ப்ரேக் கிங் நீயூஸ் மக்களே

33 Posts • 19K views
Senthilvel Achari
126K views 11 days ago
💥 வரும் 31ஆம் தேதி முதல் கறிக் கோழி கிடைக்காது.* தமிழ்நாடு முழுவதும் ஜூலை 31 முதல் கறிக் கோழி விற்பனை நிறுத்தப்படும். கோழிகளை விற்பனைக்கு அனுப்பும்போது கழுத்து வரை தீவனம் தந்து அனுப்புகின்றனர் உற்பத்தியாளர்கள். இதனால் கோழிகளின் கழிவுகள் கறியில் கலக்கின்றன. எங்களுடைய இந்த போராட்டத்தால் உணவகங்களும், பொதுமக்களும் பெரிதும் பாதிக்கப்படுவீர்கள். அதற்காக மன்னிப்புக் கேட்கிறோம்; எங்களுக்கு வேறு வழி இல்லை. கோழி உற்பத்தியாளர்கள் தமிழ்நாடு அரசின் தீவனக் கட்டுப்பாட்டை முறையாக கடைபிடிக்கவில்லை. - தஞ்சையில் நடைபெற்ற தமிழ்நாடு கோழி வணிகர் கூட்டமைப்பின் அவசர ஆலோசனைக் கூட்டத்தில் தீர்மானம். #🚫 தமிழகம் முழுவதும் சிக்கனுக்கு தடை! 🍗 #📺வைரல் தகவல்🤩 #breaking news #செய்திகள் #இன்றைய செய்திகள்
383 likes
5 comments 801 shares