புதிய முயற்சி.
#புதிய முயற்சி #புதிய முயற்சி நாட்டிலேயே முதல் முறையாக மின்னணு முறையில் *ஸ்மார்ட்போன் மூலம் வாக்களிக்கும் முறை* யை அறிமுகம் செய்துள்ளது பிஹார் மாநில தேர்தல் ஆணையம்.
#ரெங்கா! #renga-vamba!
இந்த முன்முயற்சி அந்த மாநிலத்தில் வரும் 28ம் தேதி நடைபெற உள்ள நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தலில் அறிமுகமாகிறது.