#NewsUpdate | திருச்செந்தூர் அருகே உள்ள மெஞ்ஞானபுரம் காவல் நிலைத்தில் இருந்து விசாரணைக் கைதி தப்பி ஓட்டம்
குற்றவழக்கில் கைது செய்யப்பட்டு கைதிகள் அறையில் அடைக்கப்பட்டிருந்த தமிழரசன் (22) என்பவர், தப்பி ஓடிய நிலையில், போலீசார் அப்பகுதியில் தேடி வருகின்றனர்
#Tiruchendur | #TNPolice #🙋♂️தமிழக வெற்றி கழகம் #📺அரசியல் 360🔴 #தமிழ்நாடு #💪தி.மு.க #✌️அ.தி.மு.க