நம் ஒவ்வொருவருடைய சரீரமும் தேவனுடைய ஆலயமாய் இருக்கிறது. தேவன் தங்கும் இடத்தை நாம் அசுத்தப்படுத்தக் கூடாது. முடிந்தவரை பரிசுத்தமாக இருக்க நாம் முயற்சி செய்ய வேண்டும் நம்மால் முடியவில்லை என்றால் பரிசுத்த ஆவியானவரிடம் உதவி கேட்க வேண்டும் பரிசுத்தமானவரே என்னால் பரிசுத்தமாய் வாழ முடியவில்லை எனக்கு உதவி செய்யுங்கள் என்று அதை விட்டுவிட்டு மனம் பூனை போக்கில் மாயை பின்பற்றிக் கொண்டு இச்சை கூட நம்ம வாழ்க்கையே நடத்திக் கொண்டு போனால் நாம் ஒரு நாள் அழிவில் வாழ்க்கை முடிந்து விடும் நமக்கு..... 😥
#📰ட்ரெண்டிங் தகவல்கள்🔴 #பெண்ணின் காதல் உணர்வு 😴😴😴