எங்கள் குளித்தலை தொகுதியில் அரசியல் வாழ்க்கையில் அடி எடுத்து வைத்த எங்கள் காவிய தலைவர் !!! தமிழ் தாயின் புதல்வன்!!!! ஏழைகளின் விடியல்!!! ஆயிரம் கைகள் மறைத்தாலூம் ஆதவன் மறைவதில்லை !!!!!!! மண்ணை விட்டு பிரிந்தாலும் எங்கள் மனதை விட்டு பிரியவில்லை தலைவா !!!!😢😢😢😢😢😢
• 2K views