மூ.நாகூர்மீராS/Oமுகம்மதுயாக்கூப்
529 views • 13 hours ago
28/11/2025
#தினம் ஒரு திருகுர்ஆன் வசனம்
குர்ஆன் 98:7-8
எவர்கள் நம்பிக்கை கொண்டு, நற்செயல்களும் புரிந்தார்களோ அவர்கள்தாம் திண்ணமாக, படைப்பினங்களில் மிகவும் மேன்மை வாய்ந்தவர்கள். அவர்களின் கூலி அவர்களுடைய அதிபதியிடம் நிலையாகத் தங்கும் சுவனங்களாகும். அவற்றில் அவர்கள் என்றென்றும் தங்கி வாழ்வார்கள்.
12 likes
10 shares

