viluppuram partime jop. chenji. kanchipuram. marakkanam. melmalayanur. thindivanam

13 Posts • 29K views
நகை கடன் வாங்கியவர்களுக்கு 2 முக்கிய தகவல் ✅ கூட்டுறவு நகைக்கடன் தள்ளுபடி.. தமிழக அரசு ஆய்வு 1) தமிழ்நாடு அரசு, கூட்டுறவு மற்றும் பொதுத்துறை வங்கிகளில் பொதுமக்கள் பெற்ற நகைக்கடன்களின் விவரங்களை சேகரித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இதன் மூலம், பொதுமக்கள் பெற்ற நகைக்கடன்களுக்கு தல்ளுபடி அறிவிக்க அரசு திட்டமிட்டு வருவதாக கூறப்படுகிறது. இதில், 5 சவரன் வரையிலான நகைக்கடன்கள் முழுமையாக தள்ளுபடி செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. விரைவில் இதுகுறித்தான அறிவிப்புகள் வெளியாக வாய்ப்புள்ளதாக தெரிகிறது 2) ஒருமுறை தீர்வு திட்டத்தில் வங்கிகள் சலுகை நகை கடன் பெற்றுவிட்டு நீண்ட நாட்களாக அதனை மீட்க முடியாமல் தவித்து வரும் வாடிக்கையாளர்களுக்கு மகிழ்ச்சியளிக்கும் விதமாக வங்கிகள் புதிய சலுகையை அறிவித்துள்ளன. 'ஒருமுறை தீர்வு திட்டம்' மூலமாக, வாடிக்கையாளர்களுக்கான அபராத கட்டணங்கள் முழுமையாக தள்ளுபடி செய்யப்படுவதாக கூறப்படுகிறது. இதனால் கடனுக்கான அசல் மற்றும் வட்டியை மட்டும் செலுத்தி நகைகளை மீட்க முடியும் என்பதால், இந்தச் சலுகை குறித்து தங்களின் வங்கிக் கிளையை அணுகி வாடிக்கையாளர்கள் உறுதிப்படுத்திக் கொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு வீடியோ இணைப்பை கிளிக் செய்து பாருங்கள் 👇 https://www.facebook.com/share/v/1DK3xoy1dj/ இந்த பயனுள்ள தகவலை உங்களுடைய குடும்பத்தினர்களுக்கும் நண்பர்களுக்கும் பகிருங்கள் ✅ #📺வைரல் தகவல்🤩 #😍மனதை தொடும் ஸ்டேட்டஸ் #👌அருமையான ஸ்டேட்டஸ் #💝இதயத்தின் துடிப்பு நீ
5078 likes
93 comments 5418 shares