திருமலை
305 Posts • 183K views
SIVASAKTHI M
601 views 2 days ago
*திருமலை திருப்பதியில்* வியாழக்கிழமைகளில் திருக்கோவிலில் காட்சியளிக்கும் பெருமாளின் *நேத்திர தரிசனம்,...* பெருமாள் திருப்பாவாடை பட்டு துணியுடன், சிறிய நாமத்துடன் மற்றும் புஷ்ப அலங்காரத்துடன் நேர் விழி தரிசனமாக *(அவருடைய பார்வை நம் மீதும், நம்முடைய பார்வை அவர் மீதும் படும்)* பக்தர்களுக்கு காட்சியளிக்கும் தரிசனமே *நேர் விழி தரிசனம்* அல்லது *நேத்திர தரிசனம்* என்று அழைப்பார்கள். முடிந்தால் பெருமாளின் அனுகிரகம் கிடைக்க வியாழக்கிழமைகளில் நேத்திர தரிசனம் காண்போம். *ஓம் நமோ நாராயணா* #திருமலை #திருப்பதி #ஓம் நமோ நாராயணா #🙏ஓம் நமோ நாராயணா கோவிந்தா கோவிந்தா🙏 #ஓம் நமோ நாராயணா 🙏🕉️🙏🌺👣🌺#
12 likes
11 shares