SHEIK 🌺KSN🌺
13K views • 13 days ago
உறுதியான நம்பிக்கை எதிரிகளின் எண்ணிக்கை அதிகமாக இருப்பதைக் கண்டு இறைநம்பிக்கையாளர்கள் பயப்படவில்லை. மாறாக, அத்தகைய நெருக்கடியான சூழல் அவர்களின் நம்பிக்கையை (ஈமான்) இன்னும் அதிகரித்தது.
"எதிரிகளாகிய அந்த மக்கள் உங்களுக்கெதிராகத் திரண்டுவிட்டார்கள், எனவே அவர்களுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்" என்று மக்களில் சிலர் அவர்களிடம் கூறியபோது, அது கேட்டு அவர்களுக்கு ஈமான் இறைநம்பிக்கை இன்னும் அதிகமானது. மேலும், "அல்லாஹ்வே எங்களுக்குப் போதுமானவன்; அவனே சிறந்த பொறுப்பேற்பவன்" என்றும் அவர்கள் கூறினார்கள்.
[அல்குர்ஆன் 3:173]
#🕋 அல்ஹம்துலில்லாஹ் ❤️ #🕋 மாஷா அல்லாஹ் 💖 #🕌இஸ்லாம்
📗குர்ஆன் பொன்மொழி
💯அல்லாஹ்வின் அருட்கொடை🕋
#🤲இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் #இறை அடியான்☝️
364 likes
1 comment • 354 shares