இன்பம் மற்றும் துன்பம்

63 Posts • 154K views
-
1K views 26 days ago
#மகிழ்ச்சி கவலை கவலை கவலைகள் வந்து கொண்டு தான் இருக்கும். அவற்றை தற்காலிகமாக்குவதும் நிரந்தரம் ஆக்குவதும் நமது கைகளில் தான் உள்ளது..... நிரந்தரம் ஆக்கினால் நோயாளியான நபர். தற்காலிகமாக்கினால் சந்தோஷ நபர். சந்தோசமான நபராக மாறுவதும், நோயாளியான நபராக மாறுவதும் நம் மனநிலையை பொறுத்ததுதான்..... நமக்கு தேவையானதை தேர்ந்தெடுப்போம்..!!
11 likes
13 shares