Jeeva.Kamaraj
1K views • 9 days ago
#கும்பகோணம் #வரதராஜப்பெருமாள் கோயிலில் பாதாள அறையில் வைக்கப்பட்டுள்ள ஸ்ரீதேவி, பூதேவி உடனாய 12 ஆண்டுகளுக்கு பிறகு நாளை மார்ச் 1-ம் தேதி முதல் 10 நாட்களுக்கு பக்தர்கள் தரிசனம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
கும்பகோணம் பிரம்மன் கோயில் தெருவில் உள்ள வரதராஜப் பெருமாள் கோயிலில் மூலவர் சந்நிதிக்கு கிழக்கில் உள்ள பாதாள அறையில் அத்தி மரத்தாலான, சுமார் ஒன்றரை அடி உயரம் உள்ள ஸ்ரீதேவி, பூதேவி உடனாயர் சிலை வைக்கப்பட்டுள்ளது.
#அத்திவரதர்
#kumbakonam #Athivarathar
52 likes
1 comment • 36 shares