MUTHUPANDIAN RAMKUMAR
962 views • 9 days ago •
*காலை தரிசனம் !*
*ஸ்ரீ லக்ஷ்மி வராகர் தரிசனம்*!!
ஸ்ரீ லக்ஷ்மி வராஹ காயத்ரி மந்திரம்:
ஓம் தநுர்த்தராய வித்மஹே வக்ர தம்ஷ்ட்ராய தீமஹி தந்நோ வராஹஹ் ப்ரசோதயாத்.
இன்று
வெள்ளிக்கிழமை !
பராபவ வருடம் !
வைகாசி மாதம்
22ம் தேதி
ஜூன் மாதம்
05ம் தேதி !
(05-06-2026)
சூரிய உதயம் :
காலை : 05.52 மணி
அளவில் !
இன்றைய திதி :
இன்று இரவு 10.45 வரை பஞ்சமி ! பின்பு சஷ்டி !
இன்றைய நட்சத்திரம்:
இன்று அதிகாலை 02.09 வரை உத்திராடம் ! பின்பு திருவோணம் !!
யோகம் :இன்று அதிகாலை 05.51 வரை சித்தயோகம் ! பின்பு யோகம் நன்றாக இல்லை !!
இன்று
மேல் நோக்கு நாள் !
நல்ல நேரம் :
காலை : 09-30 மணி முதல் 10-30 மணி வரை !
மாலை : 04-30 மணி முதல் 05-30 மணி வரை !!
சந்திராஷ்டமம் :
இன்று அதிகாலை 02.09 வரை மிருகசீரிஷம் ! பின்பு திருவாதிரை !!
ராகுகாலம் :
காலை : 10.30 மணி முதல் 12-00 மணி வரை !
எமகண்டம்
பிற்பகல் : 03-00 மணி முதல் 04-30 மணி வரை !!
குளிகை :
காலை : 07-30 மணி முதல் 09-00 மணி வரை !!
சூலம் : மேற்கு !
பரிகாரம்: வெல்லம் !
🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉
*🔱🕉 ஹரி ஓம். நம சிவாய 🕉🔱*
*வெள்ளிக்கிழமை ஹோரை*
*காலை 🔔*
*6-7. சுக்கிரன்.💚 👈சுபம் ✅*
*7-8. புதன். 💚 👈சுபம் ✅*
*8-9. சந்திரன்.💚 👈சுபம் ✅*
*9-10. சனி.. ❤👈அசுபம் ❌*
*10-11. குரு. 💚 👈சுபம் ✅*
*11-12. செவ்வா.❤ 👈அசுபம் ❌*
*பிற்பகல் 🔔🔔*
*12-1. சூரியன்.❤ 👈அசுபம் ❌*
*1-2. சுக்கிரன்.💚 👈சுபம் ✅*
*2-3. புதன். 💚 👈சுபம் ✅*
*மாலை 🔔🔔*
*3-4. சந்திரன்.💚 👈சுபம் ✅*
*4-5. சனி.. ❤👈அசுபம் ❌*
*5-6. குரு. 💚 👈சுபம் ✅.*
*6-7. செவ்வா.❤ 👈அசுபம் ❌*
*7-8. சூரியன்.❤ 👈அசுபம் ❌*
*8-9. சுக்கிரன்.💚 👈சுபம் ✅*
*நல்ல நேரம் பார்த்து , நல்ல ஹோரை பார்த்து செய்யும் காரியங்கள் – மிக மோசமான தசை , புக்தி காலங்களிலும் உங்களுக்கு ஒரு அரு lமருந்தாக அமையும். 🥀🍁🌴🌷🌳🪷🥀🍁🌴🌷
#திருப்பதி_திருமலைஸ்ரீலக்ஷ்மிவராஹ #பெருமாள்_திருவடிகளேசரணம் ... !!! -
“#பன்றிக்கு_நன்றி_சொல்லிகுன்றின் #மேல்_ஏறி_நின்றால்_வென்றிடலாம் #குலசேகரனை”- இது ஒரு தெய்வீக விடுகதை.
.
#குலசேகரன் என்றால் குலத்தை ரட்சிப்பவன் என்று பொருள். #ஸ்ரீஎன்றால்_செல்வம், அந்த செல்வத்தின் அதிபதி லட்சுமியை மணக்க பெருமாளுக்கு பைனான்ஸ் செய்தவர் குபேரன். பெருமாளின் குலம் பெருக ரட்சித்த குபேரன் தான் பெருமாளின் குலசேகரன்.
.
♥️குபேரன் கடனை கட்ட பெருமாளுக்கு பொருளீட்ட ஒரு ஸ்தலம் தேவைப்பட்டது. அப்பொழுது பெருமாளுக்கு ஏழுமலையை அளித்தவர் ஸ்ரீவராகப்பெருமாள்.
அதானால் பன்றியாகிய ஸ்ரீவராகப்பெருமாளுக்கு நன்றி சொல்லி, குன்றின்மீது நின்றகோலத்தில் மக்களுக்கு அருள்புரிந்து அவருடையை குலசேகரனுக்கு (#குபேரன்) சேரவேண்டிய பணத்தை கொடுத்து கடனை வென்றாராம் பெருமாள்.
.
திருப்பதி-வராக சுவாமி கோயில்: வெங்கடாசலபதி கோயிலின் வடபுறத்தில் அமைந்துள்ளது. புராணங்களின்படி இது #ஆதிவராகக்ஷேத்ரம் என்று தெரியவருகிறது. பெருமாள் ஸ்ரீநிவாசனாக பூமிக்கு வந்தபோது ஆதி வராக சுவாமியிடம் அனுமதி பெற்றே திருமலையில் தங்கினார். வெங்கடாசலபதி கோயிலுக்கு செல்வதற்கு முன் பக்தர்கள் ஆதி வராக சுவாமியை தரிசிக்க வேண்டும். அவருக்கே முதல் நைவேத்தியமும் படைக்க வேண்டும்.
.
வராக அவதாரம் #ஆதிவராகம், #பிரளயவராகம்__யஜ்னவராகம் என மூன்று வடிவங்களில் பூஜிக்கப்படுகிறது. இங்குள்ள வராக சுவாமி “ஆதி வராகர்’ எனப்படுகிறார். இவரது திருநாமம் ஆதிவராக மூர்த்தி என்பதாகும். இவரது கோயில் சுவாமி புஷ்கரணி தெப்பக்குளக் கரையில் உள்ளது.
.
லக்ஷ்மி வராஹ பெருமாள் திருவடிகளே சரணம் ... !!!
*ஸ்ரீ லக்ஷ்மி வராகர் அருளாளே இன்றைய நாளும் திரு நாளாகட்டும்..!*
*சௌஜன்யம்..!*
*அன்யோன்யம் .. !!*
*ஆத்மார்த்தம்..!*
*தெய்வீகம்..!.. பேரின்பம் ...!!*
#god narasima #Jai jai jai Narasima 🦁🌍 ##Lord narasima #perumal #perumal
11 likes
18 shares