👁கண் திருஷ்டி பரிகாரங்கள்🔯

2 Posts • 139M views
Jayakannan
1K views 15 hours ago
சம்பாதிக்கும் பணமெல்லாம் லாபமும் அல்ல. செலவழிந்த பணமெல்லாம் நஷ்டமும் அல்ல. தீயவர்களுக்கு செய்த புண்ணியங்கள் புண்ணியங்களும் அல்ல. தீயவர்களுக்கு செய்த பாவங்கள் பாவங்களும் அல்ல. செய்த பாவ புண்ணியங்களுக்கு உண்டான பலன்களை நாம்தான் அனுபவிக்க போகிறோம் என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை.. என்று சொல்பவர்களுக்கு.. பிறப்பும் இறப்பும் மட்டுமே உண்மையான கொண்டாட்டம். இடையில் வாழும் வாழ்க்கையில் ... மகிழ்ச்சி வெற்றி புகழ் பெருமை பணம் என்பது போன்ற ஒரு துளி அமிர்தத்தை பருகுவதற்க்காக.... ஏழு கடலை தாண்டி செல்வதற்க்கு சமம். உழைத்துக் களைத்துச் செத்தால் பெருமை. எமதூதர்கள் எந்த ஒரு விசாரணையும் இன்றி அழைத்துச் சென்று விடுவார்கள். ஏனெனில் எம தூதர்களுக்கு தெரியும் கர்மாவை கழிப்பதில் முதன்மையானது உழைப்பு. அதன் பிறகு தான்... மலையை சுற்றுவது காட்டில் திரிவது என்பதெல்லாம்.. அப்படி எதுவும் இல்லாத பட்சத்தில்.... பிள்ளைகளால் கவனிக்கப்படாமல் கேட்பாரற்று இறந்தாலோ.. துன்புறுத்தப்பட்டு இறந்தாலோ... வியாதியின் மூலம் இறந்தாலோ... இறந்தவர் வீட்டில் 45 நாட்களுக்கு தங்கி இருந்து. ஏன் உங்களுடைய பிள்ளைகள் உங்களை கவனிக்கவில்லை. நீங்கள் ஏதாவது சேட்டை செய்தீர்களா... யார் உங்களை துன்புறுத்தினார்கள். எதனால் உங்களுக்கு இப்படி ஒரு வியாதி வந்தது. என்பது போன்ற.... விசாரணையை முடித்துவிட்டு இறந்தவரின் ஆத்மாவை அழைத்துச் செல்வார்கள். விசாரணையில் யாருடைய பெயர் எல்லாம் தவறாக அடிபடுகிறதோ அவர்களுடைய கணக்கில் பாவத்தையும். யாருடைய பெயர் எல்லாம் நல்ல விதமாக இருக்கிறதோ.. அவர்களுடைய கணக்கில் புண்ணியத்தையும் சேர்க்கச் சொல்லி பரிந்துரைப்பார்கள்... இதை ஒரு ஜாதகத்தில் கிரக அடைவுகளின் மூலமாக. தெரிந்து கொள்ளலாம்.. உங்கள் ஜாதக நிலைப்பாட்டை அறிய ஜோதிடர் Jaya Kannan Only WhatsApp 78100 22628 #✡️ஜோதிட பரிகாரங்கள் #✡️தோஷ பரிகாரங்கள் #🚹உளவியல் சிந்தனை #👉🏼இன்றைய ராசிபலன்✡️ #🔍ஜோதிட உலகம் 🌍
46 likes
42 shares