#DMK_betrays_Tamilpeoples
9 Posts • 197 views
சென்னையில் பெய்த மழையால் கண்ணகி நகரின் பிரதான சாலைகளில் மழை நீருடன் கழிவு நீரும் சேர்ந்து குளம்போல காட்சியளிக்கிறது...📌 இதனால் கண்ணகி நகருக்கு செல்ல முடியாமல் பொதுமக்கள் மிகவும் அவதி அடைந்துள்ளனர்📌 ஏய் இதற்கு முன்பு ஒரு தூய்மை பணியாளர் மழைநீரில் மின்சாரம் பாய்ந்து இதே பகுதியில் இறந்தது குறிப்பிடத்தக்கது 📌 மிதமான மழைக்கே முழங்கால் அளவு தண்ணீர் நிற்கிறது என்றால் இன்னும் வரும் நாட்களில் எவ்வாறு இருக்கும் என்று மக்கள் மிகுந்த பயத்தோடு மிகுந்த வேதனையில் உள்ளனர் 📌 பலரின் வீடுகளுக்குள்ளும் மழைநீர் தேங்கி நிற்பதாக பலரும் குற்றம் சாட்டி வருகின்றனர் 📌 சாலையில் மழை நீருடன் கழிவு நீரும் சேர்ந்து உள்ளதால் நோய் தொற்று ஏற்படும் அபாயம் நிகழும் என்று பலரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்... 📌 சென்னை சென்னையில் மழை நீர் வடிகாலுக்காக 4000 கோடி செலவு செய்தது குறிப்பிடத்தக்கது 📌 ##நாசமாப்போன_4000கோடி ##dmkfails ##DMK_betrays_Tamilpeoples ##திமுக_நாட்டிற்கும்_வீட்டிற்கும்_கேடு ##தமிழ்நாட்டை_தலைகுனிய_விட்ட_ஸ்டாலின்அரசு
11 likes
15 shares
#சென்னை #கூவம் ஆற்றில் ஆர்ப்பரித்துச் செல்லும் வெள்ளம்.. 📌 #மதுரவாயலில் வெள்ளத்தில் மூழ்கிய தரைப்பாலம்... 📌 ஆபத்தான நிலையில் கடந்து கல்லூரிக்கு செல்லும் மாணவ, மாணவிகள்... 📌 ஒவ்வொரு வருடங்களும் இதே போன்று தான் நடக்கிறது என்று பொதுமக்கள் குற்றச்சாட்டு 📌 #விளம்பரமாடல்_அரசு_திமுக ##திமுக_நாட்டிற்கும்_வீட்டிற்கும்_கேடு ##DMK_betrays_Tamilpeoples ##நக்கிட்டுபோன_4000கோடி ##நாசமாப்போன_4000கோடி
166 likes
148 shares
𝐀𝐧𝐞𝐞𝐬𝐡𝐚_𝐕𝐉
523 views 14 hours ago
இது போன்ற பொறுக்கிகளுக்கு திமுக மாணவரணியில் மாநிலப் பொறுப்பு யார் கொடுத்தது? மாநிலப் பொறுப்பில் இருந்து கொண்டு இப்படி தரம் கெட்டு பதிவிடுவதற்கு அசிங்கமாக இல்லையா? மாஞ்சோலை தேயிலை தோட்ட தொழிலாளர்களை காவல்துறையை வைத்து அடித்து கொலை செய்த கொலைகார கும்பல் என்று உங்கள் தலைவரின் புகைப்படத்தை சித்தரித்தால் ஏற்றுக் கொள்வீர்களா? எதற்கெடுத்தாலும் ஐயா கருணாநிதி அவர்களின் சமாதிக்குதானே மரியாதை செலுத்துகிறோம்,மரியாதை செலுத்துகிறோம் என்று போறீங்களே நீங்கள் சமாதி என்னும் சின்னதை வாங்கி கொள்ளுங்கள் என்று சொன்னால் எப்படி இருக்கும் மாணவரணி பொறுப்பாளரே. ஈழத் தமிழர்கள் கொன்று குவிக்கப்படும்போது கைக் கட்டி வேடிக்கைப் பார்த்த கேடுகெட்ட கும்பல். தமிழர்கள் துள்ள துடிக்க இறந்து கொண்டிருந்த போது டெல்லியில் சீட் பேரம் பேசிட்டு இருந்த மனிதாபிமானம் இல்லாத கும்பல். ஈழத் தமிழர்களுக்காக போராடியவர்களை கைது செய்தும்,சிறைப்படுத்தியும் கொடுமைப்படுத்திய சர்வதிகார கும்பல் எங்களை கேலி செய்ய துளியளவும் தகுதி கிடையாது. அரசியலுக்கு யார் வேண்டுமானாலும் வரலாம். தமிழ்நாடு என்ன உங்க அப்பன் வீட்டு சொத்தா? உங்களுக்கு பத்திரம் எழுதி கொடுக்க பட்டுள்ளதா? நேர்மையாக எதிர்கொள்ள துணிவில்லாத கோழைகளை என்னவென்று சொல்வது. நேருக்கு நேர் எதிர்கொள்ள வேண்டும். குறுக்கு வழியில் வந்து அடக்குவது அயோக்கியத்தனம். குறுக்கு வழியில் கட்சியை கைப்பற்றிய கும்பல்களுக்கு குறுக்கு புத்திதான் வரும். நாகரிகமாக பேசக் கற்றுக் கொள்ளுங்கள் மேன். ##திமுக_நாட்டிற்க்கும்_வீட்டிற்கும்_பெண்களுக்கும்_கேடு ##DMK_betrays_Tamilpeoples ##ஆபாச_திமுக ##திமுக_நாட்டிற்கும்_வீட்டிற்கும்_கேடு
16 likes
5 shares
மூன்று மாத காலமாக அவர்களுக்கு சம்பளம் வழங்கப்படாத நிலையில் மீண்டும் தனியார் மையத்திலிருந்து அரசாங்கமே அதை எடுத்து நடத்த வேண்டும் என்று கூறி தூய்மை பணியாளர்கள் போராடி வந்தனர் நேற்று ஆனால் முதலமைச்சர் ஸ்டாலின் படம் பார்க்க சென்று விட்டார் தூய்மை பணியாளர்கள் ஆறு மாத காலமாக தொடர்ந்து போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர் அவர்களை கைது செய்வதோடு அவர்களை அடித்தும் துன்புறுத்தியும் வீட்டில் கொண்டு விட்டு அடுத்த நாட்கள் காலையில் தூய்மை பணியாளர்களுக்கு உணவு வழங்கினோம் என்று பொய் செய்திகளை பரப்பி வருகிறது திமுக இதுபோன்று மக்கள் போராடும் வேளையில் படம் பார்த்து மகிழும் எந்த முதலமைச்சர் ஆவது நாட்டில் உண்டோ என்று அனைவரும் கேள்வி எழுப்பி வருகின்றனர் ##dmkfails#dmkfails ##கையாலாகாத_திமுக #dmkfails #dmkatrocities #விடியாஅரசு #mkstalin#விடியல்_பரிதாபங்கள் ##தமிழ்நாட்டை_தலைகுனிய_விட்ட_ஸ்டாலின்அரசு ##திமுக_நாட்டிற்க்கும்_வீட்டிற்கும்_பெண்களுக்கும்_கேடு ##DMK_betrays_Tamilpeoples
11 likes
7 shares