பாஜக

1K Posts • 889K views
Babu Babuji
1K views 29 days ago
மேன்மை மிகுந்த இந்து சமுதாய பெரியோர்கள் அனைவருக்கும் அன்பார்ந்த வணக்கம். பெரியோர்களே, விரைவில் சட்டமன்றத் தேர்தல் வர இருக்கின்ற இந்த நேரத்தில், நாத்தீகர்கள், திராவிட முன்னேற்றக் கழகத்தினர் மற்றும் சில கிறிஸ்தவ அமைப்பினர் இணைந்து இந்து சமுதாயத்துக்கு எதிராக திட்டமிட்டு செயல்படுத்திய விஷயங்களை நாம் மறந்து விடக்கூடாது. 1. நூறு ஆண்டுகளுக்கும் மேலான வரலாறு கொண்ட நம் கோவில்களை மரியாதை இன்றி இடித்துநொறுக்கி ஆணவமாக நடந்துகொண்ட திமுக அரசு. 2. திருப்பரங்குன்றம் மலையில் கார்த்திகை தீபம் ஏற்றுவதற்கு நீதிமன்ற தீர்ப்பு வந்த பின்னரும் அனுமதி மறுத்த துரோக அரசு. 3. ஜாதிச் சான்றிதழ்களில் சமுதாயப் பெயருக்கு முன் காலங்காலமாக பதிவு செய்யப்பட்டு வந்த “இந்து” என்ற சமயப் பெயரை கடந்த இரண்டு ஆண்டுகளாக எந்த அரசாணையும் (GO) பிறப்பிக்காமல் நீக்கி, ஜாதிப் பெயரை மட்டும் பதிவு செய்து இடஒதுக்கீட்டில் குழப்பம் ஏற்படுத்தும் திமுக அரசு. 4. இடஒதுக்கீட்டின் பொதுப் பிரிவில் கிறிஸ்தவ, இஸ்லாமிய சமூகத்தினரை திட்டமிட்டு அரசு முக்கியப் பணிகளில் அமர்த்தி இந்து சமுதாயத்திற்கு துரோகம் செய்த திமுக அரசு. 5. நமது திருக்கோவில்களின் வருமானத்தில் இருந்து முஸ்லீம்கள் ஹஜ் பயணம் செல்ல நபருக்கு ரூ.40,000 வீதம் பல ஆயிரம் பேருக்கு வழங்கப்படுகின்றது. முஸ்லீம் மௌலவிகளுக்கு சம்பளம், பைக் வாங்க மானியம், நோன்புக் கஞ்சி தயாரிக்க ஆயிரக்கணக்கான டன் அரிசி போன்ற உதவிகள் வழங்கப்படுகின்றன. மேலும் கிறிஸ்தவ மற்றும் இஸ்லாமிய மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை, தொழில் தொடங்க வட்டியில்லா கடன் மற்றும் மானியம் வழங்கப்படுகின்றன. ஆனால் இந்து மாணவர்கள் போதைப்பொருள் மற்றும் மதுவிற்கு அடிமையாகும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். 6. 100% இந்துக்கள் வாழும் பகுதிகளில் வலுக்கட்டாயமாக தேவாலயம் கட்ட அனுமதி வழங்கப்படுகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் இந்து மக்கள் மீது போலீஸ் படையினரால் லத்திசார்ஜ் நடத்தப்படுவதோடு கடுமையான சட்டப்பிரிவுகளில் வழக்குகள் பதிவு செய்யப்படுகின்றன. இதனால் இந்துக்கள் மூன்றாம் தர குடிமக்களாக நடத்தப்படுகின்றனர். 7. இந்து சுடுகாடுகள் கிறிஸ்தவ, இஸ்லாமிய சமுதாயங்களுக்கு பிரித்து வழங்கப்படுகின்றன. இந்துக்கள் மின்சார சுடுகாட்டில் உடலை எரிக்க கட்டாயப்படுத்தப்படுகின்றனர். கிறிஸ்தவ மற்றும் இஸ்லாமிய சமுதாயங்களுக்கு புதிய இடுகாடுகள் ஒதுக்கி, அங்கு வேலி, தோட்டம் போன்ற வசதிகளுடன் பராமரிக்கப்படுகின்றன. ஆனால் இந்து சுடுகாடுகள் பராமரிப்பின்றி குப்பை மேடுகளாக மாறி அவமதிப்பாக உள்ளன. 8. காடுகள் மற்றும் மலைப்பகுதிகளில் உள்ள கோவில் சிலைகளை உடைக்க ஆட்களை ஏற்பாடு செய்வது, கோவில் சிலைகளை அவமதிப்பது, கோபுர கலசங்களை திருடுவது, தெய்வங்களை இழிவுபடுத்தும் பாடல்கள் மற்றும் புத்தகங்கள் வெளியிடுவது போன்ற செயல்கள் நடைபெறுகின்றன; இதற்குப் பின்னணியில் கிறிஸ்தவ மிஷனரிகள் உள்ளனர் என குற்றச்சாட்டு உள்ளது. 9. சில அரசியல் கட்சிகள் மற்றும் அமைப்புகளுக்கு பெருமளவு பணம் செலவழித்து கிராமம் கிராமமாக மதமாற்றம் நடைபெற திமுக துணைநிற்கிறது என்ற குற்றச்சாட்டு எழுகிறது. 10. வேதம் அறிந்த பிராமணர்களை புறக்கணித்து, கோவில் பூஜை, ஆகமம், வேதம், தர்மம் போன்ற இந்து சமய பாரம்பரியங்களை பாதிக்கும்படி நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன. மேலும் பூஜாரிகளுக்கு நியாயமான சம்பளம் வழங்கப்படாததால் அடுத்த தலைமுறை பூஜாரிகள் உருவாகும் நிலை குறைகிறது. 11. கோவில்களுக்கு சொந்தமான நத்தம் மற்றும் நிலங்களை கிராம நத்தமாக மாற்றி விற்பனை செய்வது போன்ற குற்றச்சாட்டுகள் எழுகின்றன. கோவில்களை பக்தி, ஒழுக்கம், கலாசாரம் நிறைந்த இடங்களாக இல்லாமல் வெறும் சுற்றுலாத் தளங்களாக மாற்றி வருவாய் ஈட்டும் இடங்களாக மாற்ற முயற்சி நடைபெறுகிறது. மேலும் நீண்ட வரிசை, அதிக கட்டண டிக்கெட் போன்ற நடைமுறைகள் மூலம் பக்தர்களுக்கு சிரமம் ஏற்படுகிறது. 12. இந்துக்கள் அதிகமாக வாழும் கிராமப்புறங்களில் வளர்ச்சி திட்டங்கள், சிறு தொழில் திட்டங்கள், விவசாயப் பொருட்கள் விற்பனை மையங்கள் போன்றவை குறைவாக உள்ளதாக குற்றச்சாட்டு உள்ளது. இதனால் மக்கள் கிராமங்களை விட்டு நகரங்களுக்கு இடம்பெயர வேண்டிய நிலை உருவாகிறது. 13. மலைவாழ் மக்கள், அருந்ததியர், நரிக்குறவர், நாடோடி மக்கள் போன்ற சமூகங்களின் முன்னேற்றத்திற்கு போதிய நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை என்ற விமர்சனமும் உள்ளது. போதைப்பொருள் மற்றும் மதுவிற்கு அடிமையாக்கும் சூழல் உருவாகி சமூகத்தில் பல தீய விளைவுகள் அதிகரித்துள்ளன என்றும் கூறப்படுகிறது. எனவே, இந்து சமூகமே விழித்தெழ வேண்டும். நம்மை பலவீனப்படுத்த முயற்சிக்கும் சக்திகளுக்கு எதிராக ஒன்றிணைந்து தக்க பதிலளிக்க வேண்டிய காலம் இது. #🔶பாஜக #🙋‍♂️அண்ணாமலை #👌அருமையான ஸ்டேட்டஸ் #😍எமோஷனல் ஸ்டேட்டஸ் #🧓பிரதமர் மோடி
21 likes
29 shares
Annamalai4Thamarai
4K views 16 days ago
Not just a leader, but our Anna. ❤️ If you aren't the State President—we are still with you. If you choose not to contest—we are still with you. We follow Annamalai for who he is, not for titles or power. Through every up and down, our unwavering support is yours. #🙋‍♂️அண்ணாமலை #🔶பாஜக #📺அரசியல் 360🔴 #🧓பிரதமர் மோடி #💚I Love தமிழ்நாடு
74 likes
2 comments 45 shares