🏆 முழுக்குத்துறை மாணவர்களின் கல்விச் சாதனைக்கு சிறப்பு கவுரவம் 🎉📚
🎉 கடலூர் மாவட்டம் முழுக்குத்துறை கிராமத்தில், 2025–26 கல்வியாண்டில் 10 மற்றும் 12ஆம் வகுப்பில் முதல் மதிப்பெண் பெற்ற மாணவ மாணவிகளுக்கு 🎖️ நினைவு பரிசும் 💰 ஊக்கத்தொகையும் வழங்கி கவுரவித்த கடற்கரை முத்துக்கள் சமூக சேவை அமைப்பு. 👏✨
📚 கல்வியில் சிறந்து விளங்கும் மாணவர்களை தொடர்ந்து ஊக்குவிக்கும் இந்த முயற்சி அனைவரின் பாராட்டையும் பெற்றுள்ளது. ❤️
🌟 இன்றைய மாணவர்கள் நாளைய இந்தியாவின் பெருமை! 🎓 அனைத்து மாணவர்களுக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள்.
👍 Like | ❤️ Share | 💬 Comment
#school
#😎வரலாற்றில் இன்று📰 #cuddalore #education #fisherman