dsmmariappan
653 views • 9 days ago
வந்த நாள் முதல் இந்த நாள் வரை
வந்த நாள் முதல் இந்த நாள் வரை
வானம் மாறவில்லை
வான் மதியும் மீனும் கடல் காற்றும்
மலரும் மண்ணும் கொடியும் சோலையும்
நதியும் மாறவில்லை
மனிதன் மாறிவிட்டான்..மதத்தில் ஏறிவிட்டான்..
கவியரசர் பாடல் வரிகள்..
பாவமன்னிப்பு திரைப்பட பாடல்.. #கவியரசர் கண்ணதாசன்v
9 likes
17 shares