சினிமா
3K Posts • 56M views
படம்: பாசமலர் - வருடம் 1961 பாடியவர்கள்: T.M.S & P.சுசீலா நடிப்பு: நடிகர் திலகம். சிவாஜி கணேசன் & நடிகையர் திலகம் திருமதி. சாவித்திரி  மலர்ந்தும் மலராத பாதி மலர் போல வளரும் விழி வண்ணமே வண்து விடிந்தும் விடியாத காலைப் பொழுதாக விளைந்த கலையன்னமே நதியில் விளையாடி கொடியின் தலை சீவி நடந்த இளம்தென்றலே வளர் பொதிகை மலை தோன்றி மதுரை நகர் கண்டு பொலிந்த தமிழ் மன்றமே #😍Old மூவிஸ் #🎬தமிழ்ப்பட மாஸ் சீன்ஸ்🔥 #🎬 சினிமா #💪கெத்து ஸ்டேட்டஸ் #📷நினைவுகள்
21 likes
56 shares