தமிழகத்திற்கு வரவுள்ள நம் மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு. நரேந்திர மோடி அவர்கள் மார்ச் 11ஆம் தேதி திருச்சியில் நடைபெறவுள்ள பிரம்மாண்ட NDA கூட்டணி மாநாட்டில் பங்கேற்க இருப்பதை முன்னிட்டு, இன்று திருச்சி புறநகர் மாவட்டம் லால்குடி சட்டமன்றத் தொகுதியில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொண்டு, மண்டல், மாவட்ட மற்றும் மாநில நிர்வாகிகளுடன் விரிவான ஆலோசனை மேற்கொண்டேன்.
தமிழக மாநில பொதுக்குழு சார்பாக இனிய சந்திப்பு ❤️
நேற்றைய இந்த ஆலோசனை கூட்டத்தில் திருச்சி புறநகர் மாவட்ட தலைவர் திரு. அஞ்சா நெஞ்சன் அவர்கள், கலந்து கொண்டு மாநாட்டை சிறப்பாக நடத்துவதற்கான ஏற்பாடுகள் குறித்து கருத்துகளைப் பகிர்ந்து கொண்டார்.இதில்
லால்குடி சட்ட மன்றம் சார்பாக இனியமையான வரவேற்ற தருணம் 🫂❤️
#தாளக்குடி #🔶பாஜக #பாஜக_லால்குடி #திருச்சி