோஷம் சுக்ரதிசைநடப்பவர்கள்  சுக்கிரனைலக்னாதிபதியாககொண்டவர்கள் VSI வெள்ளிஅன்றுவரும் பிரதோசத்திற்குசெல்ல வேண்டும் பலன் உறவுவளப்படும் சகல Vsm ஐஸ்வர்யங்களும்கிட்டும் வெள்ளிபிரதோஷம் சுக்ரதிசைநடப்பவர்கள்  சுக்கிரனைலக்னாதிபதியாககொண்டவர்கள் VSI வெள்ளிஅன்றுவரும் பிரதோசத்திற்குசெல்ல வேண்டும் பலன் உறவுவளப்படும் சகல Vsm ஐஸ்வர்யங்களும்கிட்டும் - ShareChat
#🌻🌻காலை வணக்கம்🌻🌻 *ஆன்மீக நண்பர்கள் அனைவருக்கும் இனிய வியாழக்கிழமை காலை வணக்கம் இன்றைய பஞ்சாங்கம்.* 🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷 நாள் : விசுவாவசு வருடம் தை மாதம் 15 ஆம் தேதி வியாழக்கிழமை 29.1.2026 🌷 திதி : இன்று பிற்பகல் 12.17 வரை ஏகாதசி. பின்னர் துவாதசி. 🌷 நட்சத்திரம் : இன்று அதிகாலை 04.57 வரை ரோகிணி. பின்னர் மிருகசீரிடம் . 🌷 அமிர்தாதியோகம்: இன்று காலை 6:00 வரை அமிர்த யோகம். பின்னர் காலை 6. 35 வரை சித்தயோகம். பிறகு மரணயோகம். 🌷 நல்ல நேரம்... காலை : 10.30 முதல் 11.30 மணி வரை பகல் : 12.30 முதல் 01.30 மணி வரை மாலை : 06.30 முதல் 07.30 மணி வரை 🌷 ராகு காலம்: பகல் 01.30 முதல் 03.00 மணி வரை. 🌷 எமகண்டம்: காலை 06.00 முதல் 07.30 மணி வரை. 🌷 குளிகை: காலை 09.00 முதல் 10.30 மணி வரை. 🌷 சூலம்: தெற்கு. பரிகாரம்: தைலம். 🌷 சந்திராஷ்டம நட்சத்திரம் அதிகாலை 04.57 வரை சுவாதி பின்பு விசாகம் 🌷 வழிபாடு 🙏 பெருமாளை வழிபட இன்னல்கள் நீங்கி சுபிட்சம் உண்டாகும். 🌷 விரதாதி விசேஷங்கள் : ஏகாதசி 🌷 எதற்கெல்லாம் சிறப்பு? பயணம் மேற்கொள்வதற்கு ஏற்ற நாள். 🌷 விவசாய பணிகளை செய்ய சிறந்த நாள். 🌷 பற்களை சீர் செய்வதற்கு உகந்த நாள். 🌷 அபிஷேகம் செய்வதற்கு நல்ல நாள். #🙏பெருமாள் #🙏ஏகாதசி🕉️ #📸பக்தி படம் #🥰அன்புடன் காலை வணக்கம்🌞
🌻🌻காலை வணக்கம்🌻🌻 - ரடோ ராராயணம8 ஓழ இனவி @@6 9 [ @dt 96163 அருள்ல் பெடுமள் ரள் 666 அடைமுப்டும் @ಣbldದ tumttuD இலைவணக்கம் ரடோ ராராயணம8 ஓழ இனவி @@6 9 [ @dt 96163 அருள்ல் பெடுமள் ரள் 666 அடைமுப்டும் @ಣbldದ tumttuD இலைவணக்கம் - ShareChat
#🙏ஏகாதசி🕉️ #🙏பெருமாள் #🌻🌻காலை வணக்கம்🌻🌻 #🌞காலை வணக்கம் #🥰அன்புடன் காலை வணக்கம்🌞
🙏ஏகாதசி🕉️ - ரடோ ராராயணம8 ஓழ இனவி @@6 9 [ @dt 96163 அருள்ல் பெடுமள் ரள் 666 அடைமுப்டும் @ಣbldದ tumttuD இலைவணக்கம் ரடோ ராராயணம8 ஓழ இனவி @@6 9 [ @dt 96163 அருள்ல் பெடுமள் ரள் 666 அடைமுப்டும் @ಣbldದ tumttuD இலைவணக்கம் - ShareChat