பாடல்
880 Posts • 7M views
சுபின்
1K views 13 days ago
கண்ணே என் கண்மணியே என் கையில் வந்த பூந்தோட்டமே பொண்ணே என் பொன் மணியே தெனம் பொங்கி வரும் நீரோட்டமே நீ கேட்க்கத்தானே நான் பாடினேன் நீ இல்லாத நேரம் நான் தேடினேன் வாடி வாடி மானே ராசா என் ராசாக் கண்ணு ஒன்ன நம்பி வந்த ரோசாக் கண்ணு ஒண்ணோட ஒண்ணா நின்னு தெனம் ஒன்ன எண்ணும் சின்னப் பொண்ணு மாலைக்கும் மாலை என் மாமன் பொண்ணு சேலை அழைக்கும் வேளை அசத்தும் ஆளை #பாடல்
36 likes
25 shares