Failed to fetch language order
ஆன்மீக தரிசனம் 🛐
489 Posts • 489K views
தஞ்சாவூர் சென்றாள் பெரிய கோயில் மற்றும் பார்த்துவிட்டு வருவதை விட மற்றொரு சக்தி வாய்ந்த அருள்மிகு பிரதாப வீர ஆஞ்சநேயர் திருக்கோயிலையும் காண வேண்டும் தஞ்சை மேல ராஜா வீதி மற்றும் வடக்கு ராஜவீதி சந்திக்கும் மூலையில் அமைந்துள்ளதால் பக்தர்கள் அன்புடன் மூலை அனுமார் என்று அழைக்கப்படுகிறார் இங்கு ஆஞ்சநேயர் சிறு குழந்தையாக தனது தாய் அஞ்சனைதேவியின் மடியில் அமர்ந்திருக்கும் அபூர்வமான சிலையை காணலாம் குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள் குழந்தை வரம் வேண்டி இங்கு வந்து வழிபாடு செய்ய எண்ணம் ஈடேறும் பாம்பு ஒன்று நிலவை விழுங்க முயல்வது போன்ற ஒரு சிற்பம் உள்ளது இதை தரிசித்தால் ராகு கேது தோஷங்கள் நீங்கும் என்பது நம்பிக்கையான ஐதீகம் கோயிலின் மேற்கூறையில் 12 ராசிகளின் சிற்பங்களும் செதுக்கப்பட்டுள்ளன அவர் அவர் ராசிக்கு நேராக நின்று மனதை உருண்டை படுத்தி மனம் உருகி வேண்டினால் தோஷங்கள் பாதிப்புகள் விலகி வாழ்வில் நிம்மதி மகிழ்ச்சி உண்டாகும் தஞ்சை ஆண்ட மராட்டிய மன்னர் பிரதாபசிம்மன் இவரது இஷ்ட தெய்வமாக வழிபட்டதால் போர்க்களத்தில் இவருக்கு துணையாக அனுமன் நின்றதால் பிரதாப வீர ஆஞ்சநேயர் என்ற திருநாமம் பெற்றார் திருமண தடை படிப்பில் மன்றம் உள்ளவர்கள் மூல நட்சத்திரம் அன்று இங்கே வந்து வழிபடுவது சிறப்பு ஆகும் 18 விளக்குகள் ஏற்றி 18 முறை வலம் வந்தால் தீராத துயரங்களும் தீரும் #ஆன்மீகம்
14 likes
14 shares
பெரியகுளம் என்றாலே பலருக்கு வராக நதியும் மாம்பழங்கள்தான் நினைவுக்கு வரும் ஆனால் இங்கே வரதராஜ பெருமாள் திருக்கோயில் உள்ளது சோழர்களால் கட்டப்பட்டு பாண்டியர் கால சிற்பங்களை தாங்கி நிற்கும் சிறப்புமிக்க கோவிலாகும் மூலவர் வரதராஜ பெருமாள் அதாவது பெருமாள் திருப்பதி ஏழுமலையான் போலவே 7 அடி உயரத்தில் நின்ற கோலத்தில் காட்சியளிக்கிறார் மூலவர் சன்னதியின் மேல் உள்ள விமானம் ஆனந்த விமானம் என்று அழைக்கப்படுகிறது இக்கோயிலில் தனி சனல் இருக்கும் வீர ஆஞ்சநேயர் கையில் ஆயுதத்திற்கு பதிலாக மென்மையான பூச்சென்டை ஜெயந்தி வலது கரத்தை உயர்த்தி அவன் அளிக்கும் இவரது கோலம் பேர் அமைதியை தரும் இத்தலத்திற்கு குழந்தை மாநகர் என்று பெயர் உண்டு மூலஸ்தானத்தில் முன்னே உள்ள தீபக்கம்பத்தின் அடியில் பழங்களை வைத்து நிவேதனம் செய்து விட்டால் குழந்தைகளின் எதிர்காலம் மிக சிறப்பாக இருக்கும் என்பது ஐதீகம் விதைநெல் இங்கு பெருமாளுக்கு நேர்த்திக்கடனாக வழங்கப்படும் நெல்மணிகள் மிகவும் விசேஷமானவை இந்த நிலை பெற்று நிலத்தில் விதைத்தால் விவசாயம் அமோகமாக ஜெயிக்கும் என்பது ஐதீகம் இக்கோயில் வீட்டிற்கும் பெருந்தேவி தாயாருக்கு குங்கும அர்ச்சனை செய்து வழிபட்டால் திருமண தடைகள் நீங்கி திருமண நடக்கும் மாங்கல்ய பலம் பெருகும் வராக நதிக்கரையில் அமைந்துள்ள இக்கோயில் பிரார்த்தனை நிறைவேற்றும் சக்திவேல் தலமாக உள்ளது இங்கே வைகுண்ட ஏகாதசெய்யும் சித்ரா பௌர்ணமியும் மிகவிமர்சையாக கொண்டாடப்படும் #ஆன்மீகம்
14 likes
1 comment 9 shares