𝐀𝐧𝐞𝐞𝐬𝐡𝐚_𝐕𝐉
738 views • 4 days ago
பொய் செய்தி வெளியிட்ட சன் நியூஸ் மற்றும் இன்னும் பிற பல ஊடகங்கள்
மறுத்த தஞ்சாவூர் காவல்துறை 📌📌
நாள்: 26.05.2020
Thanjavur Police
தஞ்சாவூர் மாவட்ட காவல்துறை
மறுப்பு செய்தி
சில ஊடகங்கள் மற்றும் சமூக வலைதளங்களில் காவலர் தேவநாதன் கையை முறித்த த.வேகவினர் என்ற தலைப்பில் வெளியான செய்தி தொடர்பாக விளக்கம்:
23,06/2026 சனிக்கிழமை இரவு அருண் So நாகப்பன் மற்றும் காளிதாஸ் So சுகுமார் ஆகிய இருவர் தங்களது உள்ளூர் தெரு திருவிழாவிற்காக பேனர்கள் அமைக்கும் பணியில் ஈடுபட்டிருத்தனர். இதற்காக சாலையில் பொருட்கள் வைக்கப்பட்டு போக்குவரத்துக்கு இடையூறு ஏற்பட்டிருந்தது.
அப்போது ரோந்து பணியில் இருந்த Delta Cop-6 காவலர்கள் Gr.II PC தேவநாதன் மற்றும் Gr.I PC ராம்குமார் ஆகியோர் சாலையை மறித்திருத்த பொருட்களை அகற்றுமாறு தெரிவித்துள்ளனர் இதனால் இருதரப்பினருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது
மேலும் சம்பவத்தில் தொடர்புடைய நபர்கள் எந்த அரசியல் கட்சியையும் சேர்ந்தவர்கள் அல்ல என்பதும் தெரிவிக்கப்படுகிறது. அதேபோல் காவலர் தேவநாதனுக்கு எலுப்பு முறிவு ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார் என்ற தகவலும் முற்றிலும் உண்மைக்கு புறம்பானது.
எனவே, பொதுமக்கள் மற்றும் ஊடகங்கள் உறுதிப்படுத்தப்படாத தவறான தகவல்களை பரப்ப வேண்டாம் என கேட்டுக்கொள்ளப்படுகிறது.
#dmk #📺அரசியல் 360🔴 #🙋♂️தமிழக வெற்றி கழகம் #⚡ஷேர்சாட் அப்டேட் #தஞ்சாவூர்
9 likes
10 shares