#யாரையும்
யாரை எதற்காக கொண்டாடுகிறீர்கள்,
யாரை எதற்காக வெறுக்கிறீர்கள்,
யாரை எதற்காக பாராட்டுகிறீர்கள்,
யாரை எதற்காக மட்டம் தட்டுகிறீர்கள்,
எதற்காக & யாருக்காக களமாடுகிறீர்கள் என்பதில் தான்...
உங்களின் உண்மையான
குணமும் அறமும் வெளிப்படும் .
இந்த நாள் இனிமையாகட்டும்